ஆண்ட்ராய்ட், ஐபோன்களில் வாட்ஸ் அப் உபயோகப்படுத்துபவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை அவர்களின் நண்பர்கள் தெரிந்து கொள்ளும் புதிய வசதி, நண்பர்கள் தங்கள் வாட்ஸ் அப் ஸ்டேடஸ்களை மாற்றும் போதும், வாட்ஸ் அப் கால் பேசிகொண்டிருக்கும் போதும் Low பேட்டரி என இருந்தால் அதனை நண்பர்களுக்கு Notification-களில் தெரியபடுத்தும் அப்டேட்டும் விரைவில் வரவுள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
சூரியனை விட 20 மில்லியன் பில்லியன் மடங்கு அதிக அடர்த்தி கொண்ட புதிய நட்சத்திர கூட்டத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சரஸ்வதி என பெயரிடப்பட்டுள்ள இந்த நட்சத்திர கூட்டம் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும், இது பூமியிலிருந்து 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த நட்சத்திர கூட்டத்தில் 42 குழுக்களாக பத்தாயிரத்துக்கும் அதிகமான நட்சத்திர கூட்டங்கள் உள்ளன. இதனை இந்தியாவின் புனேவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டிறிந்து, இதற்கு சரஸ்வதி என்று பெயரிட்டுள்ளனர். இதுவே நமது பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திர கூட்டத்திலேயே மிகப் பெரியதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சயின்ஸ் பிக்சன் எனப்படும் அறிவியல் புனைகதைகள் அல்லது அறிவியல் புனைவு படங்கள் என்பவை அறிவியலின் மாயாஜாலத்தை காட்டுவது போல சித்தரிக்கும். ஓரிடத்தில் நடப்பதை நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தெரிந்து கொள்வது போன்ற விதவிதமான டிவைஸ்களை காண்பிப்பார்கள்.இது போன்ற கருவிகள் ரியல் வாழ்க்கையில் இருந்தால் எப்படி இருக்கும் என்பது பொது மக்களுக்கு ஒரு கனவாகவே இருந்து வருகிறது. தற்போது அதை நனவாக்கும் வகையில், இதற்கு ஓர் உதாரணமாக போலந்து லிதுவேனியா நாடுகளுக்கு இடையே மக்கள் சம காலத்தில் தொடர்பு கொள்ளும் வகையில் மிகவும் பிரம்மாண்டமான ஒரு ரியல் டைம் வீடியோ போர்ட்டல் நிறுவப்பட்டுள்ளது. லிதுவேனியாவில் உள்ள விலினியஸ் மற்றும் போலந்து நாட்டில் உள்ள லுப்ளின் நகர மக்கள் ரியல் டைம்மில் நேரடியாக சந்தித்துக் கொள்ள வசதி செய்யும் வகையில் இந்த மிகப் பெரிய வீடியோ போர்ட்டல் அமைக்கப்பட்டுள்ளது.இங்கிருந்து ஒருவர் அதன் மூலம் மற்ற நகரத்திலிருக்கும் நபரை ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ள முடியும். ஏறக்குறைய சயின்ஸ் பிக்சன், மாயாஜால படங்களில் வருவதைப் போல மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த அமைப்பு நிறுவப்பட்டு உள்ளது. Benediktas Gylys Foundation என்ற அறக்கட்டளையின் உதவியுடன் இந்த போர்ட்டல் நிறுவப்பட்டுள்ளதாக அதன் தலைவர் Benediktas Gylys தெரிவித்தார். மேலும் இந்த போர்ட்டல் மூலம் மக்களிடையே ஒற்றுமை, நல்லுறவு போன்றவை வளர்ந்து கடந்த கால கசப்புகள் மறைய உதவும் என்றார்.அதே போல பெருந்தொற்று காலத்தில் நம்மிடம் அறுந்து போன உறவுகளின் பாலங்களை மீண்டும் இணைக்க இந்த போர்ட்டல் உதவுவதுடன் சர்வதேச அளவிலான நாடுகளுடன் ஒத்துழைப்பு, நல்லுறவு, அண்டை நாடுகளுடன் நட்புறவு போன்றவை மேம்படும் என போலந்து அமைச்சர்Krzysztof Stanowski தெரிவித்தார்.ஹாரி பாட்டர் பாணியிலான இந்த அமைப்பானது தலா சுமார் 11 டன் எடை கொண்டதாகும். இதன் பராமரிப்பு பகுதியளவில் லிதுவேனியன் மற்றும் போலந்து உள்ளாட்சிகளின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் Reykjavik மற்றும் London போன்ற நகரங்களையும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே மிக ன இடத்தில் அமந்துள்ள கிரிக்கெட் மைதானம் எங்கு அமைந்துள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். ஆம், நீங்கள் யூகித்ததைப் போலவே அது இந்தியாவில்தான் அமைந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள சையில் என்ற இடத்தில் உள்ள ராணுவ பள்ளியில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானம்தான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள மைதானமாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 2444 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. Chail Cricket Ground என்று அழைக்கப்படும் இந்த மைதானம் கடந்த 1893 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் என்ன ஒரு சந்தேகம் என்றால் சிக்ஸர் அடித்தால் பந்தை திரும்ப எடுக்க முடியுமா..
உலகின் 8-வது இயற்கை அதிசயம் நியூசிலாந்தில் கண்டுபிடிக்கபட்டு உள்ளது. நியூசிலாந்தில் மவுண்ட் தரவேரா எனும் எரிமலை உள்ளது. இதன் செயல்பாடு காரணமாக அப்பகுதியில் உள்ள ரோட்டோமஹானா ஏரி சேறு மற்றும் சாம்பல் சேர்ந்தது போன்று மென் சிவப்பு மற்றும் வெள்ளை நிற தோற்ற அமைப்பு உண்டாகியுள்ளது.இது சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்த்து உள்ளது. இச் செயற்பாடு சுமார் 130 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது ஆகும். இதனால் உலகின் 8-வது இயற்கை அதிசயமாக கருதப்படுகின்றது. ஆனால் இப் பகுதியை நியூசிலாந்து அரசு இதுவரைக்கும் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கவில்லை. எவ்வாறெனினும் விரைவில் கண்கவர் அமைப்பில் உள்ள இவ்விடத்தினை உலகின் 8 வது அதிசயமாக அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாயின் மூளையில் உள்ள மோப்ப சக்தி, மனிதனின் மோப்ப சக்தியை விட 40 மடங்கு அதிகம். எனவே நாய்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் மனித நோயை கண்டறிவதற்கான முழுத் திறனும் நாய்களுக்கு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவர்களுக்கு உதவும் வகையில், பார்கின்ஸன்ஸ் நோய் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களை கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நாய்களின் மூக்கில் உள்ள துவாரத்தில் இருந்து வெளிப்படும் மெல்லிய ஆற்றலைப் பயன்படுத்தி நாய்களால் நோய்களைக் கண்டுபிடிக்க முடியும் என ஆய்வில் கண்டறியபட்டுள்ளது. இதனால் நோய் கண்டறிவதற்கு நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன. புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கும் கடந்த காலத்தில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.81 ஆயிரத்தை கடந்தது
09 Sep 2025சென்னை, தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.440 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டிருந்த நிலையில், நேற்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சம் தொட்ட
-
பிரிக்ஸ் அமைப்பு குறித்து ட்ரம்ப் ஆலோசகர் விமர்சனம்
09 Sep 2025நியூயார்க், பிரிக்ஸ் அமைப்பு குறிதது அதிபர் ட்ரம்ப் ஆலோசகர் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
-
அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டு கொலை
09 Sep 2025அமெரிக்கா, அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
-
வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
09 Sep 2025சென்னை : வெளிநாட்டு பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி
-
புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு: த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
09 Sep 2025சென்னை : புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
நேபாளத்தில் அரசுக்கு எதிராக போராட்டம்: பிரதமர் பதவியில் இருந்து கே.பி.சர்மா ஒலி ராஜினாமா
09 Sep 2025காட்மாண்டு, நேபாள அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் குறித்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் கே.பி. சர்மா ஒலி.
-
என்னால் உயிர் வாழ முடியாது: நீதிபதியிடம் நடிகர் தர்ஷன் முறையீடு
09 Sep 2025பெங்களூரு : பல நாட்களாக சூரிய ஒளியைப் பார்க்கவில்லை. எனது கைகளில் பூஞ்சை உருவாகியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் என்னால் உயிர் வாழ முடியாது.
-
தமிழ்நாடு அரசு சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு வரும் 13-ம் தேதி பாராட்டு விழா
09 Sep 2025சென்னை : தமிழ்நாடு அரசு சார்பில் வருகிற 15-ம் தேதி இளையராஜாவுக்கு பராட்டு விழா நடக்கிறது. இதில் முக்கிய திரை பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.
-
மனிதன் தெய்வமாகலாம் படத் தலைப்பை வெளியிட்ட தனுஷ்
09 Sep 2025வ்யோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பை நடிகர் தனுஷ் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
-
அமித்ஷாவை சந்தித்தது ஏன்? - செங்கோட்டையன் விளக்கம்
09 Sep 2025டெல்லி : அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததுக்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார்.
-
கோவையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பிரசாரம் - ரோடு ஷோ
09 Sep 2025கோவை : கோவையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பிரசாரம் மற்றும் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.
-
காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை உடனே விடுதலை செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
09 Sep 2025சென்னை : காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
-
சேலம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
09 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ஈரோடு
-
2026 சட்டமன்ற தேர்தலில் நாம் பெறும் வெற்றி, தி.மு.க.வுக்கான வெற்றி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழகத்திற்கான வெற்றி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 Sep 2025சென்னை, தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கம் நம்மால்தான் முடியும், 2026-ல் நாம் பெறும் வெற்றி, தி.மு.க.வுக்கான வெற்றி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கான வெற்றி என
-
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சோனியா, கார்கே, பிரியங்கா, ராகுல் காந்தி வாக்களித்தனர்
09 Sep 2025புதுடெல்லி : குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (செப். 9) காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
-
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: ஒரு நபர் ஆணைய உத்தரவு நிறுத்திவைப்பு
09 Sep 2025சென்னை : தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறிதது ஒரு நபர் ஆணையம் பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாளை டெல்லி பயணம்
09 Sep 2025சென்னை, தமீழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
-
அ.தி.மு.க. கோமா நிலையில் உள்ளது: அமைச்சர் அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
09 Sep 2025சென்னை : அ.தி.மு.க. கோமா நிலையில் உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
-
காசாவில் இருக்கும் அனைவரும் வெளியேற வேண்டும் : இஸ்ரேல்
09 Sep 2025டெல் அவிவ், முழுமையான ராணுவ நடவடிக்கை தொடங்க இருப்பதால், காசா திட்டுப்பகுதியில் வசிக்கும் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
-
2030-ம் ஆண்டுக்குள் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டம்
09 Sep 2025சென்னை, “எத்தனையோ இடர்கள், எத்தனையோ தடைக்கற்கள், எத்தனையோ சூழ்ச்சி அரசியல்கள்...
-
துணை ஜனாதிபதி தேர்தல்: முதல் நபராக வாக்களித்த பிரதமர்
09 Sep 2025புதுடெல்லி, நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு நேற்று தேர்தல் நடைபெறும் என த
-
கொல்கத்தாவில் முப்படை தளபதிகள் மாநாடு: பிரதமர் தொடங்கி வைக்கிறார்
09 Sep 2025புதுடெல்லி, கொல்கத்தாவில் முப்பட தளபதிகள் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
-
திருச்சியில் தொடங்கி மதுரையில் முடிக்கிறார்: சனிக்கிழமைகளில் மட்டுமே பிரச்சாரம் செய்கிறார் விஜய்!
09 Sep 2025சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் செப்.13 முதல் தொடங்குகிறார்.
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனு: அபராதத்துடன் ஐகோர்ட் தள்ளுபடி
09 Sep 2025சென்னை : தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கை 1 லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.
-
அமெரிக்க ஓபன் பரிசுத்தொகை..?
09 Sep 2025ஆண்டின் கடைசி ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்றது.