எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹோஷியாபுர், நவ. - 9 - சில வட மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போவதாக பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறுகையில், பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தலின் போது சுற்றுப் பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன். 2014 ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கு முன்பாக தேசிய அளவில் மூன்றாவது அணி ஒன்று அமைக்கப்படும். ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அதற்கு இன்னும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. விலைவாசி அதிகரித்துக் கொண்டே போவதற்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் காரணம். அத்தியாவசியப் பொருள்களின் விலையை குறைப்பதில் யாருக்குமே அக்கறை இல்லை என்றும் அவர் கூறினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


