எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
க ட லூர்.
தொ ழில் துறை அமைச் சர் எம்.சி.சம் பத் அண் ணா கி ரா மம் ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட மாளி கை மேட் டில் கால் நடை கிளை நிலை யத் தி லி ருந்து கால் நடை மருந் த க மாக தரம் உயர்த் தப் பட்ட கால் நடை மருந் த கத்தை கலெக் டர் டி.பி.ரா ஜேஷ், மற் றும் பண் ருட்டி சட் ட மன்ற உறுப் பி னர் சத் தியா பன் னீர் செல் வம் ஆகி யோர் முன் னி லை யில் திறந்து வைத் தார். இந் நி கழ்ச் சி யில் தொழில் துறை அமைச் சர் கால் நடை மருந் த கத்தை திறந்து வைத்து தெரி வித் த தா வது,
இந்த அரசு முன் னாள் தமிழ் நாடு முத ல மைச் சர் அம்மா அவர் க ளின் வழி காட் டு த லின் படி நடை பெ றும் அர சா கும். மற்ற மாநி லங் கள் வியக் கத் தக்க வகை யில் 24 மணி நே ரத் திற் குள் ஜல் லிக் கட்டு தொடர் பான அவ சர சட் டத்தை பிறப் பித்த அர சா கும். தமி ழக அர சால் கால் நடை பரா ம ரிப் புத் துறை மூ லம் 2016-17-ம் நிதி யாண் டில் மாநில அள வில் 100 கால் நடை கிளை நிலை யங் களை தரம் உயர்த்தி கால் நடை மருந் த கங் க ளாக மாற்ற ஆணை யி டப் பட் டுள் ளது. இதற் கான கூடு தல் செல வி னம் ரூ.9.92 கோடி யா கும். இதில் நமது கட லூர் மாவட் டத் தில் அதி கப் ப டி யாக 9 கால் நடை கிளை நிலை யங் கள் கால் நடை மருந் த கங் க ளாக தரம் உயர்த் தப் பட் டுள் ள ன. இதற் காக தமி ழக அரசு ஒரு கால் நடை மருந் த கத் திற்கு ரூ.9.92 இலட் சம் வீதம் ரூ.89.28 இலட் சம் நிதி ஒதுக் கி யுள் ளது. இதனை மருந் து கள் வாங் கு வ தற் கும், அலு வ லக செல வி னங் க ளுக் கும் பயன் ப டுத் திக் கொள் ள லாம். மாளி கை மேடு பால் உற் பத் தி யா ளர் கூட் டு ற வுச் சங் கம் ஆரம் பிக் கப் பட் ட தி லி ருந்து படிப் ப டி யாக தரம் உயர்த் தப் பட்டு விரி வாக் கப் பட்டு வரு கி றது.
இந்த மாளி கை மேடு பால் உற் பத் தி யா ளர் கூட் டு ற வுச் சங் கத் தினை மாவட் டத் தி லியே எடுத் துக் காட் டான சங் க மாக கொண் டு வர வேண் டும் என் பதே எனது நோக் க மா கும். சுற் று வட் டத் தி லுள்ள கிரா மத் தி லுள்ள விவ சாய ஏழை எளிய மக் க ளின் நலனை கருத் தில் கொண்டு இச் சங் கத் தினை மேலும் விரி வாக் கம் செய்ய நட வ டிக்கை மேற் கொள் ளப் பட்டு வரு கி றது.க ட லூர் மாவட் டத் தில் இந்த மாளி கை மேடு கால் நடை கிளை நிலை யத் து டன் கட லூர் ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட திரு வந் தி பு ரம் கால் நடை கிளை நிலை யம், பண் ருட்டி ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட பேர் பெ ரி யான் குப் பம், காடாம் பு லி யூர், மாளி கம் பட்டு ஆகிய இடங் க ளில் உள்ள கால் நடை கிளை நிலை யங் கள், கம் மா பு ரம் ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட சேப் ள நத் தம் (தெற் கு) கால் நடை கிளை நிலை யம், விருத் தாச் ச லம் ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட தொர வ ள +ர் கால் நடை கிளை நிலை யம், மங் க ள +ர் ஊ ராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட எடைச் சித் தூர் கால் நடை கிளை நிலை யம், நல் லூர் ஊராட்சி ஒன் றி யத் திற் குப் பட்ட பெலாந் துரை கால் நடை கிளை நிலை யம் ஆகிய 9 கால் நடை கிளை நிலை யங் கள் கால் நடை மரு ந் த க மாக மாற் றப் பட் டுள் ளது.
இதற் காக கட லூர் மா வட் டத் தின் சார் பில் முன் னாள் தமிழ் நாடு முத ல மைச் சர் அம்மா அவர் க ளின் வழி காட் டு த லின் படி நடை பெ றும் தமி ழக அர சிற் கும், முத ல மைச் சர் அவர் க ளுக் கும் எனது நெஞ் சார்ந்த நன் றி யைத் தெரி வித் துக் கொள் கி றேன். இங் குள்ள விவ சாய மக் க ளின் நலனை கருத் தில் கொண்டு கால் நடை உதவி மருத் து வர் க ளும், கால் நடை ஆய் வா ளர் க ளும் பணி யாற்றி அவர் க ளின் வாழ்க் கைத் தரத்தை உயர்த்த உத வி க ர மாக இருக் க வேண் டும் எனத் தெரி வித் தார்.
இந் நி கழ்ச் சி யில் தொழில் துறை அமைச் சர் கோயம் பத் தூர் டி.ஆர்.வி நிறு வ னத் த லை வர் மோகன் ராஜ் அவர் க ளால் அன்னை தேசிய வேளாண் வளர்ச் சித் திட்ட விவ சாய சங் கத் திற்கு இல வ ச மாக வழங் கப் பட்ட இந் திய பாரம் ப ரிய இரா ஜஸ் தான் மாநி லத் தைச் சேர்ந்த அதிக பால் கறக் கும் ரத்தி இன பசு மாட் டினை கலெக் டர் டி.பி.ரா ஜேஷ், மற் றும் பண் ருட்டி சட் ட மன்ற உறுப் பி னர் சத் தியா பன் னீர் செல் வம் ஆகி யோர் முன் னி லை யில் மாளி கை மேட் டைச் சேர்ந்த இயற்கை விவ சா யம் செய் யும் விவ சாயி சதீஷ் கு மார் அவர் க ளுக்கு இல வ ச மாக வழங் கி னார்.க லெக் டர் தெரி வித் த தா வது,
த மி ழக அள வில் நமது மாவட் டத் தில் தான் அதிக அள வில் கால் நடை கிளை நிலை யங் களை தரம் உயர்த் தி; கால் நடை மருந் த கங் க ளாக மாற்ற ஆணை யி டப் பட் டுள் ளது. இதற்கு முழு கார ண மாக இருந் த வர் நமது தொழில் துறை அமைச் சர் அவர் கள் தான் அதற் காக நாம் அனை வ ரும் அவர் க ளுக்கு நமது நன் றி யைத் தெரி வித் துக் கொள் ள வேண் டும்.
கால் நடை கிளை நிலை யத்தை கால் நடை மருந் த க மாக தரம் உயர்த் தி ய தன் மூலம் கால் நடை மருந் த கத்தை சுற் றி யுள்ள கிரா மங் க ளில் உள்ள கால் ந டை க ளுக்கு மேலும் சிறப் பான கால் நடை மருத் துவ சிகிச்சை பெற வாய்ப்பு ஏற் பட் டுள் ளது. இதனை விவ சாய பெருங் குடி மக் கள் அனை வ ரும் நன்கு பயன் ப டுத் திக் கொள் ள வேண் டும்.
எந்த மாநி லத் தி லும் இல் லாத வகை யில் மறைந்த முன் னாள் தமிழ் நாடு முத ல மைச் சர் அவர் க ளால் ஏழை எளிய மக் க ளின் வாழ்க் கைத் த ரத்தை முன் னேற் று வ தற் காக விலை யில்லா கறவை மாடு கள் மற் றும் ஆடு கள் வழங் கும் திட் டம், உழ வர் பாது காப்பு திட் டம், மருத் து வக் காப் பீட் டுத் திட் டம் போன்ற திட் டங் கள் அறி மு கப் ப டுத் தப் பட்டு செயல் ப டுத் தப் பட்டு வரு கி றது. இத் திட் டங் க ளின் மூலம் ஏழை எளிய மக் கள் பயன் பெற்று தங் கள் வாழ் வா தா ரத்தை மேம் ப டுத் திக் கொள் ள வேண் டும் எனத் தெரி வித் தார்.இந் நி கழ்ச் சி யில் கால் நடை பரா ம ரிப் புத் துறை மண் டல இணை இயக் கு நர் டாக் டர் பி.மோ கன் வர வேற் பு ரை யாற் றி னார். மாளி கை மேடு பால் உற் பத் தி யா ளர் கூட் டு ற வுச் சங் கத் தின் தலை வர் ஜெக தீ சன் நன் றி யு ரை யாற் றி னார்.
இந் நி கழ்ச் சி யில் ஆவின் துணைத் த லை வர் இ.செல் வ ராஜ், மாளி கை மேடு பால் உற் ப தி யா ளர் கள் சங்க முன் னாள் தலை வர் பி.ரங் க ரா மா னு ஜம், மாளி கை மேடு கால் நடை உதவி மருத் து வர் டாக் டர் வேல் மு ரு கன், முன் னாள் உள் ளாட்சி பிர தி நி தி கள், கால் நடை உதவி மருத் து வர் கள், கால் நடை ஆய் வா ளர் கள், மாளி கை மேடு பால் உற் பத் தி யா ளர் சங்க நிர் வா கி கள், அன்னை தேசிய வேளாண் வளர்ச் சித் திட்ட விவ சா யி கள் சங் கத் தின் தலை வர் எம்.சே கர் உள் ளிட்ட சங்க நிர் வா கி கள் மற் றும் பொது மக் கள் கலந் து கொண் டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.