எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, நவ 14 - 2 ஜி அலைக்கற்றை ஊழலில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனத்துக்கு இந்தியாவில் முதலீடு செய்ய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அனுமதி அளித்தது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன்சுவாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்ட வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பான முதல் கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு 2ஜி அலைக்கற்றை ஏலம் விட்டதில் ரூ . 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கையாளர் அறிக்கை வெளியிட்டார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் இந்த ஊழலில் தொடர்புடைய குற்றவாளிகள் மீ து சிபிஐ விசாரணை மேற்கொண்டது. அதனையடுத்து முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் அ. ராசா, கனிமொழி எம்.பி, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் சாகித் பல்வா உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது புதுடெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. அமைச்சர் ப. சிதம்பரம் அனுமதி அளித்தது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன்சுவாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்ட வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பான முதல் கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக சுப்பிரமணியன்சுவாமி கடந்த 3ம் தேதி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
2 ஜி அலைக்கற்றை அனுமதி பெற்ற நிறுவனங்களில் ஸ்வான் டெலிகாம் நிறுவனமும் ஒன்று. அதன் உரிமையாளர் சாகித் பல்வா, கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்ட அலைக்கற்றை ஏலத்தில் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திற்கு ரூ. 1. 650 கோடி கட்டணத்தில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அந்த கட்டணம் 2001ம் ஆண்டுக்கு உரியதாகும். எனினும் அப்போதைய நிதியமைச்சர் ப . சிதம்பரமும், தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ராசாவும் இடம் பெற்ற மத்திய அமைச்சரவை குழு முறைகேடாக கட்டணங்களை நிர்ணயித்து அனுமதி வழங்கியது. அதன் பின்னர் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தன் நிறுவனத்தில் உள்ள மூன்றில் இரண்டு பங்குகளை அபுதாபியில் உள்ள எடிசலாட் என்ற நிறுவனத்திற்கு ரூ . 3,500 கோடிக்கு விற்பனை செய்தது. இந்த எடிசலாட் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் பாகிஸ்தான் அரசு பிரதிநிதிகளே உள்ளனர். இதன் காரணமாக நம் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளான ரா மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு இந்த ஒப்பந்தத்திற்கு தடை விதித்தது. இது குறித்து நன்கு தெரிந்திருந்தும் ப. சிதம்பரம் மற்றும் ராசா ஆகியோர் எடிசலாட் நிறுவனம், ஸ்வான் டெலிகாம் நிறுவன பங்குகளை வாங்க அனுமதி அளித்துள்ளனர். அது மட்டுமின்றி, இந்த ஒப்பந்தத்திற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு மற்றும் பாதுகாப்பு துறை ஆகியவற்றின் அனுமதி பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால் எடிசலாட் நிறுவனம் பாகிஸ்தானுடனும், ஸ்வான் டெலிகாம் நிறுவனம் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடனும் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளனர் என்று மத்திய நுண்ணறிவு பிரிவு அப்போதைய நிதி அமைச்சர் ப . சிதம்பரத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. இருப்பினும் இவ்வளவு தடைகளையும் மீறி ஸ்வான், எடிசலாட் ஒப்பந்தத்திற்கு சிதம்பரம் அனுமதி அளித்திருந்தார்.
இது குறித்து கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு கோப்பு ஒன்றில் அ. ராசா குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். அதில் அலைக்கற்றை அனுமதி பெற்ற நிறுவனம் அதனை 3 ஆண்டுகள் வரை வேறு எந்த நிறுவனத்திற்கும் விற்க இயலாது. எனவே சிதம்பரம் நான் இந்த ஒப்பந்தம் குறித்த ஆலோசனையை வழங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார். தவிர, ஸ்வான், எடிசலாட் ஒப்பந்தம் மீது அமலாக்கத்துறையின் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஸ்வான், எடிசலாட் ஒப்பந்தம் முறைகேடானது. எனவே இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன்சுவாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக ப. சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்க கோருவது இது 2வது முறை. இதற்கு முன்பு 2006ம் ஆண்டு ஏர்செல், மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு சிதம்பரம் அனுமதி வழங்கியது தொடர்பாக விசாரித்து வருவதாக கடந்த செப்டம்பர் மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸ்வான், எடிசலாட் ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக சிபிஐ முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்வார்கள் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்று தீபாவளி பண்டிகை: எண்ணெய் குளியல் எடுக்க உகந்த நேரம்!
19 Oct 2025சென்னை, தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் (நல்லெண்ணெய் குளியல்) செய்ய உகந்த நேரம் எது என்பகு குறித்த தகவலை பார்ப்போம்.
-
இன்று தீபாவளி பண்டிகை: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
19 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
வைகை அணை நீர்மட்டம் உயர்வு: ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
19 Oct 2025ஆண்டிப்பட்டி : வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய
-
தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம்
19 Oct 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
-
சென்னையில் இருந்து புறப்பட்ட பெங்களூர் விமானத்தில் திடீர் எந்திர கோளாறு
19 Oct 2025சென்னை, சென்னையில் இருந்து பெங்களூருக்கு நேற்று காலை 10.45 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது.
-
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியை எட்டியது
19 Oct 2025மேட்டூர் : வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கடந்த சில நாட்களாக நீரவரத்து அதிகரித்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது.
-
மாதாந்திர பூஜைக்காக நடைதிறப்பு: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்
19 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
-
தீபாவளி கொண்டாட்டம்: பட்டாசு வெடிக்கும்போது நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்
19 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இனிப்பும், பட்டாசும் தான்.
-
பாகிஸ்தானும் - ஆப்கானிஸ்தானும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
19 Oct 2025தோஹா : பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடியார் பின்னால் மக்கள் சக்தியுள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
19 Oct 2025மதுரை, எடப்பாடி பழனிசாமி பின்னால் மக்கள் சக்தியுள்ளது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அ.தி.மு.க.
-
விருதுகளில் நம்பிக்கை இல்லை: நடிகர் விஷால்
19 Oct 2025சென்னை, எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம்.
-
2,400 அடி உயரத்திற்கு வெடித்து சிதறியது கிளாவியா எரிமலை..!
19 Oct 2025ஹவாய், கடந்த ஆண்டில் இருந்து அடிக்கடி கிளாவியா எரிமலை குழம்புகளை வெளியேற்றி வரும் நிலையில், தற்போது 2,400 அடி உயரத்துக்கு எரிமலை குழம்புகளை பீச்சி அடித்துள்ளது.
-
வாடிக்கையாளர் ஆய்வறிக்கை: உலகளவில் சென்னை மெட்ரோ முதலிடம்
19 Oct 2025சென்னை, அக். 20- உலகம் முழுவதும் உள்ள 32 மெட்ரோ நிறுவன வாடிக்கையாளர் ஆய்வறிக்கையில் சென்னை மெட்ரோ முதலிடம் பிடித்துள்ளது.
-
போராட்டக்காரர்கள் மீது வீசப்பட்ட கழிவுகள்: ட்ரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
19 Oct 2025நியூயார்க், அமெரிக்காவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது விமானத்தில் இருந்து கழிவுகளை வீசி அவமானப்படுத்துவது போல அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்யறிவு வீடியோ
-
2026 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் களமிறங்க நெதன்யாகு திட்டம்
19 Oct 2025டெல்அவீவ், இஸ்ரேலில் 2026-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக களமிறங்க அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டுள்ளார். சனிக்கிழமை(அக்.
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க அரசு உத்தரவு
19 Oct 2025சென்னை : தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
-
'பிரதமர் பள்ளிக் கூடங்கள்' திட்டத்தில் இணைகிறது கேரளா: அமைச்சர் தகவல்
19 Oct 2025திருவனந்தபுரம் : பிரதமர் பள்ளிக் கூடங்கள் திட்டத்தில் இணைய இருப்பதாக கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
சேலம் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு நா.த.க. வேட்பாளர்களை அறிவித்தார் சீமான் : மேட்டூரில் வீரப்பன் மகள் போட்டி
19 Oct 2025மேட்டூர் : சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
-
மலைப்பாதையில் பாறை சரிவு: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை
19 Oct 2025திருப்பதி, தொடர் விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதி கோவிலுக்கு அதிக அளவில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திருப்பதி மலைப்பாதையில்
-
ராமதாஸ்- அன்புமணி வீடு உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
19 Oct 2025சென்னை : ராமதாஸ்- அன்புமணி வீடு உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தெலங்கானாவில் வருகிறது புதிய சட்டம்: பெற்றோரை கவனிக்காவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் : அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை
19 Oct 2025ஐதராபாத் : பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10–15 சதவீதம் பிடித்தம் செய்யும் சட்டம் கொண்டுவரப்படும் என்றும், அந்த தொகை நேரடியாக பெற்றோரின் கணக்கி
-
அமெரிக்காவில் ட்ரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
19 Oct 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் 2,500-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
-
காசா மக்கள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தக்கூடும்: அமெரிக்கா திடீர் எச்சரிக்கை
19 Oct 2025நியூயார்க், காசாவில் தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு மீறி காசா மக்களின் மீதே தாக்குதல் நடத்தக்கூடும் என்று நம்பத்தகுந்த உளவுத்துறை தகவல்
-
3 மாதங்களில் 10 ஆயிரம் கி.மீ. பயணம்: சைக்கிளில் உலகம் சுற்றும் இளைஞர்
19 Oct 2025பாரீஸ் : சைக்கிளில் உலகம் சுற்றும் பிரான்ஸ் இளைஞர் புதுச்சேரி வந்துள்ளார். அவர் 3 மாதங்களில் 10 ஆயிரம் கி.மீ தொலைவு பயணிக்கிறார்.
-
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை, எவை?
19 Oct 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


