எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி.-அழகப்பாதிறன் மேம்பாட்டுநிறுவனம் மற்றும் பல்கலைக்கழகவணிக கூட்டுமையம் இணைந்துநடத்தும் ‘நவ நாகரீக ஆடை சார்ந்த அணிகல பொருட்கள் தயாரித்தல்’ மற்றும் ‘கணினிவன் பொருள் ரூவலையமைப்பு’ (குயளாழைn யனெ யுppயசநட யுஉஉநளளழசநைள ஆயமiபெ ரூ ஊழஅpரவநச ர்யசனறயசந யனெ நேவறழசமiபெ)ஆகிய தலைப்புகளிலான இரு இரண்டு நாள் பயிற்சி பட்டறைகளின் துவக்கவிழா இன்று (9-2-2017) பல்கலைக்கழக பட்டமளிப்பு கருத்தரங்க அரங்கில் நடைபெற்றது.
அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் தமது தலைமை யுரையில், இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக இரண்டாவது பெரியதொழிலாக ஜவுளி மற்றும் பின்னாலாடை தொழிலே உள்ளது என்றும், திருப்பூரிலும் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களிலும் ஜவுளி மற்றும் பின்னாலாடைகள் மட்டுமே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது என்றும் கூறினார். ஆனால், நவ நாகரீக ஆடை சார்ந்த அணிகல பொருட்கள் தயாரித்தலில் மிகக் குறைவான நிறுவனங்களே ஈடுபட்டு வருகின்றன என்றும், ஆனால் இந்தப் பிரிவில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளையும் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளையும் உருவாக்கமுடியும் என்றும் தெரிவித்தார். எல்லாவகையான நிறுவனங்களிலும் ‘ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்க்கிங்’ பொறியாளர்களின் தேவை உண்டு. மென்பொருள் பணியாளர்களின் வேலையிலிருந்து மிகவும் வேறுபட்டது இந்தபணி. எனவே இதன் மீது ஆழமானவிருப்பம் இருப்பவர்களுக்கு மட்டுமே இது சிறப்புற அமைகிறது. இது சார்பான வேலைகளுக்கு கணினிதுறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் நெட்வொர்க்கிங் பயிற்சிசான்றிதழையும் வைத்திருக்க வேண்டியது அவசியம். நெட்வொர்க்கிங் பயிற்சிசான்றிதழ்களை பலமுன்னணிநிறுவனங்கள் வழங்குகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம், சிஸ்கோ நிறுவனம் போன்றவை வழங்கும் நெட்வொர்க்கிங் சான்றிதழ்கள் சர்வதேச அங்கீகாரம் உடையவை. அஸ்பயரிங் மைண்ட்ஸ் என்ற நிறுவனத்தின் தேசிய பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிக்கை-2016-ன் படி,கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 36.6மூவேலைவாய்ப்புகள் ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்க்கிங் துறைகளில் உருவாகியுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. அமெரிக்க தொழிலாளர் புள்ளியியல் செயலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் படி, 2014 முதல் 2024 ஆண்டுக்குள் புதிதாக 96,600 வேலைவாய்ப்புகள் ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்க்கிங் துறைகளில் உருவாகும் என அறியமுடிகிறது.
ஒரு துறையில் பட்டம் பெறுவது என்பது வேறு, உபயோகப் படுத்துவதில், பழுதுபார்ப்பதில் நிபுணர் ஆவது என்பது வேறு. நாகரீக துணை அணிகல பொருட்களின் தேவைகளுக்கு இன்றும் பல்வேறு பெரிய தயாரிப்பு நிறுவனங்களையே சார்ந்து இருக்க வேண்டிய சூழலில் நாம் உள்ளோம். இதை விடுத்து, கணினியில் ஏற்படும் சிறுபிரச்சனைகளை தாமாகவே சரிசெய்யவும், நாகரீகதுணை அணிகல பொருட்களின் தேவைகளைத் தாமாகவே நிவர்த்தி செய்து இம் மாதிரியானச் சேவைகளை மற்றவர்களுக்கு அளிப்பதன் மூலம் சுய வேலைவாய்ப்பினையும் உருவாக்கிக் கொள்ளலாம். இம் மாதிரியான, 'ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்க்கிங்’மற்றும் ‘நவ நாகரீக ஆடை சார்ந்த அணிகலபொருட்கள் தயாரித்தல்’ துறைகள் நிறுவனவேலை வாய்ப்புகள் மட்டுமல்லாமல் சுயமாகவும் தொழில் செய்யவும் ஏற்றத் துறைகள் ஆகும். தனிநபராகவோ அல்லது குழுவாகவோ இதனைச் செய்யாலாம். குறைந்த முதலீட்டில் நிறையலாபம் ஈட்ட ஏதுவான துறைகள். ஆகவே இந்த இரண்டுநாள் பயிற்சிபட்டறை வழியாக பெறப்படும் பயிற்சிகளை ஆரம்பமாகக் கொண்டு, இந்தத் துறைகளில் திறமைகளை வளர்த்துக் கொண்டால் படிக்கும் காலத்திலேயே பகுதிநேரமாக பணிபுரியலாம்.”என்று எடுத்துரைத்தார்.
அழகப்பாபல்கலைக்கழக கலைப்புல முதன்மையர் முனைவர். கா. மணிமேகலைத மதுசிறப்புரையில்,“ஆடைகளில் அணிகல பொருட்களை சேர்க்கும் போது அதுமதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக விற்பனைக்கு வருகிறது. அப்போது அதன் சந்தை மதிப்பு அதிகரிக்கிறது. கற்பனைத்திறன் ,தனித்தன்மை ,சந்தைப்படுத்தும் திறன், அழகுணர்ச்சி ஆகியவற்றை படிக்கும் போதே வளர்த்துக் கொண்டால் ,வாழ்வில் வெற்றிபெறலாம். வாய்ப்புகளை சரியான சமயத்தில் உபயோகப்படுத்துபவர்களே வாழ்வில் முன்னேறுகின்றனர். இது ‘நவ நாகரீக ஆடை சார்ந்த அணிகலபொருட்கள் தயாரித்தல்’மற்றும் ‘கணினிவன்பொருள் ரூவலையமைப்பு’களின் காலமாகும். ‘கணினிவன்பொருள் ரூவலையமைப்பு’ துறைகளில் இப்பொழுது இருபாலரும் வேலைசெய்ய ஆரம்பித்துள்ளார்கள். இத் துறைகளில் திறன்களை வளர்த்துக் கொண்டால் முன்னேறலாம் இதைத்தான் நம் முன்னோர்கள் 'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' மற்றும் 'காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்' என்றனர்”என்று கூறினார்.
அழகப்பாபல்கலைக்கழககல்வியியல் புலமுதன்மையர் முனைவர். ப. சிவக்குமார் தமது வாழ்த்துரையில், இளைஞர்கள் மற்றும் நுகர்வோர் அதிகமுள்ள இடங்களில்தான் ‘நவ நாகரீக ஆடை சார்ந்த அணிகல பொருட்கள்;’மற்றும் ‘கணினிவன் பொருள் ரூவலையமைப்பு’களைச் சந்தைப்படுத்த இயலும். உலகளவில் இந்தியாவில் தான் இளைஞர்கள் அதிகமாக 356 மில்லியன் பேர் உள்ளனர் மற்றும் நுகரும் பழங்கமும் இங்கு அதிகரித்து வருகின்றது. ஆகவே இவ் விருதுறைகளிலும் வேலைவாய்ப்புகள் மட்டுமல்லாமல் சுயதொழில் செய்யவும் ஏற்றத் துறைகள் ஆகும்” என்றார்.
இந்நிகழ்வில் ,அழகப்பாதிறன் மேம்பாட்டுநிறுவனத்தின் இயக்குநர் முனைவர் பூ.தர்மலிங்கம் வரவேற்புரையாற்றினார் மற்றும் முனைவர் சி.பாலகிரு~;ணன் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 6 days ago |
-
ஏறுமுகத்தில் தங்கம் விலை
03 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத
-
உதயநிதிக்கு கம்ப்யூட்டர் மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
03 Jul 2025வேலூர்: துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தா கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட் என துரை முருகன் பேசினார்.
-
1,000 ரூபாய் பயண அட்டை மின்சார பஸ்களில் செல்லுமா? போக்குவரத்து கழகம் விளக்கம்
03 Jul 2025சென்னை, மின்சார பஸ்களில் பயண அட்டை செல்லுமா என்பது குறித்து போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: அணையின் நீர்மட்டமும் சரிவு
03 Jul 2025சேலம், மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்தது அணையின் நீர்வரத்துக் குறைந்த
-
வரும் 19-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
03 Jul 2025புதுடெல்லி, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
அடுத்த 2 நாட்களுக்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Jul 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி கோவையில் ஜூலை 5 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு
03 Jul 2025சென்னை: த.வெ.க.
-
40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தரமணியில் 'தமிழ் அறிவு வளாகம்' முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
03 Jul 2025சென்னை, 40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
மாலியில் இந்தியர்கள் 3 பேர் கடத்தல்: பத்திரமாக மீட்க இந்தியா கோரிக்கை
03 Jul 2025புதுடெல்லி, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3 இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு
-
காவலாளி அஜித்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
03 Jul 2025திருப்புவனம்: திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு தமிழக மாநில மனித உரிமை ஆணையம் எடுத்தது.
-
விரைவில் கையெழுத்தாகிறது இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
03 Jul 2025புதுடெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.
-
கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம் பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது
03 Jul 2025திருவனந்தபுரம்: பிரிட்டனின் எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விம
-
20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்: 'நீட்' மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Jul 2025சென்னை, நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவில் ஹாக்கி விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி
03 Jul 2025புதுடில்லி: அடுத்த மாதம் இந்தியாவின் பீஹாரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
-
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
03 Jul 2025டெல்லி, பிரதமர் மோடிககு கானா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி: அமைச்சர் ஜெய்சங்கர் கவலை
03 Jul 2025வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
-
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
03 Jul 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா: பதக்கங்களை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வழங்கினார்
03 Jul 2025சென்னை, மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழாவில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கினார்.
-
நம்பிக்கையளிக்கும் கில்: ஜோனதன் டிராட் புகழாரம்
03 Jul 2025பர்மிங்ஹாம்: இந்திய அணி வீரர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக ஷுப்மன் கில் விளையாடுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் பாராட்டியுள்ளார்.
-
4-வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்..!
03 Jul 2025வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் 4-வது முறையாக தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
-
காவலாளி அஜித்குமார் வழக்கு: வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு
03 Jul 2025திருப்புவனம்: சிவகங்கையில் போலீசார் தாக்கியதில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கில், முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
-
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் துவக்கம்: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார்
03 Jul 2025சென்னை, சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
-
புதிதாக 14 பேருக்கு தொற்று: மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
03 Jul 2025புனே: மகாராஷ்டிராவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
-
அடுத்த புத்த மதத் தலைவரை சீனா தீர்மானிக்க முடியாது: இந்தியா பதிலடி
03 Jul 2025புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து