எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு, ஆக 1 பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் சார்பில், சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்ஷாபந்தன் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஈரோடு, சம்பத்நகர் கொங்கு கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இயக்கத்தின் நிர்வாக இயக்குநர் உமா தலைமையில், யோகா, தவம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, “மகிழ்ச்சிக்கான மந்திர சாவி’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். முன்னதாக, ரக்ஷாபந்தன் விழாவையொட்டி, கொங்காளம்மன் கோயில் வணிக சங்கத் தலைவர் செல்வம் மஞ்சள் கொடியேற்றினார். வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரசேகர், அனைத்துத் தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் சிவநேசன், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், முத்துபாரதி, சித்தார்த்தா பள்ளித் தாளாளர் ஜெயபாரதி, பள்ளி, கல்வி ஒருங்கிணைப்பாளர் கோமதி உள்ளிட்டோர் பங்கேற்று ராக்கி கயிறு கட்டிக்கொண்டனர். விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகளும் ராக்கி கயிறு கட்டிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சியும் நடைபெற்றது. photo no 2
மாநில அளவிலான சிலம்பாட்டம் தொடக்கம்
மாநில அளவிலான சிலம்பாட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு சிலம்பம் விளையாட்டுச் சங்கம், ஈரோடு மாவட்ட சிலம்பம் விளையாட்டுச் சங்கம் சார்பில் ஈரோட்டில் மாநில அளவிலான சிலம்புப் போட்டிகள் நேற்று தொடங்கின. 28 மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் 24 ஆண்கள், 24 பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சப்-ஜூனியர் (14 வயதுக்கு கீழ்), ஜூனியர் (17 வயதுக்கு கீழ்), சீனியர்( 18 முதல் 30 வயது வரை) என 3 பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 48 பேர் தேர்வு செய்யப்பட்டு அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்வர். தேசிய அளவிலான போட்டி சென்னையில் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.
முன்னதாக இப்போட்டிகளை மாநகர் மாவட்ட அதிமுக செயலர் கே.வி.இராமலிங்கம் தொடக்கிவைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு சிலம்ப விளையாட்டுச் சங்க செயல் தலைவர் பொன்.ராமர் தலைமை வகித்தார். பொருளாளர் கண்ணதாசன் வரவேற்றார். எம்.எல்.ஏ. தென்னரசு, முன்னாள் எம்.எல்.ஏ.பொன்னுதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 3 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பரிசு வழங்கவுள்ளார். photo no2
பொல்லானுக்கு மணிமண்டபம் கட்ட கோரிக்கை
ஈரோடு, ஆக 1சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் உருவப்பட திறப்பு விழா, தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஈரோட்டில் நடந்தது. மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமை வகித்தார். பொல்லான் படத்தை திறந்து வைத்து, தலைவர் திருவள்ளுவன் கூறியதாவது சுதந்திர போராட்டத்தில், தீரன் சின்னமலை தளபதியாக விளங்கியவர், பொல்லான். அவருக்கு தமிழக அரசு, முழு உருவச்சிலை அமைத்து, மணி மண்டபம் கட்ட வேண்டும். ஆண்டு தோறும் அவரது நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –30-01-2026
30 Jan 2026 -
போராட்டங்கள் இயல்பாக நடக்க வேண்டும்: தற்காலிக ஊழியர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் கருத்து
30 Jan 2026சென்னை, தற்காலிக ஊழியர்களை போராட தூண்டி விடுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், போராட்டங்கள் என்பது இயல்பாக நடக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்
-
அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை
30 Jan 2026நியூயார்க், அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானத்திற்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.
-
14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்
30 Jan 2026டாக்கா, வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே கடந்த 14 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
-
பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்பு
30 Jan 2026சென்னை, கொலை செய்து வீசப்பட்ட பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
-
சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் சரண்
30 Jan 2026ராஞ்சி, சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 2பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் நேற்று தங்களது ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தனர்.
-
பா.ஜக. - அ.தி.மு.க. துரோக கூட்டணி: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது: சென்னையில் நடந்த கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 Jan 2026சென்னை, இந்தியாவிலேயே யாரும் அடைய முடியாத 11.19 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை, திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.
-
உக்ரைன் மீதான தாக்குதல்களை ஒரு வாரம் நிறுத்த புதின் சம்மதம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
30 Jan 2026நியூயார்க், உக்ரைன் மீதான தாக்குதலை ஒரு வாரத்துக்கு நிறுத்த ரஷ்ய அதிபர் புதியன் சம்மதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பண்ருட்டி சம்பவம் எதிரொலி: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி
30 Jan 2026சென்னை, “தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான் என்று அ.தி.மு.க.
-
தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு: காங்கிரசுடன் உறவு சுமுகமாகவே உள்ளது: கனிமொழி எம்.பி. பேட்டி
30 Jan 2026நெல்லை, தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள தி.மு.க. எம்.பி.
-
பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ வாருங்கள்: ஜெலன்ஸ்கிக்கு ரஷ்யா அழைப்பு
30 Jan 2026மாஸ்கோ, அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோவிற்கு வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
ஜோ பைடன் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகளின் பட்டியலை வெளியிட்டது அமெரிக்கா அரசு
30 Jan 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர இந்தியத் தலைவர்கள், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசுகள் க
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை பிப்ரவரி 5-ல் கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Jan 2026சென்னை, பிப்ரவரி 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5-ம் தேதி (வியாழக்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின
-
சிவகங்கை மாவட்டத்தில் இன்று அரசு சார்பில் விழா: 2,560 கோடி ரூபாய் மதிப்பிலான 49 முடிவடைந்த திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
30 Jan 2026சென்னை, சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று ரூ.
-
மகாத்மா காந்தியின் 79-வது நினைவு நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
30 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
30 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
-
திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டு பெண்கள் முடிவு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
30 Jan 2026சென்னை, திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.


