எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.1 - நாட்டு மக்கள் நலம்பெற ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று மத்திய பட்ஜெட் குறித்து சரத்குமார் அறிக்கையில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயத்துறையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. விவசாயிகளுக்கான கடன் உதவி 4.75 லட்சம் கோடி அளவிற்கு உயர்த்தியிருப்பது, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான விவசாயக்கடன்கள் அதிகரிக்கப்பட்டிருப்பது, விவசாயக் கடன்களை குறிப்பிட காலத்திற்குள் செலுத்தும் விவசாயிகளுக்கு கடன் மானியம் 3 சதவிதம் ஆக அதிகரிப்பு போன்ற அறிவுப்புகள் வரவேற்கத்தக்கன. கடந்த நிதியாண்டில் வேளாண் துறையின் வளவ்ச்சி 5.1 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக அறிவித்திருந்தாலும், பிற துறைகளின் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது, இந்த வளர்ச்சி விகிதம் குறைவு. எனவே இந்த நிதியாண்டில் வேளாண்துறையின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியதோடு விட்டுவிடாமல் முறையாக கண்காணித்து உற்பத்தி பெருகவும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரவும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் குறையவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆரம்பக் கல்விக்கு 21 ஆயிரம் கோடி, கல்வி வளர்ச்சிக்கு 52,057 கோடி, பாரத் நிர்மாண் திட்டங்களுக்கு 58 ஆயிரம் கோடி, சமூக நலத்திட்டங்களுக்கு 1.6 லட்சம் கோடி, சுகாதாரத் திட்டங்களுக்கு 26,760 கோடி என்று நிதிஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. நிதிஒதுக்கீடுகளின் பலன்கள் முழுமையாக மக்களை சென்றடையும் வகையில் வளர்ச்சி பணிகளை முறைப்படுத்தி, நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வித்துறையில் முதலீடுகளுக்கு மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களோடு தமிழகத்தையும் சேர்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தனிநபர் வருமானவரி உச்சவரம்பு 1.60 லட்சத்திலிருந்து 1.80 லட்சம் வரை 20 ஆயிரம் ரூபாய் மட்டும் உயர்த்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்களுக்கு வருமான வரி உச்சவரம்பை 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்திருக்கிறது. மத்திய அரசு வருமான வரி உச்சவரம்பை 3 லட்சமாக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் பல லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை திருப்பிக் கொண்டுவகு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வெறும் அறிவிப்பாக இருந்துவிடாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டு என்று சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்துகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டின்போதும் அறிவிக்கப்பட்டு தற்போதும் அறிவிக்கப்பட்டிருக்கும் உணவுப் பாதுகாப்பு சட்டம் நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும். நாட்டையே உலுக்கிவரும் பல்வேறு ஊழல்களுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று நிதியமைச்சர் வருத்தத்தோடு தெரிவித்திருக்கிறார். சுங்ந்திர இந்தியாவில் அரசியல்வாதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்பொழுது, விசாரணைக் கமிஷன்கள் நாடாளுமன்ற கூட்டுக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளவே தவிர, குற்ற சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்ற வரலாறு இல்லை. எனவே ஊழல் ஒழிப்பிற்கான சட்டங்கள் கடுமையாகப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் தான் பொதுவாழ்விலும், அரசு நிர்வாகத்திலும், தூய்மையும் நேர்மையும் நிலைத்து நிற்கும், மேலும் மக்கள் வரிப்பணம் மக்களுக்கே முழுமையாக சென்றடைந்து வறுமை நிலைமாறும்.
மொத்தத்தில் இந்த பட்ஜெட் பணவீக்கம், விலைவாசி உயர்வு, ஊழல், கருப்புப்பணம் இவற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் துணிச்சலான பட்ஜெட்டாக இல்லாமல் கவர்ச்சிகரமான பட்ஜெட்டாகவே தயாரிக்கப்பட்டுள்ளது என்றே கருதலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி18 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 17 hours ago |
ரவா பர்பி1 week 19 hours ago |
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
'நான் முதல்வன்' இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Apr 2024சென்னை : ‘நான் முதல்வன்’ நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? - தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிடு
17 Apr 2024சென்னை : மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? என்பது குறித்து தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிட்டுள்ளது.
-
மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? - எடப்பாடி பழனிசாமி பேட்டி
17 Apr 2024சேலம் : மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தி.மு.க., இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
17 Apr 2024சென்னை : சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக, இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை என அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித
-
அமேதி, ரேபரேலி தொகுகளில் எதில் போட்டி? ராகுல் பதில்
17 Apr 2024காசியாபாத் : ராகுல் காந்தியிடம், அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு, இது பா.ஜ.க.வின் கேள்வி. மிக நல்லது என கூறினார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் - இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் இறுதிகட்ட பிரசாரம்
17 Apr 2024சென்னை : தமிழ்நாட்டில் நாளை (ஏப். 19) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்றுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இந்நிலையில், நேற்று மாலை 6 மணி வரை முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ்.
-
அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
17 Apr 2024புதுடெல்லி : இந்தியாவில் சில பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் : நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவு
17 Apr 2024பெங்களூரு : நாட்டின் ஜனநாயகத்தை காக்க மோடியை வீழ்த்த வேண்டியது அவசியம் என்றும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.