எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த வாணியஞ்சாவடியில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் உயிரின குழுமத்திரடு தொழில்நுட்பத்தில் வளர்க்கப்பட்ட இறால் அறுவடைத் திருவிழா நடைபெற்றது. மீன்வளம் மற்றும் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அவர்கள் அறுவடை செய்த இறால்களை விநியோகம் செய்தார்.
சுற்றுச்சூழல்
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா மீன்வளத் துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மீனவர்களின் வாழ்வதாரத்தை முன்னேற்றமடைய செய்தார்கள். அவர் காட்டிய வழியில் செயல்படும் தமிழக அரசின் மீன்வள பல்கலைகழகம் அம்மாவின் கனவை நிறைவேற்றும் வகையில் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கேற்ப புதிய தொழில்நுட்பத்தில் இறால்களை வளர்த்து சாதனை படைத்துள்ளார்கள்.
நமது மீன்வளத்துறை சார்ந்த அமைப்புகள் மற்றும் கல்லூரிகள் சிறப்பான தொழில்நுட்ப பயன்படுத்தி இறால் வளர்ப்பை சுற்றுச்சூழலுக்கு சாதகமான முறையிலும் நிலையான முறையிலும் இலாகபரமான முறையிலும் வளர்க்க முடியும் என்பதை நிறைவேற்றியும் உள்ளது.
க்ஷiடிகடடிஉ வநஉhnடிடடிபல என்பது சுற்றுச்சூழலுக்கு சாதகமான அணுகுமுறைகளை மேற்கொண்டு இறால் வளர்ப்பு குளங்களில் உருவாகும் நைட்ரஜன் வளர்சிதை மாற்றப்பொருட்களான அம்மோனியா, நைட்ரைட் அளவுகளை நுண்ணுயிரிகளின் உதவியோடு வளர்ப்பு குளத்திலேயே கணிசமான அளவில் குறைக்கும் தொழில்நுட்பமாகும். இத்தொழில்நுட்பம் கழிவுகளை குளத்திலேயே தக்கவைத்து உணவாக கிடைக்கச் செய்யும். மேலும், இந்த தொழில்நுட்பமுறையில் குளத்தில் உருவாகும் நுண்ணுயிரி புரதங்களை இறால்களுக்கு உணவாக பயன்படுவதால் இறால் வளர்ப்பில் தேவைப்படும் உள்ளீட்டு செலவுகளான தீவனச்செலவுகள் பெருமளவில் குறைக்கப்படுகிறது.
இறால் வளர்ப்பில் நோய் கிருமிகளின் தாக்கம் அதிகம். இந்த க்ஷiடி கடடிஉ முறையில் இறால் வளர்ப்பை மேற்கொள்ளும் போது அது இறால்களை தாக்கக்கூடிய கொடிய நோய்கிருமிகளை தாக்கத்தை குறைப்பதோடு, அதிக வருமானத்தை ஈட்டி தருவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
கிராமப்புறத்தில் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் இதனை இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாநிலத்தில் 65 இலட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அனைவருக்கும் அரசு வேலை என்பது கடினம். கூட்டுப்பன்ணை விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு மானியத்துடன் கடனுதவி கிடைக்கிறது. இளைஞர்கள் புதிய தொழில்நுட்ப முறையில் இறால்கள் வளர்ப்பதன் மூலம் நல்ல பொருளாதார வளர்ச்சியை காண முடியும். மானாவாரி நிலங்களில் இத்தகைய இறால் வளர்ப்பு சிறந்த வருமானம் ஈட்டும் தொழிலாகும். இளைஞர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண வேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக "உயிரின குழுமத்திரடு தொழில்நுட்பத்தின் மூலம் ஆரோக்கியமான இறால்கள் உற்பத்தி" எனும் தலைப்பில் விவரங்கள் அடங்கிய பிரசுரத்தை மீன்வளம் மற்றும் நிதித்துறை அமைச்சர் திரு.டி.ஜெயக்குமார் அவர்கள் வெளியிட அதனை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேலு, சட்டமன்ற உறுப்பினர் எம்.கோதண்டபாணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
வைஷாலிக்கு முதல்வர் வாழ்த்து
16 Sep 2025ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.
-
காசா மீதான ராணுவ விரிவாக்கம்: பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் உத்தரவு
16 Sep 2025காசா : காசா மீதான ராணுவ விரிவாக்கம் தொடர்பாக பாலஸ்தீனர்கள் வெளியேற இஸ்ரேல் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
-
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்: தமிழக பா.ஜ.க. முக்கிய ஆலோசனை
16 Sep 2025சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா, ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா : ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது : சென்னை பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். ஆவேசம்
16 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.