எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.20 - சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினி காந்தித்கு டயாலிசிஸ் சிகிச்சை முறறையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தமிழ்த் திரைப்பட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கடந்த மாதம் 29ந்தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மயிலாப்nullரில் உள்ள செயிண்ட் இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து அன்றே வீடு திரும்பினார்.
ரஜினிகாந்துக்கு சுவாசப் பாதை நோய் தொற்று மற்றும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக இசபெல் மருத்துவமனை டாக்டர்கள் விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் 4 நாட்கள் கழித்து கடந்த 4ந்தேதி ரஜினிகாந்த் மீண்டும் இசபெல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார்.
ராணா படத்தில் மாறுபட்ட வேடங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள ரஜினி, அதில் குறிப்பிட்ட ஒரு வேடத்துக்காக உடல் எடையை கணிசமான அளவுக்கு குறைத்ததாக தெரிகிறது. மேலும் தண்ணீர் குடிக்கும் அளவும் குறைந்து போனதாம். இத்தகைய காரணங்களால் ரஜினிக்கு அதிகப்படியான சோர்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.
மீண்டும் உடலக் குறைவு காரணமாக அவர் போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அ.தி.மு.க. புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கு வந்த குஜராத் முதல்மந்திரி நரேந்திரமோடி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் போரூர் மருத்துவமனைக்கு சென்று ரஜினியை பார்த்து விட்டு வந்து அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக நிருபர்களிடம் கூறினார்கள்.
ரஜினிக்கு கடந்த 14, 15ந் தேதிகளில் அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. 61 வயதாகும் அவருக்கு நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது நெஞ்சில் அதிகப்படியான nullநீர்க்கோர்ப்பு ஏற்பட்டிருந்தது. அந்த nullநீர்க்கோர்ப்பு திரண்டு நுரையீரலை நெருக்கியதால் திடீர், திடீரென ரஜினி மூச்சுவிட சிரமப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடந்த திங்கட்கிழமை ரஜினியின் நெஞ்சில் இருந்த null நீர் கோர்ப்பு அகற்றப்பட்டது. nullநீர்கோர்ப்பு பிரிக்கப்பட்டாலும் ரஜினியின் சுவாசப்பாதை நோய்த் தொற்று குறையவில்லை. இதனால் டாக்டர்கள் அவருக்கு செயற்கை சுவாசம் அளித்தனர். ஆன்டிபயாடிக் மருந்துகளும் கொடுக்கப்பட்டன.
இந்த நிலையில் ரஜினியின் சுவாச உறுப்புகள் தொடர்ந்து சரிவர இயங்காத காரணத்தால் அவரது சிறுnullரகங்கள் மற்றும் இதய உறுப்புகளின் செயல்பாடுகளில் சற்று மந்தம் ஏற்பட்டது. உடனடியாக ரஜினிக்கு ரத்தப் பரிசோதனை, சிறுnullரகங்கள், நுரையீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை மதிப்பீடு செய்ய அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த பரிசோதனைகளின் அடிப்படையில் ரஜினிக்கு நுரையீரல், சிறுnullரகங்கள், இதயம் உள்ளிட்ட சில உறுப்புகளுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை கொடுப்பது மிகவும் அவசியம் என்று டாக்டர்கள் தீர்மானித்தனர்.
இதையடுத்து ரஜினிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அவர்கள் ரஜினிக்கு தீவிர சிகிச்சையைத் தொடங்கினார்கள். இதற்காக ரஜினி ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
முதல் கட்டமாக ரஜினி எந்தவித திணறலும் இல்லாமல் மூச்சு விடுவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை காரணமாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக நேற்றிமுன்தினம் இரவு டாக்டர்கள் தகவல் வெளியிட்டனர், என்றாலும் நுரையீரல் செயல்பாடு சீராகாததால் நேற்று இரவு ரஜினியின் சிறுnullரகங்கள் ஒத்துழைக்கவில்லை. இதனால் ரஜினிக்கு செயற்கை முறையில் ரத்தத்தை சுத்திகரிக்கச் செய்யும் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று நள்ளிரவு ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:
ரஜினியின் சிறுnullரகங்கள் சீராக இயங்கவில்லை. எனவே டயாலிசிஸ் சிகிச்சையை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. டயாலிசிஸ் சிகிச்சையை ஒத்தி வைக்கவும் முடியாது. சிறுnullரகங்கள் சரிவர இயங்காத காரணத்தால் ரஜினியின் உடம்பில் ரத்த ஓட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டியதிருந்தது. மேலும் அவரது உடம்பில் சோடியம், புரோட்டீன் அளவு குறைந்து போனது. எனவே ரஜினிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம். இவ்வாறு டாக்டர்கள் கூறினார்கள். ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை தொடர்ந்து கொடுக்க வேண்டிய திருக்குமா என்று கேட்கப்பட்டது. அதற்கு டாக்டர்கள் கூறுகையில், அதுபற்றி இப்போது சொல்ல இயலாது. சுவாசப்பாதை நோய்த் தொற்று குணம் அடைந்து விட்டால் ரஜினியின் சிறுnullரகங்கள் நல்ல நிலைக்கு திரும்பி விடும் என்று நம்புகிறோம் என்றார்கள். நேற்று (வியாழன்) காலை நிலவரப்படி ரஜினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் கூறினார்கள். ரஜினி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள தகவல் வெளியானது.
இதையடுத்து போரூர் மருத்துவமனை முன்பு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.ராமச்சந்திரா மருத்துவ மனையில் உள்ள இதர பிரிவு டாக்டர்கள், ஊழியர்கள் கூட 7வது மாடிக்கு செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரம்
24 Apr 2024நியூயார்க், இஸ்ரேல்-ஹமாஸ் போர், காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி ஆகியவற்றால் ஆத்திரமடைந்த மாணவர்கள், அமெரிக்காவில் பல்கலைக் கழக வளாகங்களில் ஒன்று திரண்டு போராட்டம்
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.