எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் 15 ஏரிகள் தேர்வு செய்து ரூ.1 கோடியே 8- லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி தகவல். கிருஷ்ணகிரி மாவட்டம் பையனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பையனப்பள்ளி ஏரியில் ரூ.7 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில், குடிமராமத்து திட்டப் பணிகளை கால்நடை பராமரிப்புத் துறைஅமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் சி.கதிரவன் தலைமை வகித்தார். தமிழ்நாட்டில் விவசாயிகளின் பங்களிப்புடன் ஏரிகளை பழுதுபார்க்க முன்பு நடைமுறையில் இருந்த குடிமராமத்து திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் நோக்கத்தில் 100- கோடிக்கு பொதுவாக நிர்வாக ஒப்புத்தல் அளித்து ஆணையிடப்பட்டுள்ளது. இதல் 10 சதவிகிதம் விவசாயிகளின் பங்களிப்பு உடல் உழைப்பு, பொருட்களின் விலை அளித்தல், சங்கத்தில் இருந்து தொகையாக வழங்குதல் மீதம் உள்ள 90 சதவிகிதம் அரசின் பங்களிப்பாக வழங்கப்படும். இந்த குடி மராமத்து திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம் பையனப்பள்ளி ஏரியினை பழுதுபார்க்க ரூ. 7.25 லட்சம் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஏரியின் கரையிலும் நீர் தேங்கும் பரப்பிலும், வழங்கு வாய்களிலும் உள்ள புல் பூண்டுகள், முட்புதர்கள் அகற்றபடும். ஏரி கரையின் மீது மழையினாலும், கால்நடைகளினாலும் ஏற்பட்ட குழிகளை மண் நிரப்பி சரி செய்தல் ஏரியின் வழங்கு வாய்காலிலும் மிகுதி நீர் செல்லும் பகுதிகளிலும் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றுதல், மிகுதி நீர் செல்லும் பகுதியில் சீரமைத்தல் ஏரி கரையின் முன் பகுதியில் சேதமடைந்துள்ள அலைதாங்கி கற்கலை பிரித்தெடுத்து மீண்டும் சரியாக பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக ஏரிகள் பராமத்து பணிகளை நேற்று (13.03.2017) துவக்கி வைத்ததையடுத்து, அமைச்சர் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பையனப்பள்ளி ஏரியில் குடி மராமத்து திட்ட பணிகளை துவக்கி வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்களின் கனவை நனவாக்கும் வகையில் தமிழ் நாடு முதலமைச்சர் ஆலோசனையின் படி தமிழகத்தில் முதற்கட்டமாக ரூ. 100 கோடி மதிப்பில் 1,519 - ஏரிகளில் பொதுப்பணித் துறை மூலமான நீர் நிலைகளை மேம்படுத்தும் வகையில் ஏரிகளை தூர் வாரி கரைகளை பலப்படு;த்தும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அத்திப்பள்ளம், தீர்த்தகிரிவலசை, பெனுகொண்டாபுரம், பையனப்பள்ளி, வீரராஜன் ஏரி, சித்தைய கவுண்டர் ஏரி, பீமாண்டபள்ளி ஏரி, விருப்பம்பட்டி ஏரி, பாலகுளி ஏரி, ஆலப்பட்டி ஏரி, வெலகலஅள்ளி ஏரி, சோக்காடி ஏரி, ஒட்டஅள்ளி ஏரி, துடுக்கனஅள்ளி ஏரி, மற்றும் லட்சுமிகண்டர் ஏரி, என 15 ஏரிகள் தேர்வு செய்து ரூ.1 கோடியே 8- லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. நமது மாவட்டத்தில் பையனப்பள்ளி ஏரி பகுதியில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் 10 ஆயிரம் கன மீட்டர் பரப்பில் மண் எடுத்து கரையை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகள் அனைத்தம் 3 மாதத்திற்குள் முடிக்கப்படும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி பொறியாளர் கார்த்திகேயன், தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவ சங்க தலைவர் எஸ்.தென்னரசு, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.என்.ஏ.கேசவன், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் கோ.ரவிசந்திரன், கிருஷ்ணகிரி நகர் மன்ற முன்னாள் தலைவர் கே.ஆர்.சி. தங்கமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் முனியப்பன், மது (எ) ஹேம்நாத், விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 14 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
நைஜீரியாவில் தீ விபத்து: 10 பேர் பலி
20 Sep 2025அபுஜா, நைஜீரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
மைசூரில் தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
20 Sep 2025புதுடெல்லி, மைசூரு தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.