எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொலை மருத்துவ தொழில்நுட்பம் பற்றிய தேசிய அளவிலான கருத்தரங்கில் 300 க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.இதில் இந்திய தொலை மருத்துவ சங்கத்தின் மாநாட்டு சிறப்பு மலரினை விஐடி துணை வேந்தர் முனைவர் ஆனந் ஏ.சாமுவேல் வெளியிடபெங்களூரில் உள்ள இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் முனைவர் வீரேந்திர குமார் பெற்றுக் கொண்டார். தொலை மருத்துவ தொழில்நுட்பம் பற்றிய ஒரு நாள் தேசிய கருதத்தரங்கம் இந்திய தொலை மருத்துவ சங்கத்தின்4 வது தேசிய மாநாடு மற்றும் சங்கத்தின் விஐடி கிளை தொடக்க விழா விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.விஐடி ஸ்கூல் ஆப் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பள்ளி மற்றும் இந்திய தொலை மருத்துவ சங்கம் இனணந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.இதில் நாடு முழுவதிலுமிருந்து 300 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ நிபுணர்கள் பொறியாளர்கள் ஐஎஸ்ஆர்ஒ விஞ்ஞானிகள் பேராசிரியர்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு விஐடி ஸ்கூல் ஆப் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் டீன் முனைவர் எலிசபெத் ரூபஸ் வரவேற்றார். நிகழ்ச்சியில் விஐடி துணை வேந்தர் முனைவர் ஆனந் ஏ.சாமுவேல் இந்திய தொலை மருத்துவ சங்கத்தின் 4 வது ஆண்டு மலரினை வெளியிட பெங்களூருவில் உள்ள இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்வவி மற்றும் ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் முனைவர் வீரேந்திர குமார் பெற்றுக் கொண்டார். இதில் இந்திய தொலை மருத்துவ சங்கத்தின் விஐடி கிளை தொடங்கப்பட்டது நிகழ்ச்சியில் இந்திய தொலை மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவரும் சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கே.செல்வகுமார் பங்கேற்று பேசியதாவது: இந்திய தொலை மருத்துவ சங்கம் 2001 ம் ஆண்டில் தொடங்கப்பட்டது மாநில தலைநகரங்களில் சங்கத்தின் கிளைகளை தொடங்க வேண்டும் என்ற வகையில் 2006 ம்ஆண்டில் சங்கத்தின் தமிழ்நாடு கிளை தொடங்கப்பட்து .இது 6 வது கிளையாகும் நாட்டில் கிராம புறம் மற்றும் தொலை தூர பகுதியில் உள்ள மக்களுக்கு தரமான அணைத்து மருத்துவ வசதிகளும் குறைந்த செலவில் வழங்க வேண்டும் என்பதே. எங்கள் சங்கத்தின் மூலமாக மருத்துவ துறையில் மருத்துவர்கள் செவிலியர்கள் பாராமெடிக்கல் பணியாளர்கள் தொழில் நுட்பாளர்கள் ஆகியோரை இனணத்து தொலை மருத்துவ வசதி வழங்கி வருகிறோம்.இதில் இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியமானது நாள் தோறும் நூற்றுக்கு மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் தொலை மருத்துவ முறையில் நடைபெற்று வருகின்றன. இப் பணியில் மாணவர்களும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பெங்களூரூவில் உள்ள இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் மூனைவர் வீரேந்திர குமார் பங்கேற்று பேசுகையில் மக்களில் பெருபான்மையினர் கிராம புறங்களில் வசிக்கின்றனர். அவர்களுக்கு கல்வி மற்றும் தரமான மருத்துவ வசதி வழங்க வேண்டும் என்ற வகையில் இந்திய தொலை மருத்துவ சங்கம் அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனம் துணையாக இருந்து வருகிறது என்றார். இதில் சங்கத்தின் மாநில தலைவரும் சென்னை வெல்கேர் ஹெல்த் சிஸ்டம் நிறுவனர் டாக்டர் டி.செந்தில் சென்னை அப்பல்லோ மருத்துவமனை நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர்.கே.கணபதி லக்னோ சஞ்சய் காந்தி மருத்துவ அறிவியல் மையத்தின் தலைமை மருத்துவர் எஸ்.கே.மிஸ்ரா அப்பல்லோ மருத்துவமனை தலைமை செயல் அலுவலர் விக்ரம் தபோலா பேராசிரியை வித்யா ராம்குமார் உள்ளிட்ட பலர் பேசினர். உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள சஞ்சய் காந்தி உயர் மருத்துவ மையத்தில் நடைபெற்ற நோயாளிக்கான தைராய்டு அறுவை சிகிச்சை நேரிடையாக காணொலி காட்சியின் மூலம் கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு விளக்கி காண்பிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
த.வெ.க. சார்பில் இன்று விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி
21 Dec 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் இன்று (திங்கள்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறத
-
பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் விரைவில் அறிவிப்பார்: செந்தில்பாலாஜி தகவல்
21 Dec 2025கோவை, பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்
21 Dec 2025புதுச்சேரி, தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போதுவரை தொடர்கிறோம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
வரலாற்றை படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
21 Dec 2025நெல்லை, வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு காந்தியின் பெயர் சூட்டினார் மம்தா
21 Dec 2025கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் அம்மாநில முதல்வர் மம்தா பானார்ஜி சூட்டியுள்ளார்.
-
சட்டசபை தேர்தலை முன்னிட்டு டிச. 29-ல் பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்
21 Dec 2025சென்னை, வரும் டிச. 29-ல் நடைபெறவுள்ள பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்துக்கு அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
-
2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பல்வேறு திட்டங்கள் மத்திய நிதி அமைச்சர் அறிவிப்பு
21 Dec 2025பெங்களூரு, 2047ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான துணைத் திட்டங்களை வகுக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித
-
அசாம் மாநிலம், திப்ருகார் மாவட்டத்தில் ரூ. 10,601 கோடி மதிப்பில் புதிய உரத் தொழிற்சாலை: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்
21 Dec 2025கவுகாத்தி, அசாம் மாநிலம், திப்ருகார் மாவட்டத்தில் ரூ.10,601 கோடி மதிப்பில் அமையவுள்ள புதிய உரத் தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
-
பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட பொதுமக்களுக்கு வரும் 23-ம் தேத முதல் அனுமதி
21 Dec 2025நெல்லை, பொருநை அருங்காட்சியகத்தை டிச.23 முதல் பொதுமக்கள் பாா்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அமெரிக்காவின் 'புளூ பேர்ட்' செயற்கைக்கோள் டிச. 24-ல் விண்ணில் பாய்கிறது
21 Dec 2025பெங்களூரு, அமெரிக்காவின் 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் டிசம்பர் 24ம் தேதி காலை 8:54 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
நாட்டில் போலி பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்வு - யூ.ஜி.சி.
21 Dec 2025புதுடெல்லி, இந்தியாவில் போலிப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-12-2025.
22 Dec 2025 -
ஆட்சி மாற்றத்திற்காக வரும் சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம்: சரத்குமார் பேட்டி
22 Dec 2025நெல்லை, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்காக பிரச்சாரம் செய்யபோவதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
-
வரும் 30-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு: குமரியில் உள்ள பெருமாள் கோவில்களில் தீவிர ஏற்பாடு
22 Dec 2025கன்னியாகுமரி, கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள வெங்கடாஜலபதி கோவில் பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று.
-
பாதுகாப்பு, அமைதியான மாநிலம் தமிழ்நாடு: த.வெ.க. கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்காடு நவாப் முகமது பேச்சு
22 Dec 2025சென்னை, ஒற்றுமைக்கு சிறந்த முன்னுதாரணமான மாநிலமாகவும், அமைதியான மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்று ஆற்காடு நவாப் கூறியுள்ளார்.
-
கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ராணுவ ஜெனரல் பலி
22 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய ராணுவத்தின் உயர் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பனில் சர்வரோவ், மாஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
அ.தி.மு.க. அவைத் தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
22 Dec 2025சென்னை, அ.திமு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 130 பள்ளிக்குழந்தைகள் மீட்பு
22 Dec 2025அபுஜா, நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளிக்குழந்தைகளில் 130 பேரை அதிரடியாக ராணுவம் மீட்டது.
-
723 செவிலியர் காலி பணியிடங்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
22 Dec 2025சென்னை, தற்போது 723 செவிலியர் காலிப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று போராட்ட குழுவினருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் மா.
-
எஞ்சின் கோளாறு காரணமாக டெல்லியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
22 Dec 2025டெல்லி, எஞ்சின் கோளாறு காரணமாக டெல்லியில் அவசர அவசரமாக ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டது.
-
வீட்டுக்காவலில் வைக்கக்கோரிய மலேசிய முன்னாள் பிரதமரின் நஜீப் கோரிக்கையை நிராகரித்தது கோர்ட்
22 Dec 2025கோலாலம்பூர், சிறையில் உள்ள தன்னை வீட்டுக்காவலில் வைக்கக்கோரி நஜீப் ரசாக் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
-
விஜய்யுடன் உள்ளவர்கள் சந்தர்ப்பவாதிகள்: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விமர்சனம்
22 Dec 2025கிருஷ்ணகிரி, விஜய்யுடன் இருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
டெல்லியில் காற்று மாசு, பனிமூட்டம்: விமானங்களின் சேவை கடும் பாதிப்பு
22 Dec 2025டெல்லி, டெல்லியில் குளிர்காலம் நிலவி வரும் சூழ்நிலை காற்று மாசு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது.
-
ரஷ்ய ராணுவத்திற்காக போரிட்ட இந்திய மாணவனை கைது செய்தது உக்ரைன் படை: வீடியோ வெளியீடு
22 Dec 2025கீவ், ரஷ்யாவுக்காக போரிட்ட இந்திய மாணவர் உக்ரைன் படையால் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் தன்னை


