எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், அக்.22 - 20 ஆண்டுகளுக்கு பிறகு திண்டுக்கல் நகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. மொத்தமுள்ள 48 வார்டுகளில் 29 வார்டுகளிலும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெற்றிவாகை சூடியுள்ளனர். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. திண்டுக்கல் நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்றுக்காலை துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் அ.தி.மு.க.வே முன்னணி பெற்றிருந்தது. பின்னர் 4 கட்டமாக பிரிக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே அ.தி.மு.க. நகர்மன்றத் தலைவர் வேட்பாளர் வி.மருதராஜ் முன்னிலை பெற்று வந்தார். ஒவ்வொரு சுற்றிலும் அவர் வாக்குகள் அதிக அளவில் பெற்று வந்தார். இரண்டு சுற்று முடிந்தவுடனே அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதியானது. இறுதியாக 48 வார்டுகளும் எண்ணிய பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
திண்டுக்கல் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 12 பேர்கள் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு
அருணாச்சலம் (சுயே) 586
வி.கணேசன் (சுயே) 401
கோபாலகிருஷ்ணன் (பா.ம.க.)2884
என்.செல்வராகவன் (ம.தி.மு.க.)6454
துரைராஜ் (சுயே) 303
நூர்ஜஹான் பேகம் (தி.மு.க.) 24,634
சி.கே.பாலாஜி (காங்) 2852
வி.மருதராஜ் (அ.தி.மு.க.) 43605
ரவிக்குமார் (தே.மு.தி.க.) 9409
ராஜா (சுயே 214
வில்லவன் கோதை (வி.சி) 987
ஜெபராஜ் (சுயே) 359
செல்லாதவை (தபால் ஓட்டு) 1
தி.மு.க. வேட்பாளர் நூர்ஜஹான் பேகத்தைக் காட்டிலும் அ.தி.மு.க. வேட்பாளர் மருதராஜ் 18,971 வாக்குகள் கூடுதலாக பெற்று மகத்தான வெற்றியைப் பெற்றார். அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் மருதராஜிடம் வழங்கினார். அப்போது அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் சி.சீனிவாசன், நகரச் செயலாளர் பி.ராமுத்தேவர், பேரவை செயலாளர் பாரதிமுருகன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திவான்பாட்ஷா, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபால், தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அ.தி.மு.க. கட்சி ஆரம்பித்த முதல் திண்டுக்கல் நகரசபையை ஒருமுறை கூட அ.தி.மு.க. கைப்பற்ற வில்லை. கடந்த 20 ஆண்டு காலமாக தி.மு.க.வினர் வசமே நகராட்சி இருந்தது. தற்போது கிடைத்துள்ள மகத்தான வெற்றியின் மூலம் முதன்முறையாக திண்டுக்கல் நகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. மேலும் 48 வார்டுகளில் 29 வார்டுகளில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
திண்டுக்கல் நகராட்சியில் 29 வார்டுளை அ.தி.மு.க. கைப்பற்றியது
திண்டுக்கல் நகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் வெற்றி வேட்பாளர்களின் விபரம் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 29 வார்டுளில் அ.தி.மு.க. கைப்பற்றி வெற்றிவாகை சூடியது. 14 வார்டுகளில் தி.மு.க.வும், காங்கிரஸ், பா.ஜ.க., சி.பி.எம். ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களிலும், சுயேட்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். தே.மு.தி.க., பா.ம.க., விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட இதர கட்சிகள் ஒரு இடத்தில் வெற்றி பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி விபரம் வருமாறு
வார்டு எண்.வேட்பாளர் பெயர் கட்சி பெற்ற வாக்குகள்
1.முத்துலெட்சுமிஅ.தி.மு.க.1,021
2திருமாறன்அ.தி.மு.க.861
3. சாந்தாஅ.தி.மு.க.794
4. சுருளிவேல்அ.தி.மு.க.730
5.சுப்பிரமணிஅ.தி.மு.க.1145
6. நாகலெட்சுமிதி.மு.க.557
7.சக்திவேல்அ.தி.மு.க.647
8.ராமலிங்கம்அ.தி.மு.க.571
9ராஜூகாங்கிரஸ்567
10மாரியம்மாள்சி.பி.எம்.1120
11குருநாதன்தி.மு.க.334
12ஆனந்தன்தி.மு.க.824
13சரோஜாஅ.தி.மு.க.696
14தனபாலன்பா.ஜ.க.1334
15நாகராஜன்அ.தி.மு.க.1327
16முகமது சித்திக்தி.மு.க.559
17ராஜப்பாதி.மு.க.872
18ஜெயந்திதி.மு.க.925
19சந்திரமோகன்அ.தி.மு.க.565
20தண்டபாணிஅ.தி.மு.க.685
21வசந்தாஅ.தி.மு.க.666
22செல்வமணிஅ.தி.மு.க.1193
23ஜான்பீட்டர்அ.தி.மு.க.623
24வகிதா பானுஅ.தி.மு.க.1038
25சியாமளாதேவிஅ.தி.மு.க.968
26ரமேஷ்குமார்அ.தி.மு.க.635
27இளையகுமார்அ.தி.மு.க.661
28ராமமூர்த்திதி.மு.க.533
29சாவித்திரிஅ.தி.மு.க.489
30விஜயகுமார்தி.மு.க.610
31வி.டி.ராஜன்அ.தி.மு.க.502
32ஜான் பீட்டர்தி.மு.க.729
33அழகர்சாமிதி.மு.க.924
34தனலெட்சுமிஅ.தி.மு.க.978
35முகமது ரபீக்தி.மு.க.666
36துளசிராம்அ.தி.மு.க.740
37வசந்திசுயே659
38முகமது இஸ்மாயில்அ.தி.மு.க.573
39முகமது இப்ராகீம்தி.மு.க.444
40ராஜேந்திரன்அ.தி.மு.க.687
41அப்துல் ரஹீம்அ.தி.மு.க.477
42பாத்திமாஅ.தி.மு.க.541
43ரோணிக்கம்அ.தி.மு.க.435
44விஜயாதி.மு.க.907
45மார்த்தாண்டம்தி.மு.க.794
46சேவியர்அ.தி.மு.க.1057
47குலோத்துங்கன்சுயே1253
48சேகர்அ.தி.மு.க.1074
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.