திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள 'ஆய்வக மெக்கானிக்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூன்.4 - நடிகை விஜயலெட்சுமியின் புகார் அடிப்படையில் இயக்குனர் சீமான் மீது வளசரவாக்கம் போலீசார் கற்பழிப்பு, மானபங்கம், கொலைமிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர். இது பற்றிய விபரம் வருமாறு, பிரெண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்பட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை விஜயலெட்சுமி. இவர் 3 தினங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் இயக்குனர் சீமானும் தானும் காதலித்ததால் திருமணம் செய்து கொள்வதாக கூறிய சீமான் பின்பு மறுத்துவிட்டதாகவும், திருமணம்செய்து கொள்வதாக கூறியதால் சீமானிடம் நெருக்கமாக பழகியதாகவும் தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் மறுத்து தன்னை மிரட்டுவதாகவும் அதில் தெரிவித்திருந்தார். இந்த புகாரை அடுத்து வளசரவாக்கம் போலீசார் நடிகை நடிகை விஜயலெட்சுமியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் அடிப்படையில் இயக்குனர் சீமான் மீது 417(நம்பிக்கை மோசடி), 354 (மானபங்கம்), 420 (மோசடி), 376 (கற்பழிப்பு), 506(1) (கொலைமிரட்டல்) மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த பிரிவுகள் ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகள் என்பதால் இயக்குனர் சீமான் தலைவறைவாக உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே இயக்குனர் சீமானின் வழக்கறிஞர் சந்திரசேகர், சீமானுடைய வளர்ச்சியை பொறுக்காமல் சிலர் திட்டமிட்டு நடிகை விஜயலெட்சுமியை வைத்து பொய்புகார்கள் அளித்துள்ளனர். சட்டப்படி அதை சந்திப்போம். நடிகை விஜயலெட்சுமி மீது மானநஷ்டவழக்கு தொடருவோம் என்று கூறியிருந்தார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமானின் வழக்கறிஞர் சந்திரசேகர் வழக்கு சம்பந்தமாக சீமானை எதுவும் விசாரிக்காமல் போலீசார் கடுமையான பிரிவின் கீழ் வழக்கு போட்டுள்ளனர் என்று கூறினார்.
இதற்கிடையே இயக்குனர் சீமான், நடிகை விஜயலெட்சுமியின் பொய் புகாரை சட்டப்படி சந்திப்பேன். வழக்கை சந்திக்காமல் நான் தலைமறைவாகவில்லை. நான் அப்படிப்பட்ட கோழையல்ல. நடிகை விஜயலெட்சுமிக்கு உதவி செய்தது இந்த அளவுக்கு கொண்டு வந்துவிட்டுள்ளது. எனது அரசியல் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டை சட்டப்படி சந்திப்பேன். இது போன்ற செயல்கள் மூலம் தமிழர் நலனுக்கான எனது போராட்டத்தை தடுத்துவிடமுடியாது என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் சீமானை சிக்க வைப்பதற்காக தி.மு.க. பிரமுகர் ஒருவர் நடிகை விஜயலெட்சுமியை கமிஷனரிடம் அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
1991-ம் ஆண்டு முதல் 2022 வரை பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை
18 May 2022புதுடெல்லி : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து சுப்ரீம் கோர்ட் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
-
சினிமா உலகத்திற்கு புதிய சார்லி சாப்ளின் தேவை : 'கேன்ஸ்' விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு
18 May 2022கேன்ஸ் : இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் போர் என்பதை கருப்பொருளாக கொண்டு திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
-
கேரளாவில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை: கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'
18 May 2022திருவனந்தபுரம் : கேரளாவில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.
-
முக்கியமான கட்டத்தில் ஐதராபாத் அணி: அவசரமாக நாடு திரும்பிய வில்லியம்சன்
18 May 2022முக்கியமான கட்டத்தில் ஐதராபாத் அணி உள்ள நிலையில் அவசரமாக தாயகம் திரும்பியுள்ளார் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்.
-
கவர்னர் குறித்து சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? - பேரறிவாளனின் விடுதலை குறித்து தமிழக அரசு வழக்கறிஞர் விளக்கம்
18 May 2022புதுடெல்லி, : பேரறிவாளன் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் மீது இரண்டரை ஆண்டு காலம் முடிவெடுக்காமல், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதை ஏற்க முடியாது என்று பேரறிவா
-
பேரறிவாளன் விடுதலை: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
18 May 2022சென்னை : 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என அரசியல் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.
-
ராஜீவ் கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது: பேரறிவாளனை விடுதலை செய்தது சுப்ரீம் கோர்ட் : தலைவர்கள் வரவேற்பு - தாயார் அற்புதம்மாள், குடும்பத்தினர் மகிழ்ச்சி
18 May 2022புதுடெல்லி : ராஜீவ் கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்து நேற்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 19-05-2022
19 May 2022 -
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
18 May 2022தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னறினார்.
-
சீனர்களுக்கு முறைகேடாக விசா: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது
18 May 2022புதுடெல்லி : சீனர்களுக்கு விசா வழங்க லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி: எங்களின் பக்கம் உள்ள உண்மை எனக்கு வலிமையை கொடுத்தது : விடுதலை குறித்து பேரறிவாளன் உணர்ச்சிகரம்
18 May 2022சென்னை : எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. என்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்.
-
அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் மின் உற்பத்தி 50 சதவீதம் உயரும் : அமைச்சர் செந்தில்பாலாஜி நம்பிக்கை
18 May 2022கரூர் : தமிழ்நாடு மின்சார வாரியம் 2.0 திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீத விழுக்காடு என்ற நிலையை எட்டும
-
31 வருடங்களுக்கு பிறகு பேரறிவாளன் விடுதலை: உறவினர்கள் ஆனந்த கண்ணீர்: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
18 May 2022ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டையில் பேரறிவாளனின் விடுதலை ஆனதை கேட்டு அந்த தெருவில் உள்ள மக்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர்.
-
வரும் 31-ம் தேதியுடன் தேர்வுகள் அனைத்தும் நிறைவு: 10 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ல் தொடக்கம்
18 May 2022சென்னை : வரும் 31-ம் தேதியுடன் தேர்வுகள் அனைத்தும் நிறைவு பெறுகின்றன. இதனை அடுத்து ஜூன் 1-ம் தேதி 10 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது.
-
அசாம் மாநிலத்தில் கனமழையால் ரயில், சாலை போக்குவரத்து துண்டிப்பு : மீட்பு பணியில் ராணுவம் தீவிரம்
18 May 2022கவுகாத்தி : அசாமில் மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களம் இறங்கியுள்ளது.
-
2019-ல் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் இந்தியாவில் 23 லட்சம் பேர் மரணம் : ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
18 May 2022புதுடெல்லி : கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் இந்தியாவில் 23 லட்சம் பேர் மரணம் அடைந்ததாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தினசரி பாதிப்பு சற்று உயர்வு: இந்தியாவில் 1,829 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
18 May 2022புதுடெல்லி : தினசரி பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. நேற்று இந்தியாவில் 1,829 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
31 ஆண்டு கால வலி, வேதனையை எனது மகன் கடந்து வந்து விட்டார் : தாயார் அற்புதம் அம்மாள் நெகிழ்ச்சி
18 May 2022சென்னை : 31 ஆண்டு கால வலியையும் வேதனையையும் என் மகன் கடந்து வந்துவிட்டார்" என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்தார்.
-
ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்
18 May 2022புதுடெல்லி : ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் படேல்
18 May 2022அகமதாபாத் : குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உட்கட்சிப்பூசல் காரணமாக ஹர்திக் படேல் கட்சியில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் தெரிக்கின்
-
புவனேஷ்வர்குமார் பந்துவீச்சு ஆட்டத்தின் திருப்பு முனை..! மும்பை எதிரான வெற்றி குறித்து வில்லியம்சன்
18 May 2022‘பரபரப்பான தருணத்தில் ஆட்டத்தின் 19வது ஓவரில் புவனேஷ்வர் குமாரின் அற்புதமான பந்துவீச்சு, திருப்புமுனையாக அமைந்து, எங்கள் வெற்றிக்கு காரணமாகி விட்டது’ என்று சன் ரை
-
துப்பாக்கி சுடுதல்: அசத்தும் இந்தியா
18 May 2022ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவின் மானு பாக்கா், ஈஷா சிங், ரிதம் சங்வான் கூட்டணி தங்கப் பதக்கம் வெ
-
காலை சிற்றுண்டி வழங்க இருப்பதால் தொடக்கப்பள்ளிகள் துவங்கும் நேரத்தை மாற்ற ஆலோசனை
18 May 2022சென்னை : காலை சிற்றுண்டி வழங்க இருப்பதால் தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் துவங்கும் நேரத்தை மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
-
பிரதமர் மோடிக்கு எதிராக நடிகர் வீடியோ: நடவடிக்கை எடுக்காத டுவிட்டர் இந்தியாவுக்கு சம்மன்
18 May 2022புதுடெல்லி : நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று டுவிட்டர் இந்தியா நிர்வாகிக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்ப
-
குஜராத்தில் தொழிற்சாலை சுவர் இடிந்து 12 பேர் பலி : பிரதமர் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
18 May 2022காந்திநகர் : குஜராத்தில் தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.