முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு தேர்வு கலெக்டர் டி.பி.ராஜேஷ் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      கடலூர்
Image Unavailable

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை கலெக்டர் டி.பி.ராஜேஷ், கடலூர் முதுநகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.கலெக்டர் கடலூர் முதுநகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பார்வையிட்டபிறகு தெரிவித்ததாவது, கடலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. இதில் 410 பள்ளிகளிலிருந்து 37,275 பள்ளி மாணவ மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதுகிறார்கள். இதில் 18722 மாணவர்களும், 18553 மாணவிகளும் அடங்குவர். நமது மாவட்டத்தில் 118 தேர்வு மையங்கள் உள்ளன. 2700 அலுவலர்கள் இத்தேர்வு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் தடையின்றி மின்சாரம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை மூலம் ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு தேர்வு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உடனிருந்தூர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago