முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசிபுரத்தில் தட்டம்மை ரூபல்லா தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2017      நாமக்கல்

 

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டாரம் பிள்ளாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக 01.02.2017ம் தேதி தட்டம்மை ரூபல்லா தடுப்பூசி (எம்ஆர்) பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் பிள்ளாநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வி தலைமையில் இராசிபுரத்தில் நடைபெற்றது. ஊர்வலமாக தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி பற்றிய பாதாகைகளை கையில் பிடித்துக் கொண்டு சென்றனர். இந்த ஊர்வலத்தில் தடுப்பூசி பற்றிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதில் நகராட்சி ஆணையாளர், மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago