எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவில்பட்டி
கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் கோவில்பட்டி ரோட்டராக்ட் அமைப்பின் சார்பாக சாலைபாதுகாப்பு கருத்தரங்கம் நடைப்பெற்றது விழாவிற்கு கல்லூரி முதல்வர் அசோக் குமார் தலைமை தாங்கினார். இளையோர் செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியர் புவனேஸ்வரி வரவேற்று பேசினார். ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் தேர்வு சுவn.ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.ஆங்கிலத்துறை தலைவர் ஜோசப்சுரேஷ் வாழ்த்துரை வழங்கினார் .வில்லிசேரி மண்டல மருத்துவர் மாரியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புற்று நோய் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் அவற்றை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பதை பற்றி விளக்கினார். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் நிர்மலா நன்றியுரை கூறினார்.இந்நிகழ்ச்சியினை ரோட்டராக்ட் தலைவர் இன்பராஜ் தொகுத்து வழங்கினார். விழாவில் ரோட்டராக்ட் செயலாளர் சரவணக்குமார், உறுப்பினர்கள், கல்லூரிபேராசிரியர், கல்லூரி மாணவ,மாணவியர்கள், கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


