முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.பி.பரதன் மறைவு: தமிழக கவர்னர் ரோசய்யா இரங்கல்

திங்கட்கிழமை, 4 ஜனவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழக கவர்னர் கே.ரோசய்யா வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது;- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதனின் மறைவு செய்தி கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.

அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காகவும், தொழிலாளர்களின் நலன் மற்றும் தொழிற்சங்கங்களுக்காக அவர் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். அவரது மறைவு, தொழிலாளர் வர்க்கத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். ஏ.பி.பரதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago