முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிணற்று மோட்டார்களை திருடிய கும்பலில் மேலும் ஒருவன் கைது

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      நீலகிரி

விவசாய கிணறுகளில் மோட்டார் திருடிய கும்பலில், மேலும் ஒருவன் கைது செய்யப்பட்டான். மொடக்குறிச்சி சுற்று வட்டாரத்தில், கடந்த இரண்டு மாதங்களாக, விவசாய கிணறு மோட்டார்கள், கம்பரஸர்கள் மாயமாகி வந்தன. மொடக்குறிச்சி போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் கணபதிபாளையத்தை சேர்ந்த வடிவேல், மானூர் பகுதியில் மோட்டார் திருடும்போது, மக்களிடம் கையும் களவுமாக சிக்கினான். போலீசார் அவனை கைது செய்தனர். இதுதொடர்பாக பாசூர், வேங்கியாம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார், 32, என்பவனை போலீசார் கைது செய்தனர். மோட்டார் திருடும் கும்பல் தலைவனான, பாசூர், அருகேயுள்ள பச்சாம்பாளையத்தை சேர்ந்த அருண்குமாரை தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago