எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி.-அழகப்பாதிறன் மேம்பாட்டுநிறுவனம் மற்றும் பல்கலைக்கழகவணிக கூட்டுமையம் இணைந்துநடத்தும் ‘நவ நாகரீக ஆடை சார்ந்த அணிகல பொருட்கள் தயாரித்தல்’ மற்றும் ‘கணினிவன் பொருள் ரூவலையமைப்பு’ (குயளாழைn யனெ யுppயசநட யுஉஉநளளழசநைள ஆயமiபெ ரூ ஊழஅpரவநச ர்யசனறயசந யனெ நேவறழசமiபெ)ஆகிய தலைப்புகளிலான இரு இரண்டு நாள் பயிற்சி பட்டறைகளின் துவக்கவிழா இன்று (9-2-2017) பல்கலைக்கழக பட்டமளிப்பு கருத்தரங்க அரங்கில் நடைபெற்றது.
அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் தமது தலைமை யுரையில், இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக இரண்டாவது பெரியதொழிலாக ஜவுளி மற்றும் பின்னாலாடை தொழிலே உள்ளது என்றும், திருப்பூரிலும் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களிலும் ஜவுளி மற்றும் பின்னாலாடைகள் மட்டுமே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது என்றும் கூறினார். ஆனால், நவ நாகரீக ஆடை சார்ந்த அணிகல பொருட்கள் தயாரித்தலில் மிகக் குறைவான நிறுவனங்களே ஈடுபட்டு வருகின்றன என்றும், ஆனால் இந்தப் பிரிவில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளையும் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளையும் உருவாக்கமுடியும் என்றும் தெரிவித்தார். எல்லாவகையான நிறுவனங்களிலும் ‘ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்க்கிங்’ பொறியாளர்களின் தேவை உண்டு. மென்பொருள் பணியாளர்களின் வேலையிலிருந்து மிகவும் வேறுபட்டது இந்தபணி. எனவே இதன் மீது ஆழமானவிருப்பம் இருப்பவர்களுக்கு மட்டுமே இது சிறப்புற அமைகிறது. இது சார்பான வேலைகளுக்கு கணினிதுறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் நெட்வொர்க்கிங் பயிற்சிசான்றிதழையும் வைத்திருக்க வேண்டியது அவசியம். நெட்வொர்க்கிங் பயிற்சிசான்றிதழ்களை பலமுன்னணிநிறுவனங்கள் வழங்குகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம், சிஸ்கோ நிறுவனம் போன்றவை வழங்கும் நெட்வொர்க்கிங் சான்றிதழ்கள் சர்வதேச அங்கீகாரம் உடையவை. அஸ்பயரிங் மைண்ட்ஸ் என்ற நிறுவனத்தின் தேசிய பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிக்கை-2016-ன் படி,கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 36.6மூவேலைவாய்ப்புகள் ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்க்கிங் துறைகளில் உருவாகியுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. அமெரிக்க தொழிலாளர் புள்ளியியல் செயலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் படி, 2014 முதல் 2024 ஆண்டுக்குள் புதிதாக 96,600 வேலைவாய்ப்புகள் ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்க்கிங் துறைகளில் உருவாகும் என அறியமுடிகிறது.
ஒரு துறையில் பட்டம் பெறுவது என்பது வேறு, உபயோகப் படுத்துவதில், பழுதுபார்ப்பதில் நிபுணர் ஆவது என்பது வேறு. நாகரீக துணை அணிகல பொருட்களின் தேவைகளுக்கு இன்றும் பல்வேறு பெரிய தயாரிப்பு நிறுவனங்களையே சார்ந்து இருக்க வேண்டிய சூழலில் நாம் உள்ளோம். இதை விடுத்து, கணினியில் ஏற்படும் சிறுபிரச்சனைகளை தாமாகவே சரிசெய்யவும், நாகரீகதுணை அணிகல பொருட்களின் தேவைகளைத் தாமாகவே நிவர்த்தி செய்து இம் மாதிரியானச் சேவைகளை மற்றவர்களுக்கு அளிப்பதன் மூலம் சுய வேலைவாய்ப்பினையும் உருவாக்கிக் கொள்ளலாம். இம் மாதிரியான, 'ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்க்கிங்’மற்றும் ‘நவ நாகரீக ஆடை சார்ந்த அணிகலபொருட்கள் தயாரித்தல்’ துறைகள் நிறுவனவேலை வாய்ப்புகள் மட்டுமல்லாமல் சுயமாகவும் தொழில் செய்யவும் ஏற்றத் துறைகள் ஆகும். தனிநபராகவோ அல்லது குழுவாகவோ இதனைச் செய்யாலாம். குறைந்த முதலீட்டில் நிறையலாபம் ஈட்ட ஏதுவான துறைகள். ஆகவே இந்த இரண்டுநாள் பயிற்சிபட்டறை வழியாக பெறப்படும் பயிற்சிகளை ஆரம்பமாகக் கொண்டு, இந்தத் துறைகளில் திறமைகளை வளர்த்துக் கொண்டால் படிக்கும் காலத்திலேயே பகுதிநேரமாக பணிபுரியலாம்.”என்று எடுத்துரைத்தார்.
அழகப்பாபல்கலைக்கழக கலைப்புல முதன்மையர் முனைவர். கா. மணிமேகலைத மதுசிறப்புரையில்,“ஆடைகளில் அணிகல பொருட்களை சேர்க்கும் போது அதுமதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக விற்பனைக்கு வருகிறது. அப்போது அதன் சந்தை மதிப்பு அதிகரிக்கிறது. கற்பனைத்திறன் ,தனித்தன்மை ,சந்தைப்படுத்தும் திறன், அழகுணர்ச்சி ஆகியவற்றை படிக்கும் போதே வளர்த்துக் கொண்டால் ,வாழ்வில் வெற்றிபெறலாம். வாய்ப்புகளை சரியான சமயத்தில் உபயோகப்படுத்துபவர்களே வாழ்வில் முன்னேறுகின்றனர். இது ‘நவ நாகரீக ஆடை சார்ந்த அணிகலபொருட்கள் தயாரித்தல்’மற்றும் ‘கணினிவன்பொருள் ரூவலையமைப்பு’களின் காலமாகும். ‘கணினிவன்பொருள் ரூவலையமைப்பு’ துறைகளில் இப்பொழுது இருபாலரும் வேலைசெய்ய ஆரம்பித்துள்ளார்கள். இத் துறைகளில் திறன்களை வளர்த்துக் கொண்டால் முன்னேறலாம் இதைத்தான் நம் முன்னோர்கள் 'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' மற்றும் 'காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்' என்றனர்”என்று கூறினார்.
அழகப்பாபல்கலைக்கழககல்வியியல் புலமுதன்மையர் முனைவர். ப. சிவக்குமார் தமது வாழ்த்துரையில், இளைஞர்கள் மற்றும் நுகர்வோர் அதிகமுள்ள இடங்களில்தான் ‘நவ நாகரீக ஆடை சார்ந்த அணிகல பொருட்கள்;’மற்றும் ‘கணினிவன் பொருள் ரூவலையமைப்பு’களைச் சந்தைப்படுத்த இயலும். உலகளவில் இந்தியாவில் தான் இளைஞர்கள் அதிகமாக 356 மில்லியன் பேர் உள்ளனர் மற்றும் நுகரும் பழங்கமும் இங்கு அதிகரித்து வருகின்றது. ஆகவே இவ் விருதுறைகளிலும் வேலைவாய்ப்புகள் மட்டுமல்லாமல் சுயதொழில் செய்யவும் ஏற்றத் துறைகள் ஆகும்” என்றார்.
இந்நிகழ்வில் ,அழகப்பாதிறன் மேம்பாட்டுநிறுவனத்தின் இயக்குநர் முனைவர் பூ.தர்மலிங்கம் வரவேற்புரையாற்றினார் மற்றும் முனைவர் சி.பாலகிரு~;ணன் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.