எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமலை, ஜன. - 2 - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று அதிகாலை புத்தாண்டு தரிசனம் தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜு, தேவஸ்தான செயல் அலுவலர் சுப்பிரமணியம், இணை அதிகாரி சீனிவாசராவ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாது பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் நின்று சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது. வைகுண்டம் பிளாக்கில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வழிந்தன. புத்தாண்டில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக 5 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் இருந்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


