எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி-தேசியஅளவிலான“உயரம் குன்றியவர்களுக்கானதடகளமற்றும் இறகுப்பந்துபோட்டி”மற்றும் மாநிலஅளவிலான“மாற்றுத் திறனாளிகளுக்கானதடகளமற்றும் இறகுப்பந்து போட்டி-2017”ஆகியவை 20.01.2017 முதல் 21.01.2017 வரை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளை, அழகப்பா பல்கலைக்கழக பாராவிளையாட்டுமையமும், தமிழ்நாடு பாராவிளையாட்டுசங்கமும் இணைந்து நடத்தியது.
தேசிய அளவிலான போட்டிகளில், உயரம் குன்றியவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, இராஜஸ்தான் மற்றும் புதுச்சேரி ஆகிய பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்துகொண்டனர். அதுபோல, மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளில், கை,கால்,மனநலம் குன்றிய, வாய்பேச முடியாத, காதுகேளாதோர், மற்றும் பார்வைகுறைபாடு உள்ளவர்கள் ஆக மொத்தம் 424 பாராவிளையாட்டு வீரர்-வீராங்கணைகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கலந்து கொண்டனர்.
இதன் துவக்கவிழா 20.1.2017 அன்றுமாலை 3.30 மணியளவில் நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் இப்போட்டிகளை துவக்கிவைத்தார். பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) முனைவர் வி. பாலச்சந்திரன் அவர்களும், சர்வதேச அளவிலான தடகளபோட்டியில் உயரம் தாண்டுதலில் பல பதக்கங்களை வென்ற தடகளவீரர் திரு. என். அன்னாவி, அவர்களும், துவக்க விழாவின் போது உடன் இருந்தனர்;.
தேசிய அளவிலான போட்டிகளில், உயரம் குன்றியவர்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு அணிவென்றது. புதுச்சேரி அணி இரண்டாம் இடத்தை பெற்றது. இப்போட்டியினை தகுதிபெற்ற இருபது நடுவர்களும், 80 அழகப்பாபல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூர pமாணவர்களும் நடுவர்களாக இருந்து சிறப்பாக பணியாற்றினர். தேசியமற்றும் மாநிலஅளவிலான இப்போட்டிகளில் மொத்தம் 125 போட்டிகள் நடத்தப்பட்டன.
தேசிய அளவிலான போட்டிகளில்,அழகப்பா பல்கலைக்கழக பாராவிளையாட்டு மையத்தில் பயிற்ச pபெற்ற 20 வீரர்-வீராங்கனைகள் 17 தங்கப் பதக்கங்களையும், 8 வெள்ளிப் பதக்கங்களையும் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களையும் ஆக மொத்தம் 30 பதக்ககங்களை பெற்று அழகப்பா பல்கலைக்கழகத்திற்கும், அழகப்பாபல்கலைக்கழக பாராவிளையாட்டுமையத்திற்கும் பெருமைசேர்த்தனர். மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில், அழகப்பாபல்கலைக்கழக பாராவிளையாட்டுமையத்தில் பயிற்சிபெற்ற 7 வீரர்-வீராங்கனைகள் 5 தங்கப்பதக்கம், 6 வெள்ளிப்பதக்கம் மற்றும் 2 வெண்கலப்பதக்கம் ஆக மொத்தம் 13 பதக்கங்களை வென்;றனர். அழகப்பாபல்கலைக்கழக பாராவிளையாட்டுமையத்தில் பயிற்சிபெற்ற ஆர். பாலசுப்பிரமணின், எஸ். சிவராஜன் மற்றும் எ. செல்வராஜ் ஆகிய மூவரும் பங்குபெற்று நான்குபோட்டிகளிலும் தேசிய அளவில் முதலிடம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூவரும் வருகிற மார்ச் 2017-ல் துபாயில் நடைபெறவுள்ள சர்வதேச பாராவிளையாட்டு போட்டிகளில் பங்குபெறதேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
21.01.2017 அன்றுநடைபெற்ற நிறைவுவிழாவில் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) பேரா.வி. பாலச்சந்திரன் அவர்களும், சர்வதேச விளையாட்டுவீரர் திரு.சு. நடராஜன் (கண்காணிப்பாளர், சுங்கவரித்துரை,சென்னை) அவர்களும், தமிழ்நாடு பாராவிளையாட்டுமையத் தலைவர் என். திலீப் ராஜ் அவர்களும், போட்டிகளில் வெற்றி பெற்றவீரர்-வீராங்கனைகளுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.
அழகப்பாபல்கலைக்கழக உடற் கல்வியியல் கல்லூரி முதல்வர் மற்றும் பாராவிளையாட்டுமைய இயக்குநர் பேரா. மு.சுந்தர் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு பாராவிளையாட்டு சங்கத் துணைத் தலைவர் திரு. ஜெ.ரஞ்சித் குமார் நன்றியுரையாற்றினார். அழகப்பா பல்கலைக்கழக பாராவிளையாட்டு; மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கு. முரளி ராஜன், போட்டிகளின் அமைப்பாளர்கள் முனைவர் கா.திவ்யாமற்றும் முனைவர் த.பி.யோகே~; ஆகியோர் இப்போட்டிகளை சிறப்பாக நடத்தினர்.
அழகப்பா பல்கலைக்கழக பாராவிளையாட்டு மையத்தில் பயிற்சிபெற்று தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற பாராவிளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவீரர்-வீராங்கனைகள் தாங்கள் பெற்ற சான்றிதழ் மற்றும் பதக்கங்களுடன் நேற்று முன் தினம் துணைவேந்தர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
ஆஸ்திரேலியா அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா
23 Oct 2025அடிலெய்டு: அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றுள்ளது.
-
ஸ்ரேயாஸ்-ரோகித் வாக்குவாதம்
23 Oct 2025அடிலெய்டில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
-
தேவர் குருபூஜையில் பங்கேற்க வரும் 30-ம் தேதி பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
23 Oct 2025சென்னை: தேவர் குருபூஜையை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். அங்கு உள்ள தேவர் சிலைக்கு
-
செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் சட்டப்பேரவையில் தவறான தகவல்: அமைச்சர் மீது இ.பி.எஸ். குற்றச்சாட்டு
23 Oct 2025சென்னை: செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று சட்டமன்றத்தில் தவறான தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளதாக அ.தி.மு.க.
-
இன்று முகூர்த்த தினம் எதிரொலி: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
23 Oct 2025சென்னை, சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று முதல் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
-
தொடர் சரிவில் தங்கம் விலை
23 Oct 2025சென்னை: தங்கம் விலை நேற்று குறைந்து விற்பனையானது.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: அமைச்சர்
23 Oct 2025சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
நெல்லின் ஈரப்பத அளவை ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வருகை தமிழக அரசின் கோரிக்கை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை
23 Oct 2025டெல்லி: நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வரவுள்ளது.
-
பீகார் சட்ட சபை தேர்தல்: இன்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிப்பு
23 Oct 2025பாட்னா, பீகார் தேர்தலில் இன்டியா கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார்.
-
டெல்லியில் 4 ரவுடிகள் என்கவுன்ட்டர்
23 Oct 2025புதுடெல்லி, பீகாரை சேர்ந்த 4 ரவுடிகள் டெல்லியில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ.யின் எப்.ஐ.ஆர். நீதிமன்றத்தில் தாக்கல்
23 Oct 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: தமிழ்நாட்டில் 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு
23 Oct 2025சென்னை, வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டது.
-
வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் துணை ஜனாதிபதி
23 Oct 2025சென்னை, கோவையில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
-
இன்று 6 மாவட்டங்களில் கனமழை
23 Oct 2025சென்னை: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
23 Oct 2025சென்னை: வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
-
தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக திருப்பதியில் ரூ.4 லட்சம் மோசடி
23 Oct 2025திருப்பதி, திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி நடைபெற்ற நிலையில், இடைத்தரகர் அசோக்ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.
-
ஆசியான் உச்சி மாநாடு: காணொளி மூலம் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு
23 Oct 2025புதுடெல்லி: ஆசியான் உச்சி மாநாடுட்டில் பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்கிறார்.
-
பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
23 Oct 2025சென்னை: பிரபல இசையமைப்பாளர் சபேஷ் நேற்று சென்னையில் காலமானார்.
-
புகாரின் மீது வழக்குப்பதியாமல் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் ஐகோர்ட் மதுரைக் கிளை கருத்து
23 Oct 2025மதுரை: புகாரை வாங்கி வைத்துக் கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம் என்று ஐகோர்ட் மதுரை கி
-
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
23 Oct 2025மேட்டூர்: மேட்டூர் அணை 4-வது நாளாக உயர்ந்தது.
-
மேற்கு வங்க மாநிலத்தில் ஆயிரம் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
23 Oct 2025கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் 1,000 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
நிவாரண பணிகள் பற்றி பேச அருகதையில்லை: இ.பி.எஸ். மீது அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
23 Oct 2025சென்னை: நிவாரண பணிகள் பற்றி பேச இ.பி.எஸ்-க்கு அருகதை இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
ட்ரம்ப் தென்கொரியா வரவுள்ள நிலையில் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
23 Oct 2025பியாங்காங்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தென்கொரியா வரவுள்ள நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: பாகிஸ்தான் மண்ணில் வரலாறு படைத்தது தென் ஆப்பிரிக்கா..!
23 Oct 2025ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 18 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் முதல் வெற்றியை தென்
-
நிதீஷ் குமாரை ஒருபோதும் பா.ஜ.க. முதல்வராக்காது: தேஜஸ்வி யாதவ்
23 Oct 2025பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதீஷ் குமாருக்கு அநீதி இழைக்கப்படுகிறது, ஒருபோதும் பா.ஜ.க. நிதீஷ் குமாரை முதல்வராக்கப்போவதில்லை என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்


