எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க தவறினால் அபராதம் என்ற மத்திய அரசின் ஆணையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு
ஓட்டுநர் உரிமம் பெறுவது மற்றும் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கட்டணங்களை 4 மடங்கு மத்திய அரசு உயர்த்தியது. அனைத்து விதமான வாகனங்களுக்கும் தனிநபர் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணங்களை தற்போதுள்ள சுமார் 320 ரூபாய் என்ற அளவில் இருந்து ரூ.1,200 ஆக மத்திய அரசு உயர்த்தியது.இந்நிலையில், ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க தவறினால் அபராதம் என்ற மத்திய அரசின் ஆணையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின் புதிய விதிகளை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சங்கம், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. எந்த வித அதிகாரமும் இன்றி புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.முன்னதாக, ஓட்டுநர் உரிம கட்டணங்களை அதிகரிக்கும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. கடந்த 2001-2002-ம் ஆண்டில் கடைசியாக ஓட்டுநர் உரிமத்திற்கான கட்டணம் உயர்த்தப்பட்டது.மேலும், வாகனம் விற்கும் போது ஆட்சேபனையில்லா சான்று தாமதமானால் அபராதம் விதிக்கும் விதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
தக்காளி சாஸ்![]() 1 day 16 min ago |
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 4 days 20 hours ago |
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 1 week 1 day ago |
-
ஐபிஎல் போட்டி குறித்து மேக்ஸ்வெல்
06 Dec 2023இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
-
விரைவில் நிலைமை சீரடையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
06 Dec 2023சென்னை : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செய்து வருவதாக தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் விரைவி
-
அம்பேத்கர் வழியை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
06 Dec 2023புதுடெல்லி : 75 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் வகுத்த அடிப்படைக் கோட்பாடுகளை நீதித்துறை பின்பற்றி வருகிறது.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் : டிச.,9-ல் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
06 Dec 2023சென்னை, : தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், டிச.9-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனம
-
பி.எஸ்.எப். வீரர்கள் மீதான தாக்குதல்: முக்கிய பயங்கரவாதி பாக்.கில் சுட்டுக்கொலை
06 Dec 2023கராச்சி : காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பி.எஸ்.எப்.( எல்லை பாதுகாப்பு படை) வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவனும், லஷ்கர் பயங்கரவாத அமைப
-
ஆவின் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது : அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
06 Dec 2023சென்னை : இன்று முதல் ஆவின் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
-
சென்னை மழை-வெள்ள பாதிப்பு: நிவாரணம் வழங்கக்கோரி ஐகோர்ட்டில் முறையீடு
06 Dec 2023சென்னை : சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
-
நிதி நிறுவன சொத்துகள் மோசடியாக விற்பனை: சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
06 Dec 2023மதுரை : பி.ஏ.சி.எல். நிதி நிறுவன மோசடியில் நீதிபதி லோதா குழு கட்டுப்பாட்டில் உள்ள சொத்துகள் போலி ஆவணங்களை பயன்படுத்தி முறைகேடாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ.
-
செம்பரம்பாக்கம், புழல் ஏரி நீர்திறப்பு குறைப்பு
06 Dec 2023சென்னை : சென்னை செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர் வரத்து குறைந்ததால், நீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது.
-
புயல் பாதிப்பு நிவாரண பணிகளில் உதவ தன்னார்வலர்களுக்கு தமிழக அரசு அழைப்பு
06 Dec 2023சென்னை : சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வரும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
டி-20 பந்து வீச்சாளர்கள் தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய வீரர் ரவி பிஷ்னோய்
06 Dec 2023துபாய் : ஐ.சி.சி. டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் இந்திய இளம் வீரர். ஆப்கான் வீரர் ரஷித் கானை பின்னுக்குத்தள்ளி முன்னேறியுள்ளார்.
-
கொளத்தூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
06 Dec 2023சென்னை : கொளத்தூரில் பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
மாணவர்கள் நலன் கருதி நான்கு மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
06 Dec 2023சென்னை : கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக மாணவர்கள் நலன் கருதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்ப
-
இந்திய அணி கேப்டனாக ரோகித்தை நியமித்தது ஏன்? - முன்னாள் தலைவர் கங்குலி விளக்கம்
06 Dec 2023கொல்கத்தா : ரோகித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்?
-
இந்தி மாநிலங்கள் குறித்து சர்ச்சை பேச்சு: பாராளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார் தி.மு.க. எம்.பி.
06 Dec 2023புதுடெல்லி : இந்தி மாநிலங்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு மக்களவையில் வருத்தம் தெரிவித்துள்ளார் தி.மு.க. எம்.பி செந்தில் குமார்.
-
அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை : தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
06 Dec 2023சென்னை : மழை பாதித்த இடங்களில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கினாலோ அல்லது கூடுதல் விலைக்கு விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் சிவ்த
-
நிவாரண பணிகளை தீவிரப்படுத்த கூடுதல் அமைச்சர்கள் நியமனம் : தமிழ்நாடு அரசு உத்தரவு
06 Dec 2023சென்னை : சென்னையில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு கூடுதல் அமைச்சர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 07-12-2023.
07 Dec 2023 -
தமிழ்நாட்டில் ‘மிக்ஜம்’ புயல் சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
06 Dec 2023சென்னை : தமிழ்நாட்டில் ‘மிக்ஜம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக ம
-
'மிக்ஜம்' புயல் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
06 Dec 2023சென்னை : 'மிக்ஜம்' புயல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
மிசோரமில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஜோரம் மக்கள் இயக்க தலைவர் லால்டு ஹோமா
06 Dec 2023ஏஸ்வால் : மிசோரமில் ஆட்சி அமைப்பதற்காக அம்மாநில கவர்னர் ஹரி பாபு கம்பம்பட்டியை நேரில் சந்தித்து ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்டுஹோமா உரிமை கோரினார்.
-
பொதுநல மனுக்களை தாக்கல் செய்வது எப்படி? - ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தல்
06 Dec 2023மதுரை : ஆவணங்கள் இல்லாமல் புகைப்படம் உள்ளிட்ட சில தகவலின் அடிப்படையில் தாக்கல் செய்யப்படும் பொதுநல மனுக்களில் உரிய நிவாரணம் வழங்க முடியாது என உயர் நீதிமன்றக் கிளை கூறிய
-
சென்னையில் வடியாத மழை வெள்ளம்: வேளச்சேரியில் ஹெலிகாப்டர் மூலம் உணவுகள் விநியோகம்
06 Dec 2023சென்னை : சென்னையில் சில பகுதிகளில் வடியாத மழை வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வரும் நிலையில், கடும் பாதிப்புகுள்ளான வேளச்சேரியில் ஹெலிக
-
5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச்செயலராக பதவி உயர்வு
06 Dec 2023சென்னை : 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சியின் விவாதத்தில் விவேக் ராமசாமி முன்னிலை
07 Dec 2023வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி அலபாமாவில் நடைபெற்ற குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கான நான்காவது விவாத நிகழ்ச்சியில் விவேக் ராமசாமி முன்னிலை பெற்றார்.