எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டி, செப்.- 19 - தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இலவச திட்டங்கள் இந்தியா அளவில் அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா பாரதப் பிரதமராக வரவேண்டுமென உணவுத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் பேசினார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்புத்திட்டங்களில் ஒன்றான பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா ஊட்டியருகேயுள்ள தாவணெ கிராமத்தில் நேற்று நடைபெற்றது. நீலகிரி மாவட்ட கல்வித்துறை சார்பில் ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கடநாடு ஊராட்சிக்குட்பட்ட தாவணெ கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமை தாங்கி பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் இப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் 48 மாணவ, மாணவியர்களுக்கு இலவச லேப்டாப்களை வழங்கி பேசியதாவது:தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சீறிய சிந்தனையில் உதித்திட்ட மாணவ, மாணவியர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் முதன் முதலாக இன்று தாவணெ பள்ளியில் துவக்கி வைக்கப்படுகிறது. இந்தியாவிலேயே பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதன் முதலாக தமிழக முதல்வர் துவக்கி வைத்துள்ளார். பள்ளி மாணவர்கள் இத்திட்டத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதற்கு பள்ளி ஆசிரியர்கள் சிரமம் பாராது மாணவர்கள் பயன்பெறும் வகையில் வழிகாட்ட வேண்டும். தமிழக முதல்வர் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஆடுகள், கறவை மாடுகள், மாணவர்களுக்கு லேப்டாப், ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். நீலகிரி மாவட்டம் குளிர் பிரதேசமாக இருப்பதால் மின்விசிறிக்குப் பதில் மின்காந்த அடுப்பு வழங்க வேண்டும் என்ற விடுத்த கோரிக்கையை ஏற்று தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு மின்விசிறிக்குப் பதில் மின்காந்த அடுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அரசு தமிழக மக்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.,அரசு பொறுப்பேற்ற 4 மாதங்களில் தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல அனைத்து திட்டங்களையும் அறிவித்து விட்டார். ஆகையால் வாழ்வு இருக்கும் வரை முதல்வர் ஜெயலலிதாவை மறக்க முடியாத அளவிற்கு எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக தீட்டி நிறைவேற்றி வரும் தமிழக முதல்வர். இத்திட்டங்கள் அனைத்தும் இந்தியா அளவில் அமல்படுத்த வேண்டுமெனில் ஜெயலலிதா பாரதப்பிரதமராக வேண்டும். அது விரைவில் நிறைவேற வேண்டும். எனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ள இலவச லேப்டாப்களை மாணவ, மாணவிகள் ஏனோ, தானோ என்று பயன்படுத்தாமல், அதனை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அரங்கநாதன்
வரவேற்று பேசினார். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் சிவராமன் நன்றி கூறினார். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் டி.எச்.பலராமன், கடநாடுஊ ஊராட்சி மன்ற தலைவர் குமார், ஊர்தலைவர் ஹாலன் ஆகியோர் பேசினர்.
வேளாண் பல்கலைக்கழக நிர்வாகக்குழு உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன்,
அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாயன், எல்.மணி, தேனாடு லட்சுமணன்,வினோத், தூனேரி ஊராட்சி தலைவர் பீமன், குண்டன் மற்றும் பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவினை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பெ.தமிழ் இனியன் தொகுத்து வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.