எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு, ஆக 1 பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் சார்பில், சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்ஷாபந்தன் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஈரோடு, சம்பத்நகர் கொங்கு கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இயக்கத்தின் நிர்வாக இயக்குநர் உமா தலைமையில், யோகா, தவம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, “மகிழ்ச்சிக்கான மந்திர சாவி’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். முன்னதாக, ரக்ஷாபந்தன் விழாவையொட்டி, கொங்காளம்மன் கோயில் வணிக சங்கத் தலைவர் செல்வம் மஞ்சள் கொடியேற்றினார். வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரசேகர், அனைத்துத் தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் சிவநேசன், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், முத்துபாரதி, சித்தார்த்தா பள்ளித் தாளாளர் ஜெயபாரதி, பள்ளி, கல்வி ஒருங்கிணைப்பாளர் கோமதி உள்ளிட்டோர் பங்கேற்று ராக்கி கயிறு கட்டிக்கொண்டனர். விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகளும் ராக்கி கயிறு கட்டிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சியும் நடைபெற்றது. photo no 2
மாநில அளவிலான சிலம்பாட்டம் தொடக்கம்
மாநில அளவிலான சிலம்பாட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு சிலம்பம் விளையாட்டுச் சங்கம், ஈரோடு மாவட்ட சிலம்பம் விளையாட்டுச் சங்கம் சார்பில் ஈரோட்டில் மாநில அளவிலான சிலம்புப் போட்டிகள் நேற்று தொடங்கின. 28 மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் 24 ஆண்கள், 24 பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சப்-ஜூனியர் (14 வயதுக்கு கீழ்), ஜூனியர் (17 வயதுக்கு கீழ்), சீனியர்( 18 முதல் 30 வயது வரை) என 3 பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 48 பேர் தேர்வு செய்யப்பட்டு அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்வர். தேசிய அளவிலான போட்டி சென்னையில் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.
முன்னதாக இப்போட்டிகளை மாநகர் மாவட்ட அதிமுக செயலர் கே.வி.இராமலிங்கம் தொடக்கிவைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு சிலம்ப விளையாட்டுச் சங்க செயல் தலைவர் பொன்.ராமர் தலைமை வகித்தார். பொருளாளர் கண்ணதாசன் வரவேற்றார். எம்.எல்.ஏ. தென்னரசு, முன்னாள் எம்.எல்.ஏ.பொன்னுதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 3 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பரிசு வழங்கவுள்ளார். photo no2
பொல்லானுக்கு மணிமண்டபம் கட்ட கோரிக்கை
ஈரோடு, ஆக 1சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் உருவப்பட திறப்பு விழா, தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஈரோட்டில் நடந்தது. மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமை வகித்தார். பொல்லான் படத்தை திறந்து வைத்து, தலைவர் திருவள்ளுவன் கூறியதாவது சுதந்திர போராட்டத்தில், தீரன் சின்னமலை தளபதியாக விளங்கியவர், பொல்லான். அவருக்கு தமிழக அரசு, முழு உருவச்சிலை அமைத்து, மணி மண்டபம் கட்ட வேண்டும். ஆண்டு தோறும் அவரது நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
பா.ம.க. உட்கட்சி பிரச்சினை: 6 மாதங்களில் சுமுக தீர்வு; அன்புமணி உறுதி
31 Oct 2025சேலம் : பா.ம.க. உட்கட்சி பிரச்சினைக்கு 6 மாதத்தில் சுமுக தீர்வு ஏற்படும் என்று அன்புமணி= கூறினார்.
-
வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
31 Oct 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
31 Oct 2025சென்னை : ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு ஏற்படுவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
31 Oct 2025சென்னை : வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
கோவையில் அமையும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
31 Oct 2025கோவை : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழக அரசு.
-
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான 'ஆன்லைன்' முன்பதிவு இன்று தொடங்குகிறது
31 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டது.
-
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் : ராஜ்நாத் சிங் கையெழுத்து
31 Oct 2025டெல்லி : இந்தியா- அமெரிக்கா இடையே 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ராஜ்நாத் சிங் கையெழுத்திட்டார்.
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் - செங்கோட்டையன்
31 Oct 2025கமுதி : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
-
விரைவில் சபரிமலையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் பல மொழி அடங்கிய தகவல் தொடர்பு செயலி அறிமுகம்
31 Oct 2025கூடலூர் : சபரிமலையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் பல மொழி அடங்கிய தகவல் தொடர்பு செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சபரிமலையில் மகர திருவிளக்கு பூஜை: 2 மாதங்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
31 Oct 2025கேரளா : சபரிமலையில் மகர திருவிளக்கு பூஜையை முன்னிட்டு 2 மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
-
சுருளி அருவியில் குளிக்க அனுமதி
31 Oct 2025கூடலூர் ,: நீர்வரத்து சீரானதால் 13 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்: அமலாக்கத்துறையின் புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
31 Oct 2025திருச்சி : குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று அமலாக்கத்துறை புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
-
பாலஸ்தீனிய கைதிகள் 30 பேரின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்
31 Oct 2025காசா சிட்டி : 30 பாலஸ்தீனிய கைதிகளின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல்.
-
ஓ.பி.எஸ்., தினகரன், செங்கோட்டையன் இணைந்த விவகாரம்: நயினார் கருத்து
31 Oct 2025திருநெல்வேலி : ஓ.பி.எஸ்., தினகரன், செங்கோட்டையன் இணைந்திருப்பது குறிதது நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் பழைய மின் கட்டணமே தொடரும்: அமைச்சர் திட்டவட்டம்
31 Oct 2025புதுச்சேரி : புதுச்சேரியில் பழைய மின் கட்டணமே தொடரும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு
31 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
-
நவம்பர் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை முதியோர் வீடுகளுக்கு ரேஷன் விநியோகம்
31 Oct 2025சென்னை : முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் விநியோகிக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
-
கட்டணமில்லா பேருந்து பயண அட்டை மூலம் டிச. 31-ம் தேதி வரை பயணிக்க போக்குவரத்து கழகம் அனுமதி
31 Oct 2025சென்னை : கட்டணமில்லா பேருந்து பயண அட்டை மூலம் டிசம்பர் 31-ம் தேதி வரை பயணிக்கலாம் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
-
என்.டி.ஏ. தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் நிதிஷை பேச அனுமதிக்கவில்லை : காங்கிரஸ் குற்றச்சாட்டு
31 Oct 2025பாட்னா : பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் முதல்வர் நிதிஷ் குமாரை பேச அனுமதிக்கவில்லை என்றும், இது பிஹார் மற
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-11-2025.
01 Nov 2025 -
சென்னை கடற்கரையில் 4 பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு
31 Oct 2025சென்னை : சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளது.
-
தர்மஸ்தலா மரண வழக்கு: எஸ்.ஐ.டி. விசாரணைக்கு இடைக்கால தடை
31 Oct 2025பெங்களூரு : தர்மஸ்தலா மர்ம மரண வழக்கில் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
உலக கோப்பை கிரிக்கெட்:இந்திய மகளிர் அணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
31 Oct 2025மும்பை : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்ற இந்திய மகளிர் அணியினருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
தி.மு.க.வின் அனைத்துக்கட்சி கூட்டம் மூலம் பா.ம.க.வுடன் கூட்டணிக்கு தூதா?
31 Oct 2025சென்னை : தி.மு.க.வின் அனைத்துக்கட்சி கூட்டம் மூலம் பா.ம.க.வுடன் கூட்டணிக்கு தூது விடப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்
31 Oct 2025மதுரை : உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடைபெற்றது.


