எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திண்டுக்கல், அக்.22 - 20 ஆண்டுகளுக்கு பிறகு திண்டுக்கல் நகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. மொத்தமுள்ள 48 வார்டுகளில் 29 வார்டுகளிலும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெற்றிவாகை சூடியுள்ளனர். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. திண்டுக்கல் நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்றுக்காலை துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் அ.தி.மு.க.வே முன்னணி பெற்றிருந்தது. பின்னர் 4 கட்டமாக பிரிக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே அ.தி.மு.க. நகர்மன்றத் தலைவர் வேட்பாளர் வி.மருதராஜ் முன்னிலை பெற்று வந்தார். ஒவ்வொரு சுற்றிலும் அவர் வாக்குகள் அதிக அளவில் பெற்று வந்தார். இரண்டு சுற்று முடிந்தவுடனே அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதியானது. இறுதியாக 48 வார்டுகளும் எண்ணிய பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
திண்டுக்கல் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 12 பேர்கள் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு
அருணாச்சலம் (சுயே) 586
வி.கணேசன் (சுயே) 401
கோபாலகிருஷ்ணன் (பா.ம.க.)2884
என்.செல்வராகவன் (ம.தி.மு.க.)6454
துரைராஜ் (சுயே) 303
நூர்ஜஹான் பேகம் (தி.மு.க.) 24,634
சி.கே.பாலாஜி (காங்) 2852
வி.மருதராஜ் (அ.தி.மு.க.) 43605
ரவிக்குமார் (தே.மு.தி.க.) 9409
ராஜா (சுயே 214
வில்லவன் கோதை (வி.சி) 987
ஜெபராஜ் (சுயே) 359
செல்லாதவை (தபால் ஓட்டு) 1
தி.மு.க. வேட்பாளர் நூர்ஜஹான் பேகத்தைக் காட்டிலும் அ.தி.மு.க. வேட்பாளர் மருதராஜ் 18,971 வாக்குகள் கூடுதலாக பெற்று மகத்தான வெற்றியைப் பெற்றார். அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் மருதராஜிடம் வழங்கினார். அப்போது அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் சி.சீனிவாசன், நகரச் செயலாளர் பி.ராமுத்தேவர், பேரவை செயலாளர் பாரதிமுருகன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திவான்பாட்ஷா, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபால், தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அ.தி.மு.க. கட்சி ஆரம்பித்த முதல் திண்டுக்கல் நகரசபையை ஒருமுறை கூட அ.தி.மு.க. கைப்பற்ற வில்லை. கடந்த 20 ஆண்டு காலமாக தி.மு.க.வினர் வசமே நகராட்சி இருந்தது. தற்போது கிடைத்துள்ள மகத்தான வெற்றியின் மூலம் முதன்முறையாக திண்டுக்கல் நகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. மேலும் 48 வார்டுகளில் 29 வார்டுகளில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
திண்டுக்கல் நகராட்சியில் 29 வார்டுளை அ.தி.மு.க. கைப்பற்றியது
திண்டுக்கல் நகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் வெற்றி வேட்பாளர்களின் விபரம் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 29 வார்டுளில் அ.தி.மு.க. கைப்பற்றி வெற்றிவாகை சூடியது. 14 வார்டுகளில் தி.மு.க.வும், காங்கிரஸ், பா.ஜ.க., சி.பி.எம். ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களிலும், சுயேட்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். தே.மு.தி.க., பா.ம.க., விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட இதர கட்சிகள் ஒரு இடத்தில் வெற்றி பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி விபரம் வருமாறு
வார்டு எண்.வேட்பாளர் பெயர் கட்சி பெற்ற வாக்குகள்
1.முத்துலெட்சுமிஅ.தி.மு.க.1,021
2திருமாறன்அ.தி.மு.க.861
3. சாந்தாஅ.தி.மு.க.794
4. சுருளிவேல்அ.தி.மு.க.730
5.சுப்பிரமணிஅ.தி.மு.க.1145
6. நாகலெட்சுமிதி.மு.க.557
7.சக்திவேல்அ.தி.மு.க.647
8.ராமலிங்கம்அ.தி.மு.க.571
9ராஜூகாங்கிரஸ்567
10மாரியம்மாள்சி.பி.எம்.1120
11குருநாதன்தி.மு.க.334
12ஆனந்தன்தி.மு.க.824
13சரோஜாஅ.தி.மு.க.696
14தனபாலன்பா.ஜ.க.1334
15நாகராஜன்அ.தி.மு.க.1327
16முகமது சித்திக்தி.மு.க.559
17ராஜப்பாதி.மு.க.872
18ஜெயந்திதி.மு.க.925
19சந்திரமோகன்அ.தி.மு.க.565
20தண்டபாணிஅ.தி.மு.க.685
21வசந்தாஅ.தி.மு.க.666
22செல்வமணிஅ.தி.மு.க.1193
23ஜான்பீட்டர்அ.தி.மு.க.623
24வகிதா பானுஅ.தி.மு.க.1038
25சியாமளாதேவிஅ.தி.மு.க.968
26ரமேஷ்குமார்அ.தி.மு.க.635
27இளையகுமார்அ.தி.மு.க.661
28ராமமூர்த்திதி.மு.க.533
29சாவித்திரிஅ.தி.மு.க.489
30விஜயகுமார்தி.மு.க.610
31வி.டி.ராஜன்அ.தி.மு.க.502
32ஜான் பீட்டர்தி.மு.க.729
33அழகர்சாமிதி.மு.க.924
34தனலெட்சுமிஅ.தி.மு.க.978
35முகமது ரபீக்தி.மு.க.666
36துளசிராம்அ.தி.மு.க.740
37வசந்திசுயே659
38முகமது இஸ்மாயில்அ.தி.மு.க.573
39முகமது இப்ராகீம்தி.மு.க.444
40ராஜேந்திரன்அ.தி.மு.க.687
41அப்துல் ரஹீம்அ.தி.மு.க.477
42பாத்திமாஅ.தி.மு.க.541
43ரோணிக்கம்அ.தி.மு.க.435
44விஜயாதி.மு.க.907
45மார்த்தாண்டம்தி.மு.க.794
46சேவியர்அ.தி.மு.க.1057
47குலோத்துங்கன்சுயே1253
48சேகர்அ.தி.மு.க.1074
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமலுக்கு தடை
05 Jul 2025பெங்களூரு, கன்னட மொழி குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் கமலுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.