எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.16 - ``வல்லக்கோட்டை'' படத் தயாரிப்பாளர் கொடுத்த பண மோசடி புகாரில் சக்சேனா 4 வது முறையாக கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் 3 வது வழக்கில் அவரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்த விபரம் வருமாறு:-
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் பி.டி.ராஜா(31). இவர் நடிகர் அர்ஜுன் நடித்த ``வல்லக்கோட்டை '' என்ற படத்தின் தயாரிப்பாளர் ஆவார். 2010 ஜூன் மாதம் இவரை சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா மற்றும் அவரது உதவியாளர்கள் அணுகி, வல்லக்கோட்டை படத்தை சன் டி.வி. சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமைக்காக ரூ.1.50 கோடி தருவதாக பேசி உள்ளனர். அக்டோபர் மாதம் 30-ம் தேதி இதற்கான பேச்சுவார்த்தையை இறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து தயாரிப்பாளர் ராஜா, வல்லக்கோட்டை படத்தை நவம்பர் 23-ந் தேதி ரிலீஸ் செய்துள்ளார். இதற்கிடையில் ராஜாவை தொடர்பு கொண்ட சக்சேனா, சென்னை சூளைமேட்டில் உள்ள புளூ ஸ்கை என்ற நிறுவனத்திற்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இந்த புளு ஸ்கை நிறுவனம் சக்சேனா மைத்துனர் சுரேஷ் என்பவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அங்கு சென்ற படத் தயாரிப்பாளர் ராஜாவை சுரேஷ் மற்றும் சக்சேனாவின் உதவியாளர்கள் ஐயப்பன், தம்பிதுரை ஆகியோர் மிரட்டி உங்கள் படம் ``பாக்ஸ் ஆபிஸ் கிட்'' அடிப்படையில் சரியாக ஓடவில்லை. எனவே ரூ.1.50 கோடி கொடுக்க முடியாது. ரூ.70 லட்சம் மட்டும்தான் தருவோம் என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா, எவ்வளவோ கெஞ்சி கேட்டும் ரூ.70 லட்சத்திற்கு மேல் அதிக பணம் கொடுக்க அவர்கள் சம்மதிக்க மறுத்ததால் அவர்கள் கொடுக்கும் ரூ.70 லட்சத்தை வாங்கிக்கொள்ள சம்மதித்துள்ளார்.
ஆனால் ரூ.70 லட்சத்தை கொடுக்காமல் அரசு வரி என்று கூறி ரூ.5 லட்சத்தை பிடித்துக் கொண்டு ரூ.65 லட்சம் மட்டும் கொடுத்துள்ளார்கள். இதில் வருத்தமடைந்த ராஜா, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மனதுக்குள்ளேயே சங்கடப்பட்டுள்ளார். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் சார்பில் வல்லக்கோட்டை படத்தை ரூ.1.50 கோடிக்கு வாங்கியுள்ளதாக வெளியில் செய்திகளை பரப்பியுள்ளனர். இதனால் மன வருத்தத்திற்கு ஆளான ராஜா, தான் மோசடி செய்யப்பட்டதை பொறுத்தக் கொள்ள முடியாமல், இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அப்போது தி.மு.க. ஆட்சி நடைபெற்றதால் இந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சன் பிக்சர்ஸ் மோசடி குறித்து 3 புகார்கள் அடிப்படையில் தலைமை சன் பிக்சர்ஸ் நிர்வாகி சக்சேனா கைது செய்யப்பட்ட நிலையில் தான் ஏமாற்றப்பட்ட விவரத்தை ராஜா விருகம்பாக்கம் போலீசில் புகாராக அளித்துள்ளார். இதை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த 4 வது வழக்கில் சக்சேனா மற்றும் ஐயப்பனை மீண்டும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஐயப்பன் மற்றும் சுரேசை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே மாப்பிள்ளை படத் தயாரிப்பாளர் ஹித்தேஷ் புகார் கொடுத்துள்ள ரூ.3.37 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சக்சேனாவை போலீஸ் காவலில் வைத்து 2 நாள் விசாரிக்க சைதாப்பேட்டை 17 வது அமர்வு நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே தீராத விளையாட்டுப்பிள்ளை, பொல்லாதவன், மாப்பிள்ளை ஆகிய 3 படத் தயாரிப்பாளர்கள் சக்சேனா மீது மோசடி புகார் கொடுத்துள்ளனர். தற்போது வல்லக்கோட்டை படத் தயாரிப்பாளர் ராஜா கொடுத்துள்ள 4 வது புகாரின் பேரில் மீண்டும் சக்சேனா கைது செய்யப்படுவது குறிப்பிடத் தக்கது. இந்த புகார் பட்டியல் நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சக்சேனா மீது குண்டர் சட்டம் பாய்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.
- நமது இயக்கத்தை ஒழித்து விடலாம் என்று யார் யாரோ இன்று கிளம்பி இருக்கிறார்கள்: தி.மு.க.வை எந்த கொம்பனும் தொட்டுக்கூட பார்க்க முடியாது : திருமண விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகிறது 2 புயல் சின்னம் : வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும்
07 Nov 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமட
-
பாதுகாப்பான அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார் : வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா
07 Nov 2025டெல்லி : அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி-20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? - இன்று கடைசி போட்டியில் பலப்பரீட்சை
07 Nov 2025பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றுமா இந்திய அணி கைப்பற்றுமா என்ற ஆவல் எழுந்துள்ள நிலையில் இன்று பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள கடைசி போட்டியில்
-
டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
07 Nov 2025சென்னை : டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: 3 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
எட்டயபுரம் அருகே விபத்து - 7 பேர் படுகாயம்
07 Nov 2025மதுரை : லாரி மீது பஸ் மோதி விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
07 Nov 2025பாட்னா, வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது என்றும் டெல்லியில் வாக்களித்த பா.ஜ.க.
-
கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் முன்ஜாமீன்
07 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-11-2025.
07 Nov 2025 -
2-வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸ்: முன்னிலை பெற்றது இந்தியா 'ஏ'
07 Nov 2025பெங்களூரு : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சு மூலம் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி முன்னிலை பெற்றுள்ளது.
-
பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
07 Nov 2025பாட்னா : பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு எங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனு மீது நவ. 11-ல் விசாரணை : சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
07 Nov 2025புதுடெல்லி : எஸ்.ஐ.ஆர்.
-
சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை: குற்றவாளி ஒருவர் சுட்டுப்பிடிப்பு
07 Nov 2025சேலம் : சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இரண்டு மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசிவிட்டு சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சு
-
மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் தகவல்
07 Nov 2025மதுரை, மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
-
பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது
07 Nov 2025பெங்களூரு : பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் என்ஜினீயர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
-
'வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி ஏந்திக்கொண்டது - மல்லிகார்ஜுன கார்கே
07 Nov 2025புதுடெல்லி : வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி பெருமையுடன் ஏந்திக்கொண்டது என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
உடல் உறுப்பு தானம் செய்பவர்களை போற்ற தமிழ்நாடு முழுவதும் தியாகச்சுவர் எழுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்
07 Nov 2025சென்னை, உடல் உறுப்புத் தானத்தில் உலகிலேயே தமிழ்நாடுதான் முதலிடம் என தெரிவித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், உடல் உறுப்பு கொடையாள
-
அடுத்த வருடம் இந்தியா வருகிறார் அதிபர் ட்ரம்ப்
07 Nov 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்த வருடம் இந்தியா வருகிறார்.
-
வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி அவசியம்: நிர்மலா சீதாராமன் தகவல்
07 Nov 2025மும்பை : வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் தங்க பல்லி மாயமானதாக புகார்: இந்து அறநிலையத்துறை மறுப்பு
07 Nov 2025காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் தங்க பல்லி மாயமானதாக வெளியான தகவலுக்கு இந்து சமய அறநிலையத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
அரசு முறை பயணமாக இன்று முதல் 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி முர்மு பயணம்
07 Nov 2025புதுடெல்லி : 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறை பயணத்தை இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை ஜனாதிபதி திரெளபதி முர்மு மேற்கொள்ளவிருக்கிறார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
07 Nov 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கு விற்பனையானது.
-
நாடு முழுவதும் மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தெருநாய்கள் நுழைவதை தடுக்க வேண்டும் : மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கூடுதல் உத்தரவு
07 Nov 2025புதுடெல்லி : நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடம், மருத்துவமனை, ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் நாய்கள் நுழையாத வகையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண
-
நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.
07 Nov 2025சென்னை : நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.
-
ரஷ்யாவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு
07 Nov 2025மாஸ்கோ : ரஷ்யாவில் காணமால் போன இந்திய மாணவரின் சடலமாக மீட்கப்பட்ட சமபவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


