எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெங்களூர், பிப். 27 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்களூரில் இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இன்றைய ஆட்டம் கடும் சவால் மிக்கதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பி பிரிவில் இடம் பெற்று உள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பெங்களூர் சின் னசாமி அரங்கத்தில் பலப்பரிட்சை நடத்த உள்ளன. பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி துவங்குகிறது.
இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணியை சந்தித்தது. இதில் இந்திய அணி 87 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது முதல் ஆட்டத்தில் போராடி தான் வெற்றி பெற்றன.
எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய அணி வீரர்கள் இம்முறை தீவி ர பயிற்சிக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர். இதுவே தற்போது சிக்கலை யும் உருவாக்கி உள்ளது. சேவாக், யுவராஜ் சிங், சச்சின் உள்ளிட்ட முக்கியமான நட்சத்திர வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர்.
இதில் சேவாக்கின் நிலை மோசமாக உள்ளது. நேற்று முன் தினம் பயிற்சியின் போது அவருக்கு விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. அணி நிர்வாகம் தரப்பில் சேவாக்கிற்கு பெரிய அளவில் காயம் ஒன்றுமில்லை என தெரிவிக்கப்பட்டாலும் இன்றைய ஆட்டத்தில் சே வாக் உறுதியாக களம் இறங்குவாரா? என கூற முடியாது.
இந்திய அணி பேட்டிங் வரிசை எப்போதும் போலவே அதீத பலமாக உள்ளது. சச்சின், சேவாக், காம்பீர், கோக்லி, தோனி, யுவராஜ் சிங், யூசுப் பதான் என நீண்டு கொண்டே போகிறது.
கடைசி கட்டத்தில் ஜாஹிர்கான், ஹர்பஜன் சிங் கூட கைகொடுக்கும் நிலைக்கு உருவாக்கப்பட்டு உள்ளனர். ஸ்ரீசாந்த், முனாப்படேல், ஆகி யோர் மட்டுமே சொதப்பக் கூடியவர்கள். இதில் சேவாக், கோக்லி நல்ல பார்மில் உள்ளனர்.
சச்சின் முதல் ஆட்டத்தில் துரதிர்ஷ்டமாக ரன் அவுட்டானார். இதனா ல் இன்றைய ஆட்டத்தில் அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியி ல் அதிகம் காணப்படும். யுவராஜ் சிங், தோனி, யூசுப் பதான் ஆகி யோர் தங்களது பங்கிற்கு அதிரடி காட்டினால் இமாலய ஸ்கோரை குவிக்கலாம்.
இன்றைய ஆட்டத்தில், இந்திய அணி 2 வேகப் பந்து வீச்சாளர், 2 சுழற் பந்து வீச்சாளருடன் களமிறங்க வாய்ப்புள்ளது. சாவ்லா இடம் பெறு ம் பட்சத்தில் முனாப் படேல் அல்லது ஸ்ரீசாந்த் நீக்கப்படக் கூடும்.
இங்கிலாந்து, அணி நெதர்லாந்திடம் தப்பித்தோம், பிழைத்தோம் என்ற நிலையில் தான் ஜெயித்தது. இதனால் அந்த அணி இன்றைய ஆட்ட த்தில் எச்சரிக்கையுடன் ஆடும்.
இந்திய வீரர்கள் ஷாட் பிட்ச் பந்து வீச்சில் திணறக் கூடியவர்கள் என்ப தால், அந்த வகையான பந்து வீச்சை ஆயுதமாக பயன்படுத்த இங்கி லாந்து அணி வியூகம் வகுக்கக்கூடும். ஆண்டர்சன், கிறிஸ் பிராட் ஆகி யோர் ஷாட் பிட்ச் பந்துகளை வீசுவதில் வல்லவர்கள்.
ஸ்ட்ராஸ், பீட்டர்சன், பொபாரா, காலிங்வுட், பிரையர், டிராட், லுக் ரைட் மற்றும் பெர்ச்சனன் என நீண்ட பேட்டிங் வரிசை உள்ளது. சுவா னின் சுழல் நெருக்கடி கொடுக்கும். மித வேகப் பந்து வீச்சில் டிரெம்லெட் அசத்தக் கூடியவர்.
பீட்டர்சன், ஐ.பி.எல். போட்டிகளில் பெங்களூர் அணியில் ஆடி உள்ளதால், பிட்ச் தன்மையை அறிந்து வைத்துள்ளார். இது அந்த அணியின் வியூகத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் எல்லா வகையிலும் பலம் படைத்த வகையாக இருப்பதால், இன்றைய ஆட்டத்தில் கடும் சவால் இருக்கும். ரசிகர்களுக்கு இந்த ஆட்டம் மிகப் பெரிய விருந்தா க அமையும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 7 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-09-2025.
19 Sep 2025 -
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
19 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.20, 21 தேதிகளில்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெ
-
செப்டம்பர் 22 முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைப்புகள் வழங்கப்படும் : மத்திய வேளாண் அமைச்சர் தகவல்
19 Sep 2025டெல்லி : முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் சுற்றுப்பயணம் : பிரச்சார இடங்கள் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார்.
-
வேலூர் காவலர் பயிற்சிப்பள்ளிக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்
19 Sep 2025இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீசார் சுட்டுக்கொலை..!
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன்..? அதிபர் ட்ரம்ப் விளக்கம்
19 Sep 2025லண்டன், இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன் என்று அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.