எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை,மே.15 - மதுரை,தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் 20 பேர் புதுமுக எம்.எல்.ஏ. அந்தஸ்தைப் பெற்றுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் மதுரை உள்பட 6 மாவட்டங்களில் 4 முன்னாள் அமைச்சர்கள் உள்பட 36 பேர் எம்.எல்.ஏ.க்களாக தேர்வாகியுள்ளனர். இதில் மதுரை மாவட்டத்தில் 7 பேர், விருதுநகரில் 6 பேர், திண்டுக்கல்லில் 3 பேர், ராமநாதபுரத்தில் 2 பேர், தேனி, சிவகங்கையில் தலா ஒருவர் புதுமுக எம்.எல்.ஏ.வாக தேர்வாகியுள்ளனர்.
மதுரை மேற்கில் செல்லூர் ராஜூ (அ.தி.மு.க.), மதுரை கிழக்கு தமிழரசன் (அ.தி.மு.க.), மதுரை மத்தி சுந்தர்ராஜன்(தே.மு.தி.க.), உசிலம்பட்டி கதிரவன்(பா.பி.), மதுரை தெற்கு அண்ணாதுரை (மார்க்சிஸ்ட்), திருப்பரங்குன்றம் ஏ.கே.டி.ராஜா(தே.மு.தி.க.), சோழவந்தான் கருப்பையா (அ.தி.மு.க.) ஆகியோர் முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர். இது தவிர மதுரை வடக்கு தொகுதியில் ஏ.கே.போஸ் (அ.தி.மு.க.), திருமங்கலத்தில் முத்துராமலிங்கம்(அ.தி.மு.க.), ஆகியோர் 2 -வது முறையாகவும், மேலூர் சாமி (அ.தி.மு.க.) ஒரே தொகுதியில் மூன்றாவது முறையாகவும் எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர். தேனி மாவட்டத்தில் பெரியகுளம் தொகுதி லாசர் (மார்க்சிஸ்ட்) முதல்முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளார். ஆண்டிப்பட்டி தொகுதியில் தங்கதமிழ்ச்செல்வன் (அ.தி.மு.க.) 2-வது முறையாகவும், கம்பத்தில் போட்டியிட்ட ராமகிருஷ்ணன் (தி.மு.க.), போடி தொகுதியின் ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.) மூன்றாம்முறையாக எம்.எல்.ஏ ஆகியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் வேணுகோபால் (அ.தி.மு.க.), வேடச்சந்தூர் தொகுதியில் பழனிச்சாமி (அ.தி.மு.க.), நிலக்கோட்டையில் ராமசாமி(புதியதமிழகம்) முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர். ஒட்டன்சத்திரம் தொகுதியில் சக்கரபாணி(தி.மு.க.), நத்தம் தொகுதியில் விஸ்வநாதன்(அ.தி.மு.க.), ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமி (தி.மு.க.) ஆகியோர் ஒரே தொகுதியில் 4 -ம் முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர். திண்டுக்கல்லில் ஒரே தொகுதியில் பாலபாரதி (மார்க்சிஸ்ட்) மூன்றாம் முறையாக எம்.எல்.ஏ.ஆகியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி ராஜேந்திரபாலாஜி(அ.தி.மு.க.), சாத்தூர் உதயகுமார் (அ.தி.மு.க.), அருப்புக்கோட்டை வைகைச்செல்வன் (அ.தி.மு.க.) ராஜபாளையம் கோபால்சாமி (அ.தி.மு.க.), விருதுநகர் பாண்டியராஜன் (தே.மு.தி.க.), திருவில்லிபுத்தூர் பொன்னுப்பாண்டி (இ.கம்யூ) ஆகியோர் முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர். திருச்சுழி தொகுதியில் தங்கம்தென்னரசு (தி.மு.க.) 3-வது முறையாக எம்.எல்.ஏ.ஆகியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் முருகன் (அ.தி.மு.க.), ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லா(ம.ம.க.) ஆகியோர் முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர். பரமக்குடி சுந்தர்ராஜன்(அ.தி.மு.க.), திருவாடானை சுப.தங்கவேலன் ஆகியோர் 3-ம் முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி பழனிச்சாமி (அ.தி.மு.க.) முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளார். மானாமதுரை தொகுதி குணசேகரன் (அ.தி.மு.க.), சிவகங்கை குணசேகரன் (இ.கம்யூ), திருப்புத்தூர் பெரியகருப்பன் (தி.மு.க.) ஆகியோர் 2-வது முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
வைஷாலிக்கு முதல்வர் வாழ்த்து
16 Sep 2025ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.
-
காசா மீதான ராணுவ விரிவாக்கம்: பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் உத்தரவு
16 Sep 2025காசா : காசா மீதான ராணுவ விரிவாக்கம் தொடர்பாக பாலஸ்தீனர்கள் வெளியேற இஸ்ரேல் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
-
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்: தமிழக பா.ஜ.க. முக்கிய ஆலோசனை
16 Sep 2025சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா, ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா : ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது : சென்னை பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். ஆவேசம்
16 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.