எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.1 - நாட்டு மக்கள் நலம்பெற ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று மத்திய பட்ஜெட் குறித்து சரத்குமார் அறிக்கையில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயத்துறையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. விவசாயிகளுக்கான கடன் உதவி 4.75 லட்சம் கோடி அளவிற்கு உயர்த்தியிருப்பது, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான விவசாயக்கடன்கள் அதிகரிக்கப்பட்டிருப்பது, விவசாயக் கடன்களை குறிப்பிட காலத்திற்குள் செலுத்தும் விவசாயிகளுக்கு கடன் மானியம் 3 சதவிதம் ஆக அதிகரிப்பு போன்ற அறிவுப்புகள் வரவேற்கத்தக்கன. கடந்த நிதியாண்டில் வேளாண் துறையின் வளவ்ச்சி 5.1 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக அறிவித்திருந்தாலும், பிற துறைகளின் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது, இந்த வளர்ச்சி விகிதம் குறைவு. எனவே இந்த நிதியாண்டில் வேளாண்துறையின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியதோடு விட்டுவிடாமல் முறையாக கண்காணித்து உற்பத்தி பெருகவும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரவும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் குறையவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆரம்பக் கல்விக்கு 21 ஆயிரம் கோடி, கல்வி வளர்ச்சிக்கு 52,057 கோடி, பாரத் நிர்மாண் திட்டங்களுக்கு 58 ஆயிரம் கோடி, சமூக நலத்திட்டங்களுக்கு 1.6 லட்சம் கோடி, சுகாதாரத் திட்டங்களுக்கு 26,760 கோடி என்று நிதிஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. நிதிஒதுக்கீடுகளின் பலன்கள் முழுமையாக மக்களை சென்றடையும் வகையில் வளர்ச்சி பணிகளை முறைப்படுத்தி, நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வித்துறையில் முதலீடுகளுக்கு மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களோடு தமிழகத்தையும் சேர்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தனிநபர் வருமானவரி உச்சவரம்பு 1.60 லட்சத்திலிருந்து 1.80 லட்சம் வரை 20 ஆயிரம் ரூபாய் மட்டும் உயர்த்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்களுக்கு வருமான வரி உச்சவரம்பை 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்திருக்கிறது. மத்திய அரசு வருமான வரி உச்சவரம்பை 3 லட்சமாக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் பல லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை திருப்பிக் கொண்டுவகு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வெறும் அறிவிப்பாக இருந்துவிடாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டு என்று சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்துகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டின்போதும் அறிவிக்கப்பட்டு தற்போதும் அறிவிக்கப்பட்டிருக்கும் உணவுப் பாதுகாப்பு சட்டம் நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும். நாட்டையே உலுக்கிவரும் பல்வேறு ஊழல்களுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று நிதியமைச்சர் வருத்தத்தோடு தெரிவித்திருக்கிறார். சுங்ந்திர இந்தியாவில் அரசியல்வாதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்பொழுது, விசாரணைக் கமிஷன்கள் நாடாளுமன்ற கூட்டுக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளவே தவிர, குற்ற சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்ற வரலாறு இல்லை. எனவே ஊழல் ஒழிப்பிற்கான சட்டங்கள் கடுமையாகப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் தான் பொதுவாழ்விலும், அரசு நிர்வாகத்திலும், தூய்மையும் நேர்மையும் நிலைத்து நிற்கும், மேலும் மக்கள் வரிப்பணம் மக்களுக்கே முழுமையாக சென்றடைந்து வறுமை நிலைமாறும்.
மொத்தத்தில் இந்த பட்ஜெட் பணவீக்கம், விலைவாசி உயர்வு, ஊழல், கருப்புப்பணம் இவற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் துணிச்சலான பட்ஜெட்டாக இல்லாமல் கவர்ச்சிகரமான பட்ஜெட்டாகவே தயாரிக்கப்பட்டுள்ளது என்றே கருதலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
நடிகை மனோரமா மகன் பூபதி மறைவு
23 Oct 2025சென்னை, மனோரமா மகன் பூபதி நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.
-
ஆஸ்திரேலியா அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா
23 Oct 2025அடிலெய்டு: அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றுள்ளது.
-
ஸ்ரேயாஸ்-ரோகித் வாக்குவாதம்
23 Oct 2025அடிலெய்டில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
-
செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் சட்டப்பேரவையில் தவறான தகவல்: அமைச்சர் மீது இ.பி.எஸ். குற்றச்சாட்டு
23 Oct 2025சென்னை: செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று சட்டமன்றத்தில் தவறான தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளதாக அ.தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-10-2025.
23 Oct 2025 -
இன்று முகூர்த்த தினம் எதிரொலி: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
23 Oct 2025சென்னை, சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று முதல் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
-
தேவர் குருபூஜையில் பங்கேற்க வரும் 30-ம் தேதி பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
23 Oct 2025சென்னை: தேவர் குருபூஜையை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். அங்கு உள்ள தேவர் சிலைக்கு
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: அமைச்சர்
23 Oct 2025சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து உயர்வு: குளிக்க - பரிசல் இயக்க தடை
23 Oct 2025தர்மபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
முதல் முறையாக ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டுபிடிப்பு
23 Oct 2025ரேக்ஜாவிக், ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொசுக்கள் இல்லாத நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து இழந்துள்ளது .
-
டெல்லியில் 4 ரவுடிகள் என்கவுன்ட்டர்
23 Oct 2025புதுடெல்லி, பீகாரை சேர்ந்த 4 ரவுடிகள் டெல்லியில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
நெல்லின் ஈரப்பத அளவை ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வருகை தமிழக அரசின் கோரிக்கை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை
23 Oct 2025டெல்லி: நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வரவுள்ளது.
-
பீகார் சட்ட சபை தேர்தல்: இன்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிப்பு
23 Oct 2025பாட்னா, பீகார் தேர்தலில் இன்டியா கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார்.
-
தொடர் சரிவில் தங்கம் விலை
23 Oct 2025சென்னை: தங்கம் விலை நேற்று குறைந்து விற்பனையானது.
-
தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல்: மத்திய அரசுக்கு நயினார் நன்றி
23 Oct 2025சென்னை, தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து நயினார் நாகேந்திரன் வரவேற்பு அளித்துள்ளார்.
-
வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் துணை ஜனாதிபதி
23 Oct 2025சென்னை, கோவையில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ.யின் எப்.ஐ.ஆர். நீதிமன்றத்தில் தாக்கல்
23 Oct 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக திருப்பதியில் ரூ.4 லட்சம் மோசடி
23 Oct 2025திருப்பதி, திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி நடைபெற்ற நிலையில், இடைத்தரகர் அசோக்ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.
-
வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
23 Oct 2025சென்னை: வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: தமிழ்நாட்டில் 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு
23 Oct 2025சென்னை, வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டது.
-
இன்று 6 மாவட்டங்களில் கனமழை
23 Oct 2025சென்னை: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஆசியான் உச்சி மாநாடு: காணொளி மூலம் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு
23 Oct 2025புதுடெல்லி: ஆசியான் உச்சி மாநாடுட்டில் பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்கிறார்.
-
புகாரின் மீது வழக்குப்பதியாமல் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் ஐகோர்ட் மதுரைக் கிளை கருத்து
23 Oct 2025மதுரை: புகாரை வாங்கி வைத்துக் கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம் என்று ஐகோர்ட் மதுரை கி
-
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
23 Oct 2025மேட்டூர்: மேட்டூர் அணை 4-வது நாளாக உயர்ந்தது.
-
மேற்கு வங்க மாநிலத்தில் ஆயிரம் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
23 Oct 2025கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் 1,000 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


