எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி-தேசியஅளவிலான“உயரம் குன்றியவர்களுக்கானதடகளமற்றும் இறகுப்பந்துபோட்டி”மற்றும் மாநிலஅளவிலான“மாற்றுத் திறனாளிகளுக்கானதடகளமற்றும் இறகுப்பந்து போட்டி-2017”ஆகியவை 20.01.2017 முதல் 21.01.2017 வரை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளை, அழகப்பா பல்கலைக்கழக பாராவிளையாட்டுமையமும், தமிழ்நாடு பாராவிளையாட்டுசங்கமும் இணைந்து நடத்தியது.
தேசிய அளவிலான போட்டிகளில், உயரம் குன்றியவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, இராஜஸ்தான் மற்றும் புதுச்சேரி ஆகிய பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்துகொண்டனர். அதுபோல, மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளில், கை,கால்,மனநலம் குன்றிய, வாய்பேச முடியாத, காதுகேளாதோர், மற்றும் பார்வைகுறைபாடு உள்ளவர்கள் ஆக மொத்தம் 424 பாராவிளையாட்டு வீரர்-வீராங்கணைகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கலந்து கொண்டனர்.
இதன் துவக்கவிழா 20.1.2017 அன்றுமாலை 3.30 மணியளவில் நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் இப்போட்டிகளை துவக்கிவைத்தார். பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) முனைவர் வி. பாலச்சந்திரன் அவர்களும், சர்வதேச அளவிலான தடகளபோட்டியில் உயரம் தாண்டுதலில் பல பதக்கங்களை வென்ற தடகளவீரர் திரு. என். அன்னாவி, அவர்களும், துவக்க விழாவின் போது உடன் இருந்தனர்;.
தேசிய அளவிலான போட்டிகளில், உயரம் குன்றியவர்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு அணிவென்றது. புதுச்சேரி அணி இரண்டாம் இடத்தை பெற்றது. இப்போட்டியினை தகுதிபெற்ற இருபது நடுவர்களும், 80 அழகப்பாபல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூர pமாணவர்களும் நடுவர்களாக இருந்து சிறப்பாக பணியாற்றினர். தேசியமற்றும் மாநிலஅளவிலான இப்போட்டிகளில் மொத்தம் 125 போட்டிகள் நடத்தப்பட்டன.
தேசிய அளவிலான போட்டிகளில்,அழகப்பா பல்கலைக்கழக பாராவிளையாட்டு மையத்தில் பயிற்ச pபெற்ற 20 வீரர்-வீராங்கனைகள் 17 தங்கப் பதக்கங்களையும், 8 வெள்ளிப் பதக்கங்களையும் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களையும் ஆக மொத்தம் 30 பதக்ககங்களை பெற்று அழகப்பா பல்கலைக்கழகத்திற்கும், அழகப்பாபல்கலைக்கழக பாராவிளையாட்டுமையத்திற்கும் பெருமைசேர்த்தனர். மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில், அழகப்பாபல்கலைக்கழக பாராவிளையாட்டுமையத்தில் பயிற்சிபெற்ற 7 வீரர்-வீராங்கனைகள் 5 தங்கப்பதக்கம், 6 வெள்ளிப்பதக்கம் மற்றும் 2 வெண்கலப்பதக்கம் ஆக மொத்தம் 13 பதக்கங்களை வென்;றனர். அழகப்பாபல்கலைக்கழக பாராவிளையாட்டுமையத்தில் பயிற்சிபெற்ற ஆர். பாலசுப்பிரமணின், எஸ். சிவராஜன் மற்றும் எ. செல்வராஜ் ஆகிய மூவரும் பங்குபெற்று நான்குபோட்டிகளிலும் தேசிய அளவில் முதலிடம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூவரும் வருகிற மார்ச் 2017-ல் துபாயில் நடைபெறவுள்ள சர்வதேச பாராவிளையாட்டு போட்டிகளில் பங்குபெறதேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
21.01.2017 அன்றுநடைபெற்ற நிறைவுவிழாவில் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) பேரா.வி. பாலச்சந்திரன் அவர்களும், சர்வதேச விளையாட்டுவீரர் திரு.சு. நடராஜன் (கண்காணிப்பாளர், சுங்கவரித்துரை,சென்னை) அவர்களும், தமிழ்நாடு பாராவிளையாட்டுமையத் தலைவர் என். திலீப் ராஜ் அவர்களும், போட்டிகளில் வெற்றி பெற்றவீரர்-வீராங்கனைகளுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.
அழகப்பாபல்கலைக்கழக உடற் கல்வியியல் கல்லூரி முதல்வர் மற்றும் பாராவிளையாட்டுமைய இயக்குநர் பேரா. மு.சுந்தர் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு பாராவிளையாட்டு சங்கத் துணைத் தலைவர் திரு. ஜெ.ரஞ்சித் குமார் நன்றியுரையாற்றினார். அழகப்பா பல்கலைக்கழக பாராவிளையாட்டு; மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கு. முரளி ராஜன், போட்டிகளின் அமைப்பாளர்கள் முனைவர் கா.திவ்யாமற்றும் முனைவர் த.பி.யோகே~; ஆகியோர் இப்போட்டிகளை சிறப்பாக நடத்தினர்.
அழகப்பா பல்கலைக்கழக பாராவிளையாட்டு மையத்தில் பயிற்சிபெற்று தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற பாராவிளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவீரர்-வீராங்கனைகள் தாங்கள் பெற்ற சான்றிதழ் மற்றும் பதக்கங்களுடன் நேற்று முன் தினம் துணைவேந்தர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025 -
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
குற்றச்செயலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது
13 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்
13 Jul 2025ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
சரக்கு ரெயிலில் தீ விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Jul 2025சென்னை: சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி
13 Jul 2025சென்னை : மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணத்தின் 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.
-
இந்தியாவுக்கு எதிராக பாக்., அணு அயுதங்களை பயன்படுத்த திட்டமா? - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறுப்பு
13 Jul 2025இஸ்லாமாபாத் : இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.