எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிராம பகுதிகளுக்குச் செல்லும் சாலை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் பி.எம்.நரசிம்மன் கூறினார்.
மூன்று நாட்கள் ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு கடந்த மூன்று நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளையும் ஆய்வு செய்து வந்தது. மூன்றாவது நாளான நேற்று ஊட்டியிலுள்ள தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் பல்வேறு துறைகள் சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் மதிப்பீட்டுக்குழு தலைவர் பி.எம்.நரசிம்மன் தலைமை தாங்கி பேசியபின் செய்தியாளர்களிடம் கூறியதாவது-
அரசுக்கு பரிந்துரை
தமிழகத்தின் 15_வது சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டுக்குழு கடந்த மூன்றா நாட்களாக ஊட்டியில் ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறது. அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் திறமையாக செயல்பட இக்குழு வலுவாக இருக்கிறது. கடந்த 2010ம் ஆண்டு முதல்2014ம் ஆண்டு வரை மதிப்பீட்டுக்குழு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று பள்ளி கல்வித்துறை, வனத்துறை, பால்வளத்துறை, சுற்றுலாத்துறை, கிராமச் சாலைகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு சில பரிந்துரைகளை செய்திருக்கிறது. அந்த பரிந்துரைகளின் பேரில் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன என்பதை கடந்த மூன்று நாட்களாக இம்மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.
சொந்த கட்டிடங்கள்
மறைந்த முதல்வர் அம்மா அரசு ஏழை_எளிய மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதை சொந்த கட்டிடங்களைக்கு மாற்ற இக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் தூதூர் மட்டம், சேரம்பாடியில் உள்ள உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக மாற்றவும், அத்துடன் பள்ளிகளில் அடிப்படை மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் பரிந்துரை செய்துள்ளது. கிராமப் பகுதிகளுக்கும் செல்லும் சாலை ஒரு பகுதி நெடுஞ்சாலை துறைக்கும், மற்ற பகுதி இதர துறைக்கும் சேருவதாக இருந்தால் அந்த சாலைகள் அனைத்தையும் நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கவும் இக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
சிறப்பாக நடைபெறும் திட்டப்பணிகள்
ஊட்டியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் ஆய்வுக்கூட்டத்தில் 100 நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டாவும், 25 நபர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் பெறும் ஆணையும், 41 சுய உதவிக்குழுக்களுக்கு இணைப்புக்கடனாக ரூ.1.92 கோடியும், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதியில் 30 நபர்களுக்கு திட்டப்பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அரசின் திட்டப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனை திறம்பட செயல்படுத்தி வரும் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கரை இக்குழு வெகுவாக பாராட்டுகிறது. இக்குழுவானது மாத்திற்கு மூன்று மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும். இவ்வாறு மதிப்பீட்டுக்குழு தலைவர் பி.எம்.நரசிம்மன் தெரிவித்தார்.
பேட்டியின் போது மாவட்ட தமிழக சட்டமன்ற பேரவை செயலர் ஜமாலுதீன், மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் மற்றும் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பா?
18 Nov 2025சென்னை, கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியானது.
-
மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும்: இனி இருமல் மருந்து வாங்க வருகிறது புதிய கட்டுப்பாடு
18 Nov 2025புதுடெல்லி, மருத்துவர் பரிந்துறையின்றி இனி இருமல் மருந்து வாங்க முடியாது புதிய கட்டுப்பாடு அமழுக்கு வருகிறது.
-
இந்தோனேசியா: நிலச்சரிவில் 18 பேர் பலி
18 Nov 2025ஜாவா: இந்தோனேசியாவில் நிலச்சரிவில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் எதிரொலி: 22 கோடி ரூபாய் வரை இழப்பு
18 Nov 2025சென்னை: அண்டை மாநிலங்களுக்கு இயக்கும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
என்னுடைய கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய கர்நாடக சிறுவன்
18 Nov 2025பெங்களூரு: கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி பிரதமர் மோடிக்கு சிறுவன் கடிதம் எழுதியுள்ளது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
நீலகிரி: யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் இடிப்பு
18 Nov 2025நீலகிரி: நீலகிரியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் ஐகோர்ட் உத்தரவின்படி இடிக்கப்பட்டது.
-
டெல்லி சம்பவத்தில் தொடரும் விசாரணை: இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை போன்று நடத்தும் சதி திட்டம் அம்பலம்
18 Nov 2025புதுடெல்லி: இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்தி ட்ரோன் தாக்குதல்களை போல் தாக்குதல் நடத்த டெல்லி வெடிகுணடு தாக்குதலுக்கு முன் பயங்கர சதி திட்டம் திட்டியது தற்போது விசாரணையில
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள்: வருவாய்த்துறை ஊழியர்கள் முழுமையாக புறக்கணிப்பு பொதுத்தேர்தல் துறை செயலாளருக்கு கடிதம்
18 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளை வருவாய்த்துறை ஊழியர்கள் புறக்கணித்தனர்.
-
தமிழக வரலாற்றிலேயே முதல் முறை: த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை
18 Nov 2025சென்னை; தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
-
65 ஆண்களுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விக்டோரியா பப்ளிக் ஹாலை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
18 Nov 2025சென்னை: 65 ஆண்களுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விக்டோரியா பப்ளிக் ஹாலை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
தொழில் முனைவோர்களுக்கு ரூ.1.50 கோடி வரை மானியம் வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு
18 Nov 2025சென்னை: வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
-
ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் செங்கோட்டையன் நம்பிக்கை
18 Nov 2025மதுரை: ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் அ.தி.மு.க.வில் இணைவது தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
திண்டுக்கல் அருகே விபத்தில் ஒருவர் பலி
18 Nov 2025திண்டுக்கல்: அய்யப்ப பக்தர்கள் சென்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
-
கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
18 Nov 2025தென்காசி: கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
-
அமெரிக்காவிடம் இருந்து இந்தியா சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் வர்த்தகத்துறை செயலாளர் தகவல்
18 Nov 2025புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
-
பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
18 Nov 2025சென்னை: பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
-
சென்னை பெருநகரத்திற்கான அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது போக்குவரத்து திட்டங்கள் வெளியீடு
18 Nov 2025சென்னை: சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஆந்திராவில் நக்சலைட் தளபதி சுட்டுக்கொலை
18 Nov 2025ஐதராபாத்: ஆந்திராவில் நக்சலைட் அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் அருகே இளைஞர் சடலம் மீட்பு- பரபரப்பு
18 Nov 2025சென்னை: கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் அருகே இளைஞரின் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
துணை ஜனாதிபதியுடன் ஜெக்தீப் தன்கர் சந்திப்பு
18 Nov 2025டெல்லி: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை முன்னாள் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் சந்தித்து பேசினார்.
-
100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட மானியம்: அமைச்சர் பன்னீர் செல்வம் தகவல்
18 Nov 2025சென்னை: மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திரா: 6 மாவோயிஸ்டுகள் டுகொலை
18 Nov 2025விசாகப்பட்டினம்: ஆந்திராவில் நடந்த பாதுகாப்பு படையினருடனான மோதலில் 6 மாவோயிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டனர்.
-
டெல்லி கார் குண்டு வெடிப்பு: உமரின் பழைய வீடியோ வெளியாகி பரபரப்பு
18 Nov 2025புதுடெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக பயங்கரவாதி உமரின் பழைய வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


