எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பதில் சொல்லும் பொறுப்பு என்பது பொறுப்பு உணர்வுடன் தொடர்புடையதாகும். அது ஒருவருடைய பொறுப்புணர்வின் ஆழத்தை அளந்து கணித்துவிடுகிறது. பதில் சொல்லும் பொறுப்பு, பொறுப்புக்களின் அடிப்படையில் ஒருவர் பெறும் வெற்றியைத் தொடர்ந்து மதிப்பீடு செய்கிறது. தனது வெற்றியை தக்கவைத்துக் கொள்ளவே முற்படுகிறது.
மேலும் தன்னை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்வதும் இந்த பொறுப்புணர்வே. அதே நிலையில் அவர் தோல்வியைத் தழுவுகிறபோது, தோல்விக்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு ஆட்படுகிறது. தோல்வியின்போதுதான் தன்நிலையறிந்து நிதானத்துடன் செய்படுகிறது. பிறர் மீது பழி போடுவதற்குரிய வழிவகைகளை அது தேடுவதில்லை. யாரையாவது கைகாட்டிவிட்டு நாம் தப்பித்துவிடலாம் என்றும் யோசனை செய்வதில்லை. தவறுகளை அது தனக்குரியனவாக ஏற்றுக்கொள்கிறது. அதற்காகத் தவறுகளை எவ்வாறாவது நியாயப்படுத்த அது முயற்சி செய்வதில்லை.
பதில் சொல்லும் பொறுப்புடைமை ஐயங்களையும், அச்சங்களையும், அவநம்பிக்கைகளையும் அறவே களைந்துவிடுகிறது. அந்த பொறுப்புக்கு உட்படுத்தப்பட்டவுடன் தன்னிடமுள்ள அச்சங்களையும் ஐயங்களையும் அகற்றி தெளிவுடன் செய்பட ஆரம்பிக்கிறது. மேலும் தன்னிடம் ஒப்படைக்கப் பெற்ற கடும் பனிகளைப் பொறுப்புணர்வோடு நிறைவேற்றுகிறது. கவனத்தோடும், ஊக்கம் தளராமலும் தமது கடமைகளைப் பதில் சொல்லும் பொறுப்பு நிறைவேற்றுகிறது. இதனாலேயே அது தன்னை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லுகிறது.
அது நல்லெண்ண உறுதிப்பாட்டையும் நம்பிக்கையையும் உண்டாக்குகிறது. நம்பிக்கை உறுதிப் பாட்டுக்கு ஒருவர் உரியவரா என்பதைப் பதில் சொல்லும் பொறுப்பு நிரூபித்துவிடுகிறது. ஒருவரது நம்பிக்கைக்கு அது ஊட்டமளிக்கிறது. பதில் பொறுப்புடையவராக நடந்துகொள்வோரிடம் மக்கள் தங்கள் மதிப்பையும் நம்பிக்கையினையும் வெளிப்படுத்துகின்றனர். முழுமையான நம்பிக்கையையும் அவர்களிடம் வைக்கின்றார்கள். பெரிய பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்குப் பதில் சொல்லும் பொறுப்பு வழிகோலுகிறது. அது முழுமையினையும் மனநிறைவினையும் அளிக்கிறது.
நற்செய்தி கூறும் கதை :
வெளியூருக்குப் பயணம் செல்ல இருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்தார். தமது உடைமைகள் அனைத்தையும் அவர்களிடம் ஒப்படைத்தார். அவர் அவர் திறமைக்குத் தக்கவாறு ஒருவருக்கு 500 ரூபாயும், மற்றொருவருக்கு 300, வேறொருவருக்கு 100 எனவும் வழங்கிச் சென்றார். 500 ரூபாய்களைப் பெற்றவர், உடனடியாக அவற்றைப் பயன்படுத்திவேறு 500 சம்பாதித்தார். அவ்வாறே, 300 பெற்றவரும் மேலும் 300 சம்பாதித்தார். 100 ரூபாய் பெற்றவர் மண்ணைத் தோண்டித் தம் தலைவரது பணத்தைப் புதைத்துவைத்தார்.
நெடுங்காலத்திற்குப் பிறகு, அப்பணியாளர்களின் தலைவர் திரும்பிவந்து கணக்குக் கேட்டார். ரூ.500 பெற்றவர் அவரிடம் வந்து “ஐயா! நீங்கள் கொடுத்த ரூ.500-ஐ முதலீடாக்கி கூடுதல் 500 சம்பாதித்தேன்” என்றார். அதற்கு அத்தலைவர்,“நல்லது நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறியவற்றில் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தீர்; ஆதலால் பெரியவற்றுக்கு அதிகாரியாக நியமிப்பேன்” என்று பாராட்டினார்.
ரூ.300 பெற்றவரும் அவரிடம் வந்து “ஐயா நீங்கள் ரூ.300 கொடுத்தீர்கள்; மேலும் ரூ.300 சம்பாதித்துள்ளேன்” என்றார். அதற்கு அத்தலைவர்,“நல்லது நம்பிக்கைக்குரிய நல்லபணியாளரே, சிறியவற்றில் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தீர். பெரியவற்றுக்கு அதிகாரி ஆக்குவேன்” என்றார். ரூ.100 பெற்றவரோ திரும்பிவந்து “ஐயா, உம் குணங்களை நான் நன்கு அறிவேன்; நீங்கள் கடுமையானவர்; விதைக்காத இடத்தில் அறுப்பவர், தூவாத இடத்தில் சேர்ப்பவர். ஆகவே உங்களுக்கு அஞ்சி, கொடுத்த பணத்தை நிலத்தில் புதைத்துவைத்தேன்.
இதோ! நீங்கள் கொடுத்த அதே பணம்!” என்று திரும்பித் தந்தார். அதற்குத் தலைவர், “சோம்பேறிப் பணியாளனே, என் பணத்தை நீ வட்டிக்காரரிடம் கொடுத்திருந்தாலும் கூட, நான் வந்தவுடன் எனது தொகையை வட்டியுடன் பெற்றிருப்பேன்! எனவே, இவனிடமுள்ள பணத்தைப் பிடுங்கி ரூ.1000 உள்ளவனுக்குக் கொடுங்கள்;; பயனற்ற இந்தப் பணியாளனைச் சிறையிலே தள்ளுங்கள்” என்றார்.
பதில் சொல்லும் பொறுப்புடைமையை வளர்த்துக் கொள்ள வழிமுறைகள் :
1. நல்லதே செய்தல் வேண்டும். நல்ல நேர்மறை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும். தீயதை அரவே ஒழித்து விலக்கல் வேண்டும்.
2. ஒருவருடைய நற்பண்பு நலன்களையும், நல்ல திறன்களையும் வளர்த்தல் வேண்டும்.
3. கல்வி நமக்கு வழங்கிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
4. உடைமைகளைக் கவனத்துடன் பயன்படுத்துதல்.
5. தம்மிடம் ஒப்படைத்த பணத்தை அறிவாற்றலுடன் செலவிடுதல்.
6. மூலவளங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுதல்.
7. தம்மிடம் ஒப்படைத்த பொருள்களைக் கவனத்துடன் பார்த்துக் கொள்ளுதல்.
8. சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளல்.
9. காலத்தைத் திட்டமிட்டுச் செலவிடுதல்.
10. பொது இடங்களில் கண்ணியமாக நடந்து கொள்ளுதல்.
11. சட்டஒழுங்குகளைக் கடைபிடித்தல்.
தமது திறமை முழுவதையும் கவனத்துடன் நிறைவேற்றுதல்.
தமது கட்டுப்பாடுகளைக் கவனத்துடன் நிறைவேற்றுதல்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
குற்றச்செயலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது
13 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
-
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்
13 Jul 2025ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சரக்கு ரெயிலில் தீ விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Jul 2025சென்னை: சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி..!
13 Jul 2025கிங்ஸ்டன்: ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
-
'உங்களுடன் ஸ்டாலின் திட்டம்' தொடக்கம்:முதல்வர் ஸ்டாலின் இன்று ரயிலில் சிதம்பரம் பயணம்
13 Jul 2025சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ரயில் மூலம் சிதம்பரம் செல்கிறார்.
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
இந்தியாவுக்கு எதிராக பாக்., அணு அயுதங்களை பயன்படுத்த திட்டமா? - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறுப்பு
13 Jul 2025இஸ்லாமாபாத் : இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.