எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் 2016-17-ம் நிதியாண்டில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2240 பயனாளிகளுக்கு ரூ.1,88,72,000- மதிப்பிலான திருமண உதவித்தொகையும், 4127 பயனாளிகளுக்கு ரூ.5,14,47,500- மதிப்பிலான இயற்கை இறப்பு நிவாரணத்தொகையும் என 6367 பயனாளிகளுக்கு ரூ.7,03,19,500- மதிப்பிலான உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது. இதேபோல் 2016-17-ம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித்துறை மூலம் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 24675 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூ.8,82,25,440- மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.
தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலெக்டர் டி.பி.ராஜேஷ், முன்னிலையில் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடலூர், சிதம்பரம் மற்றும் விருத்தாச்சலம் கோட்டங்களுக்குட்பட்ட 2126 பயனாளிகளுக்கு ரூ.2,43,41,500- மதிப்பிலான திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை இறப்பு நிவாரணத்தொகையை வழங்கினார்.
தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலெக்டர் டி.பி.ராஜேஷ், முன்னிலையில் கடலூர் கலெக்டர் பொதுமக்கள் குறைதீர் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடலூர் கோட்டத்திற்கு உட்பட்ட 1003 பயனாளிகளுக்கு ரூ.1,13,91,000- மதிப்பிலான திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை இறப்பு நிவாரணத்தொகைகளையும், விருத்தாச்சலம் கோட்டத்திற்கு உட்பட்ட 807 பயனாளிகளுக்கு ரூ.95,19,500- மதிப்பிலான திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை இறப்பு நிவாரணத்தொகைகளையும் என ஆகமொத்தம் 1810 பயனாளிகளுக்கு ரூ.2,09,10,500- மதிப்பிலான திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை இறப்பு நிவாரணத்தொகைகளையும் வழங்கினார். மேலும், தொழில்துறை அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை மூலம் 20 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூ.71,500- மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளையும், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் 20 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.12,000- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.47,500- மதிப்பிலான இலவச சலவைப்பெட்டிகளையும் வழங்கினார். ஆகமொத்தம் 1863 பயனாளிகளுக்கு ரூ.2,10,41,500- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தொழில்துறை அமைச்சர் கலெக்டர் முன்னிலையில் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிதம்பரம் கோட்டத்திற்கு உட்பட்ட 126 பயனாளிகளுக்கு ரூ.11,46,000- மதிப்பிலான திருமண உதவித்தொகையும், 190 பயனாளிகளுக்கு ரூ.23,75,000- மதிப்பிலான இயற்கை இறப்பு நிவாரணத் தொகைகளையும் வழங்கினார். மேலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 6 பயனாளிகளுக்கு ரூ.24,000- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 25 பயனாளிகளுக்கு ரூ.1,14,000- மதிப்பிலான விலையில்லா சலவைப்பெட்டிகளையும் என ஆகமொத்தம் 347 பயனாளிகளுக்கு ரூ.36,59,000- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஆகமொத்தம் தொழில்துறை அமைச்சர் இன்று 2210 பயனாளிகளுக்கு ரூ.2,47,00,500- (ரூபாய் இரண்டு கோடியே நாற்பத்து ஏழு லட்சத்து ஐநூறு மட்டும்) மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிதம்பரத்தில் நடைபெற்ற விழாவில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மேற்கண்ட இடங்களில் நடைபெற்ற விழாவில் கலெக்டர் தலைமையுரையின்போது தெரிவித்ததாவது,
தமிழக அரசு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராமப் புறங்களில் வாழும் மக்கள், ஏழை எளிய மக்கள், பெண்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினார் போன்றோர்களுக்கு தமிழகத்தில் மட்டும்தான் பல்வேறு நலத்திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வருவாய்த்துறை மூலம் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் கல்வி, தரமான கல்வி வழங்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதிதான் இந்த விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டமாகும். இன்று தொழில்துறை அமைச்சர் அவர்களால் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கப்படுகிறது. பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசால் பொங்கல் பரிசு தொகுப்பும், இலவச வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப்;பெற்று பொங்கல் திருநாளை நீங்கள் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கண்ட இடங்களில் நடைபெற்ற விழாக்களில் தொழில்துறை அமைச்சர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தெரிவித்ததாவது,
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா தொடங்கிய உழவர் பாதுகாப்புத்திட்டம் 14 அம்சங்களை உள்ளடக்கிய திட்டமாகும். ஆண், பெண்ணுக்கு திருமண உதவித்தொகை, இயற்கையாக மரணமடைந்தால் ரூ.10000- ஈமச்சடங்கு செலவு செய்ய ரூ.2500-, முதியோர் ஓய்வூதியம், காசநோய், தொற்றுநோய், விபத்தின் மூலம் இறப்பு, இரண்டு கைகள் மற்றும் கால்கள் இழப்பு போன்றவற்றிற்கு நிவாரணத்தொகை வழங்கும் பல்வேறு அம்சங்களை கொண்ட உன்னதமான திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் இன்றைய தினம் கடலூர், சிதம்பரம் மற்றும் விருத்தாச்சலம் கோட்டத்திற்கு உட்பட்ட 2126 பயனாளிகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.2,43,41,500- மதிப்பீட்டில் திருமண உதவித்தொகை, இயற்கை இறப்பு நிவாரணத்தொகை வழங்கப்படுகின்றது. நமது மாவட்டத்தை பொறுத்தவரை முதியோர் உதவித்தொகை ரூ.132 கோடி திட்ட மதிப்பீட்டில் நமது மாவட்டத்தில் அனைத்து முதியோர்களுக்கும் வழங்கப்படுகின்றது. முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. உழவர் பெருங்குடி மக்களின் நலனை காக்கும் வகையில் தமிழ்நாடு மாநிலத்தை வறட்சி மாநிலமாக அறிவித்துள்ளது. வறட்சியால் பல்வேறு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உதவி இல்லாமல் வறட்சி நிவாரணங்களுக்கு முதற்கட்டமாக நிவாணரங்களை அறிவித்துள்ள அரசு இந்த அரசு என்பதை பெருமையோடு செல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களால் விலையில்லா மதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2003-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டமாகும். கிட்டதட்ட 14 ஆண்டுகளாக பதினொராம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு முடித்தபிறகு மாணவ மாணவிகளுக்கு கல்வி தடைபடாமல் இருக்கவும், உந்து சக்தியாக திகழும் வகையிலும் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழக அளவில் ரூ.240 கோடி திட்ட மதிப்பீட்டில் 6 லட்சத்திற்கு மேற்பட்ட விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. நமது மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினொராம் வகுப்பு படிக்கும் 24675 மாணவ மாணவிகளுக்கு ரூ.8.82 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றது. இன்றைய தினம் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை ரூ.15,86,04,440- உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு அம்சங்களுக்கு வழங்கப்படுகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பும், விலையில்லா வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகைகள் பெறும் பயனாளிகள் அனைவரும் பொருப்பாக இந்த பணத்தை பெற்றுக்கொண்டு உபயோகமான காரணத்திற்கு நீங்கள் செலவிட வேண்டும் என்ற அன்பான வேண்டுகோலினை வைத்துக்கொள்கின்றேன். இந்த உதவித்தொகைகளை பெற்று நீங்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழவேண்டும் என வாழ்த்தி; பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் செல்வி ராமஜெயம், கலைமணி, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, கடலூர் சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் பி.ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோவிந்தன், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் விஜயலட்சுமி, வட்டாட்சியர்கள், முன்னாள் நகர் மன்றத் தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 3 sec ago |
ஆனியன்ப்ரை4 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார
-
உலக செவிலியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 May 2024சென்னை : உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.
-
மேற்குவங்க கவர்னரை ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? - பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி
12 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் இருந்தும், பிரதமர் மோடி ஏன் அவரை ராஜினாமா செய்ய சொல்லவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ள
-
கிராண்ட் செஸ் டூர் தொடர்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
12 May 2024வார்சா : கிராண்ட் செஸ் டூர் தொடரில் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழகத்தின் பிரக்ஞானந்தா.
3 பேர் பங்கேற்பு...
-
70-வது பிறந்தநாள் விழா: சேலத்தில் 70 கிலோ கேக் வெட்டி கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி : அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து
12 May 2024சேலம் : தனது 70-வது பிறந்த நாளையொட்டி சேலத்தில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேக் வெட்டி கொண்டாடி அதனை தொண்டர்களுக்கு வழங்கினார்.
-
சோப்ராவுக்கு வெள்ளிப்பதக்கம்
12 May 2024கத்தார் தலைநகர் தோகாவில் 'டைமண்ட் லீக்' போட்டி நடைபெறுகிறது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர்.
-
வேளாண்மை அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு ரிசல்ட் வெளியீடு : டி.என்.பி.எஸ்.சி. தகவல்
12 May 2024சென்னை : வேளாண்மை அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு முடிவுளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
ஊட்டியில் மலர் கண்காட்சியை காண 3-வது நாளாக குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் 3-வது நாளாக நடந்து வரும் மலர்க்கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் குவிந்து கண்டு ரசித்தனர்.
-
ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி : பிளே ஆப் சுற்றில் நீடிக்கிறது
12 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!
-
"குற்றம் புதிது" பட தொடக்க விழா
13 May 2024GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் " குற்றம் புதிது "
-
ஹிட்லிஸ்ட் இசை வெளியீடு
13 May 2024இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.