எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொலை மருத்துவ தொழில்நுட்பம் பற்றிய தேசிய அளவிலான கருத்தரங்கில் 300 க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.இதில் இந்திய தொலை மருத்துவ சங்கத்தின் மாநாட்டு சிறப்பு மலரினை விஐடி துணை வேந்தர் முனைவர் ஆனந் ஏ.சாமுவேல் வெளியிடபெங்களூரில் உள்ள இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் முனைவர் வீரேந்திர குமார் பெற்றுக் கொண்டார். தொலை மருத்துவ தொழில்நுட்பம் பற்றிய ஒரு நாள் தேசிய கருதத்தரங்கம் இந்திய தொலை மருத்துவ சங்கத்தின்4 வது தேசிய மாநாடு மற்றும் சங்கத்தின் விஐடி கிளை தொடக்க விழா விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.விஐடி ஸ்கூல் ஆப் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பள்ளி மற்றும் இந்திய தொலை மருத்துவ சங்கம் இனணந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.இதில் நாடு முழுவதிலுமிருந்து 300 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ நிபுணர்கள் பொறியாளர்கள் ஐஎஸ்ஆர்ஒ விஞ்ஞானிகள் பேராசிரியர்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு விஐடி ஸ்கூல் ஆப் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் டீன் முனைவர் எலிசபெத் ரூபஸ் வரவேற்றார். நிகழ்ச்சியில் விஐடி துணை வேந்தர் முனைவர் ஆனந் ஏ.சாமுவேல் இந்திய தொலை மருத்துவ சங்கத்தின் 4 வது ஆண்டு மலரினை வெளியிட பெங்களூருவில் உள்ள இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்வவி மற்றும் ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் முனைவர் வீரேந்திர குமார் பெற்றுக் கொண்டார். இதில் இந்திய தொலை மருத்துவ சங்கத்தின் விஐடி கிளை தொடங்கப்பட்டது நிகழ்ச்சியில் இந்திய தொலை மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவரும் சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கே.செல்வகுமார் பங்கேற்று பேசியதாவது: இந்திய தொலை மருத்துவ சங்கம் 2001 ம் ஆண்டில் தொடங்கப்பட்டது மாநில தலைநகரங்களில் சங்கத்தின் கிளைகளை தொடங்க வேண்டும் என்ற வகையில் 2006 ம்ஆண்டில் சங்கத்தின் தமிழ்நாடு கிளை தொடங்கப்பட்து .இது 6 வது கிளையாகும் நாட்டில் கிராம புறம் மற்றும் தொலை தூர பகுதியில் உள்ள மக்களுக்கு தரமான அணைத்து மருத்துவ வசதிகளும் குறைந்த செலவில் வழங்க வேண்டும் என்பதே. எங்கள் சங்கத்தின் மூலமாக மருத்துவ துறையில் மருத்துவர்கள் செவிலியர்கள் பாராமெடிக்கல் பணியாளர்கள் தொழில் நுட்பாளர்கள் ஆகியோரை இனணத்து தொலை மருத்துவ வசதி வழங்கி வருகிறோம்.இதில் இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியமானது நாள் தோறும் நூற்றுக்கு மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் தொலை மருத்துவ முறையில் நடைபெற்று வருகின்றன. இப் பணியில் மாணவர்களும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பெங்களூரூவில் உள்ள இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் மூனைவர் வீரேந்திர குமார் பங்கேற்று பேசுகையில் மக்களில் பெருபான்மையினர் கிராம புறங்களில் வசிக்கின்றனர். அவர்களுக்கு கல்வி மற்றும் தரமான மருத்துவ வசதி வழங்க வேண்டும் என்ற வகையில் இந்திய தொலை மருத்துவ சங்கம் அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனம் துணையாக இருந்து வருகிறது என்றார். இதில் சங்கத்தின் மாநில தலைவரும் சென்னை வெல்கேர் ஹெல்த் சிஸ்டம் நிறுவனர் டாக்டர் டி.செந்தில் சென்னை அப்பல்லோ மருத்துவமனை நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர்.கே.கணபதி லக்னோ சஞ்சய் காந்தி மருத்துவ அறிவியல் மையத்தின் தலைமை மருத்துவர் எஸ்.கே.மிஸ்ரா அப்பல்லோ மருத்துவமனை தலைமை செயல் அலுவலர் விக்ரம் தபோலா பேராசிரியை வித்யா ராம்குமார் உள்ளிட்ட பலர் பேசினர். உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள சஞ்சய் காந்தி உயர் மருத்துவ மையத்தில் நடைபெற்ற நோயாளிக்கான தைராய்டு அறுவை சிகிச்சை நேரிடையாக காணொலி காட்சியின் மூலம் கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு விளக்கி காண்பிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.