எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கப்பியாம்புலிய+ர் ஏ.ஆர். பொறியியல் கல்லூரியில், பள்ளி கல்வித் துறை சார்பாக 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவ மாணவியர்களுக்கு மேற்படிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் கருத்தரங்கினை கலெக்டர் இல.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.இக்கருத்தரங்கினை தொடங்கி வைத்து, மாணவ மாணவியர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் கையேட்டினை வழங்கி கலெக்டர் இல.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:விழுப்புரம் மாவட்டத்தில் 48,000 மாணவ மாணவியர்கள் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்வு முடிவிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் வெற்றி பெற்று கல்லூரிக்கு சென்று மேற்படிப்பை தொடர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். மாணவ மாணவியர்கள் தேர்வில் வெற்றிபெறுவதற்காக பள்ளிக் கல்வித்துறை சார்பாக பல நடவடிக்கைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் விழுப்புரம் மாவட்டத்தில் நடத்தப்பட்டது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் 47,200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அல்லது அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதே பள்ளியில் மேல்நிலைப் படிப்பினை தொடரலாம். அல்லது மாணவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப, தொழில் கல்வி சம்பந்தமான துறைகளில் சேர்ந்து படிக்கலாம். தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவ மாணவியர்கள் பெற்றோர்களின் கனவுகளை நினைவாக்க வேண்டும்.பள்ளி படிப்பு என்பது, அறிவுத் திறனை மட்டும் வளர்த்துக் கொள்வதற்கான இடம் அல்ல. அறிவுத்திறனுடன் வாழ்க்கைக்குத் தேவையான செயல்பாடுகள், சமூக உணர்வுகள், தெளிவான சிந்தனை ஆகிவற்றை பெற்று எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைப்பதற்கான வேலையினை பெறுவதும் ஆகும். பள்ளிக் கல்வித்துறை சார்பாக தமிழகம் முழுவதும் மேற்படிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் கப்பியாம்புலிய+ர், மயிலம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இக்கருத்தரங்கின் நோக்கம், தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் மாணவ மாணவியர்கள் எத்துறையை தேர்ந்தெடுப்பது, எக்கல்லூரியை தேர்ந்தெடுப்பது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்வாக இக்கருத்தரங்கம் அமையும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்கள். அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டும். பொறியியல் படிப்பினை தேர்வு செய்யும் மாணவர்கள் தலைசிறந்த பொறியியல் கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டும்.கலை மற்றும் அறிவியல் படிப்பு பயில விரும்பும் மாணவ மாணவியர்கள் அத்துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். எத்துறையாக இருந்தாலும், அத்துறையில் தலைசிறந்து விளங்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஒரு குறிக்கோளுடன் வாழ வேண்டும். மாணவ மாணவியர்கள் படிப்பிற்காக கல்வி கடன் வழங்க தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனை மாணவ மாணவியர்கள் பயன்படுத்திக் கொண்டு, நன்கு படித்து வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைய வேண்டும். இதுபோன்ற கருத்தரங்கினை மாணவ மாணவியர்கள் பயன்படுத்திக்கொண்டு, சமுதாயத்தில் சிறந்த இடத்தை பெற வேண்டுமென கலெக்டர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.இக்கருத்தரங்கில், முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன், ஏ.ஆர். பொறியியல் கல்லூரி தாலாளர் மகாதேவன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.