எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தோட்டக்கலைத்துறை இணைந்து உழவர் பெருமக்கள் வாழை சாகுபடியில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை அறிந்து அதிக மகசூல் பெற்றிடும் வகையில் நேற்று (19.04.2017) வாழை சாகுபடியாளர்கள் விழிப்புணர்வு கருத்தரங்கினை கலெக்டர் வா.சம்பத், தொடங்கி வைத்தார். கருத்தரங்கினை தொடங்கி வைத்த கலெக்டர் பேசியதாவது. தமிழக முதல்வர் விவசாயிகளின் பொருளாதார மேம்பட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்கள். அந்த வகையில் வாழை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், விற்பனை வாய்ப்புகள் மற்றும் மதிப்பூட்டிய உணவு பொருட்கள் தயாரிப்பு குறித்தும் சாகுபடியாளர்கள் மற்றும் வேளாண்மை விஞ்ஞானிகளின் கருத்தரங்கு தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் நுகர்வோர்கள் என்ன விரும்புகிறார்களோ அவற்றை உற்பத்தி செய்து கொடுப்பதற்க்கு உற்பத்தியாளர்கள் தயாராக இருக்கவேண்டும். வாழ சாகுபடியில் நமது சிந்தனை, கண்ணோட்டம் மற்றும் செயல்பாடுகளில் மாறுதல் தோன்ற வேண்டும். சில ஆண்டுகளாக திசு வாழை செடிகளை சாகுபடியில் அதிகப்படுத்தி உள்ளது ஒரு முக்கியமான திருப்பமாகும். மத்திய மாநில அரசுகள் வாழை சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பல்வேறு மானியத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் அதிக அளவில் காற்று வீசும் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, விவசாயப் பெருமக்கள் பிரதம மந்திரியின் பசல் பீமா யோஜனா திட்டத்தில் பயிர்க்காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.சரியான விருப்பமான ரகங்கள் சாகுபடிக்கு தேர்ந்தெடுப்பது வியாபாரம் சிறக்க உதவும். உள்ளூர் சந்தையில் நுகர்வோர் எந்த ரகங்களில் காய்கள் அல்லது பழங்களை விரும்புகிறார்கள் என்று தெரிந்து அந்த ரகங்களின் சாகுபடியில் அதிக நாட்டம் செலுத்த வேண்டும். இதே போன்று ஏற்றுமதி சந்தைகளில் விற்பனைக்கு ஏற்ற ரகங்கள் எவையென கண்டறிந்து சரியான ரகங்களை சாகுபடி செய்ய வேண்டும். இயற்கை விவசாயத்தினால் விளைவிக்கப்பட்ட விவசாயப் பொருட்கள் ஏற்றுமதிக்கு மிகுந்த ஏற்றம் காணப்படுகிறது. தற்பொழுது வாழை காயாக அல்லது கனியாக விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் வாழைக்காய் மற்றும் வாழைப்பழத்திற்கு மதிப்பேற்றி பதனிடப்பட்ட பொருட்களான பழச்சாறு, பழக்கூழ், பழ மிட்டாய், ஜாம், உலர்ந்த துண்டுகள், சிப்ஸ், மாவு போன்றவை தயாரித்து விற்பனை வாய்ப்புகளை அதிகரிக்கலாம். வாழை சார்ந்த பல்வேறு பதனிடும் தொழிற்சாலைகள் அமைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் கிரரமபுறத்தில் வேலை வாய்ப்புகள் பெருகி பொருளாதார முன்னேற்றம் ஏற்படலாம். வாழை பழங்களில் இருந்து பல்வேறு வகையான பதப்படுத்தப்பட்ட மதிப்பூட்டக்கூடிய பொருட்களை தயாரிப்பதற்கு உண்டான பயிற்சிகளை தர தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உள்ள கல்லூரிகளிலும், ஆராய்ச்சி நிலையங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, விவசாயப் பெருமக்களும், வாழை சாகுபடியாளர்களும், ஏனையோரும் இக்கூட்டத்தினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு வாழை சாகுபடியில் பபன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இந்த கருத்தரங்கில் வேளாண்மை இணை இயக்குநர் சௌந்தரராஜன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பிரபு, தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஜி.அஜீத்தன், தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் சங்க தலைவர் ஏ.பி.கருப்பையா, தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக பேராசிரியர் முனைவர்.கே.சூரியநாதசுந்திரம் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களை சார்ந்த விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.