எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

க ட லூர்.
தொ ழில் துறை அமைச் சர் எம்.சி.சம் பத் அண் ணா கி ரா மம் ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட மாளி கை மேட் டில் கால் நடை கிளை நிலை யத் தி லி ருந்து கால் நடை மருந் த க மாக தரம் உயர்த் தப் பட்ட கால் நடை மருந் த கத்தை கலெக் டர் டி.பி.ரா ஜேஷ், மற் றும் பண் ருட்டி சட் ட மன்ற உறுப் பி னர் சத் தியா பன் னீர் செல் வம் ஆகி யோர் முன் னி லை யில் திறந்து வைத் தார். இந் நி கழ்ச் சி யில் தொழில் துறை அமைச் சர் கால் நடை மருந் த கத்தை திறந்து வைத்து தெரி வித் த தா வது,
இந்த அரசு முன் னாள் தமிழ் நாடு முத ல மைச் சர் அம்மா அவர் க ளின் வழி காட் டு த லின் படி நடை பெ றும் அர சா கும். மற்ற மாநி லங் கள் வியக் கத் தக்க வகை யில் 24 மணி நே ரத் திற் குள் ஜல் லிக் கட்டு தொடர் பான அவ சர சட் டத்தை பிறப் பித்த அர சா கும். தமி ழக அர சால் கால் நடை பரா ம ரிப் புத் துறை மூ லம் 2016-17-ம் நிதி யாண் டில் மாநில அள வில் 100 கால் நடை கிளை நிலை யங் களை தரம் உயர்த்தி கால் நடை மருந் த கங் க ளாக மாற்ற ஆணை யி டப் பட் டுள் ளது. இதற் கான கூடு தல் செல வி னம் ரூ.9.92 கோடி யா கும். இதில் நமது கட லூர் மாவட் டத் தில் அதி கப் ப டி யாக 9 கால் நடை கிளை நிலை யங் கள் கால் நடை மருந் த கங் க ளாக தரம் உயர்த் தப் பட் டுள் ள ன. இதற் காக தமி ழக அரசு ஒரு கால் நடை மருந் த கத் திற்கு ரூ.9.92 இலட் சம் வீதம் ரூ.89.28 இலட் சம் நிதி ஒதுக் கி யுள் ளது. இதனை மருந் து கள் வாங் கு வ தற் கும், அலு வ லக செல வி னங் க ளுக் கும் பயன் ப டுத் திக் கொள் ள லாம். மாளி கை மேடு பால் உற் பத் தி யா ளர் கூட் டு ற வுச் சங் கம் ஆரம் பிக் கப் பட் ட தி லி ருந்து படிப் ப டி யாக தரம் உயர்த் தப் பட்டு விரி வாக் கப் பட்டு வரு கி றது.
இந்த மாளி கை மேடு பால் உற் பத் தி யா ளர் கூட் டு ற வுச் சங் கத் தினை மாவட் டத் தி லியே எடுத் துக் காட் டான சங் க மாக கொண் டு வர வேண் டும் என் பதே எனது நோக் க மா கும். சுற் று வட் டத் தி லுள்ள கிரா மத் தி லுள்ள விவ சாய ஏழை எளிய மக் க ளின் நலனை கருத் தில் கொண்டு இச் சங் கத் தினை மேலும் விரி வாக் கம் செய்ய நட வ டிக்கை மேற் கொள் ளப் பட்டு வரு கி றது.க ட லூர் மாவட் டத் தில் இந்த மாளி கை மேடு கால் நடை கிளை நிலை யத் து டன் கட லூர் ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட திரு வந் தி பு ரம் கால் நடை கிளை நிலை யம், பண் ருட்டி ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட பேர் பெ ரி யான் குப் பம், காடாம் பு லி யூர், மாளி கம் பட்டு ஆகிய இடங் க ளில் உள்ள கால் நடை கிளை நிலை யங் கள், கம் மா பு ரம் ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட சேப் ள நத் தம் (தெற் கு) கால் நடை கிளை நிலை யம், விருத் தாச் ச லம் ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட தொர வ ள +ர் கால் நடை கிளை நிலை யம், மங் க ள +ர் ஊ ராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட எடைச் சித் தூர் கால் நடை கிளை நிலை யம், நல் லூர் ஊராட்சி ஒன் றி யத் திற் குப் பட்ட பெலாந் துரை கால் நடை கிளை நிலை யம் ஆகிய 9 கால் நடை கிளை நிலை யங் கள் கால் நடை மரு ந் த க மாக மாற் றப் பட் டுள் ளது.
இதற் காக கட லூர் மா வட் டத் தின் சார் பில் முன் னாள் தமிழ் நாடு முத ல மைச் சர் அம்மா அவர் க ளின் வழி காட் டு த லின் படி நடை பெ றும் தமி ழக அர சிற் கும், முத ல மைச் சர் அவர் க ளுக் கும் எனது நெஞ் சார்ந்த நன் றி யைத் தெரி வித் துக் கொள் கி றேன். இங் குள்ள விவ சாய மக் க ளின் நலனை கருத் தில் கொண்டு கால் நடை உதவி மருத் து வர் க ளும், கால் நடை ஆய் வா ளர் க ளும் பணி யாற்றி அவர் க ளின் வாழ்க் கைத் தரத்தை உயர்த்த உத வி க ர மாக இருக் க வேண் டும் எனத் தெரி வித் தார்.
இந் நி கழ்ச் சி யில் தொழில் துறை அமைச் சர் கோயம் பத் தூர் டி.ஆர்.வி நிறு வ னத் த லை வர் மோகன் ராஜ் அவர் க ளால் அன்னை தேசிய வேளாண் வளர்ச் சித் திட்ட விவ சாய சங் கத் திற்கு இல வ ச மாக வழங் கப் பட்ட இந் திய பாரம் ப ரிய இரா ஜஸ் தான் மாநி லத் தைச் சேர்ந்த அதிக பால் கறக் கும் ரத்தி இன பசு மாட் டினை கலெக் டர் டி.பி.ரா ஜேஷ், மற் றும் பண் ருட்டி சட் ட மன்ற உறுப் பி னர் சத் தியா பன் னீர் செல் வம் ஆகி யோர் முன் னி லை யில் மாளி கை மேட் டைச் சேர்ந்த இயற்கை விவ சா யம் செய் யும் விவ சாயி சதீஷ் கு மார் அவர் க ளுக்கு இல வ ச மாக வழங் கி னார்.க லெக் டர் தெரி வித் த தா வது,
த மி ழக அள வில் நமது மாவட் டத் தில் தான் அதிக அள வில் கால் நடை கிளை நிலை யங் களை தரம் உயர்த் தி; கால் நடை மருந் த கங் க ளாக மாற்ற ஆணை யி டப் பட் டுள் ளது. இதற்கு முழு கார ண மாக இருந் த வர் நமது தொழில் துறை அமைச் சர் அவர் கள் தான் அதற் காக நாம் அனை வ ரும் அவர் க ளுக்கு நமது நன் றி யைத் தெரி வித் துக் கொள் ள வேண் டும்.
கால் நடை கிளை நிலை யத்தை கால் நடை மருந் த க மாக தரம் உயர்த் தி ய தன் மூலம் கால் நடை மருந் த கத்தை சுற் றி யுள்ள கிரா மங் க ளில் உள்ள கால் ந டை க ளுக்கு மேலும் சிறப் பான கால் நடை மருத் துவ சிகிச்சை பெற வாய்ப்பு ஏற் பட் டுள் ளது. இதனை விவ சாய பெருங் குடி மக் கள் அனை வ ரும் நன்கு பயன் ப டுத் திக் கொள் ள வேண் டும்.
எந்த மாநி லத் தி லும் இல் லாத வகை யில் மறைந்த முன் னாள் தமிழ் நாடு முத ல மைச் சர் அவர் க ளால் ஏழை எளிய மக் க ளின் வாழ்க் கைத் த ரத்தை முன் னேற் று வ தற் காக விலை யில்லா கறவை மாடு கள் மற் றும் ஆடு கள் வழங் கும் திட் டம், உழ வர் பாது காப்பு திட் டம், மருத் து வக் காப் பீட் டுத் திட் டம் போன்ற திட் டங் கள் அறி மு கப் ப டுத் தப் பட்டு செயல் ப டுத் தப் பட்டு வரு கி றது. இத் திட் டங் க ளின் மூலம் ஏழை எளிய மக் கள் பயன் பெற்று தங் கள் வாழ் வா தா ரத்தை மேம் ப டுத் திக் கொள் ள வேண் டும் எனத் தெரி வித் தார்.இந் நி கழ்ச் சி யில் கால் நடை பரா ம ரிப் புத் துறை மண் டல இணை இயக் கு நர் டாக் டர் பி.மோ கன் வர வேற் பு ரை யாற் றி னார். மாளி கை மேடு பால் உற் பத் தி யா ளர் கூட் டு ற வுச் சங் கத் தின் தலை வர் ஜெக தீ சன் நன் றி யு ரை யாற் றி னார்.
இந் நி கழ்ச் சி யில் ஆவின் துணைத் த லை வர் இ.செல் வ ராஜ், மாளி கை மேடு பால் உற் ப தி யா ளர் கள் சங்க முன் னாள் தலை வர் பி.ரங் க ரா மா னு ஜம், மாளி கை மேடு கால் நடை உதவி மருத் து வர் டாக் டர் வேல் மு ரு கன், முன் னாள் உள் ளாட்சி பிர தி நி தி கள், கால் நடை உதவி மருத் து வர் கள், கால் நடை ஆய் வா ளர் கள், மாளி கை மேடு பால் உற் பத் தி யா ளர் சங்க நிர் வா கி கள், அன்னை தேசிய வேளாண் வளர்ச் சித் திட்ட விவ சா யி கள் சங் கத் தின் தலை வர் எம்.சே கர் உள் ளிட்ட சங்க நிர் வா கி கள் மற் றும் பொது மக் கள் கலந் து கொண் டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயமாக கிடைக்கும் : சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Jul 2025கடலூர் : தமிழகம் ஓரணியில் இருக்கும் போது டெல்லி அணியின் எந்த காவி திட்டமும் இங்கே பலிக்காது என சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
இன்று நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு
15 Jul 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்க
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப் பட்டுள்ளது.
முன்னிலை...
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
100 கோடி மக்களுக்கு முன்மாதிரி: சுபான்ஷூ சுக்லாவை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி
15 Jul 2025புதுடில்லி : விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பிய இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன் என பிரதமர் மோடி கூறி
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.
-
அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நடிகை சரோஜாதேவி உடல் நல்லடக்கம்
15 Jul 2025பெங்களூரு, மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல் அவரது சொந்த ஊரில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
நிபா வைரஸ் பரவல் எதிரொலி: தமிழக, கேரள எல்லைகளில் அலர்ட்
15 Jul 2025சென்னை, கேரளாவில் நிபா வைரஸ் தொற்றுக்கு 2 பேர் பலியானதையடுத்து நீலகிரி மாவட்ட தமிழக - கேரள எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.