எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விவசாய கிணறுகளில் மோட்டார் திருடிய கும்பலில், மேலும் ஒருவன் கைது செய்யப்பட்டான். மொடக்குறிச்சி சுற்று வட்டாரத்தில், கடந்த இரண்டு மாதங்களாக, விவசாய கிணறு மோட்டார்கள், கம்பரஸர்கள் மாயமாகி வந்தன. மொடக்குறிச்சி போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் கணபதிபாளையத்தை சேர்ந்த வடிவேல், மானூர் பகுதியில் மோட்டார் திருடும்போது, மக்களிடம் கையும் களவுமாக சிக்கினான். போலீசார் அவனை கைது செய்தனர். இதுதொடர்பாக பாசூர், வேங்கியாம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார், 32, என்பவனை போலீசார் கைது செய்தனர். மோட்டார் திருடும் கும்பல் தலைவனான, பாசூர், அருகேயுள்ள பச்சாம்பாளையத்தை சேர்ந்த அருண்குமாரை தேடி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


