எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், உலக மீனவர் தினம், குளச்சல் மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடைபெற்றது.ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 21-ம் தேதி அன்று உலக மீனவர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மீனவர் தின விழா
அதன்படி இவ்வாண்டும் மீன்வளத்துறை மூலம் ‘உலக மீனவர் தினத்தை’ சிறப்பித்திடும்படியும், துறையின் மீனவர் நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை மீனவ மக்களுக்கு பறைசாற்றிடும் விதமான நிகழ்ச்சிகள், குளச்சல், மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடைபெற்றது.இதில் மீனவ, மாணவ, மாணவியருக்கான கட்டுரை மற்றும் ஓவியப்போட்டியும், மீனவ மகளிருக்கான கடல் உணவு தயாரித்தல் போட்டியும், மீனவ இளைஞர்களுக்கான நீச்சல் போட்டியும் நடைபெற்றது.மேலும், மக்கள் பயன்பெறும் வகையில் மீன்வளத்துறை சார்பில், மீனவர்களுக்கான உயிரி தொழில்நுட்ப அடையாள அட்டை வழங்குவதற்கான விண்ணப்பம் விநியோகம், தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தில் சேர விண்ணப்பம் விநியோகம், குளிர்காப்பு பெட்டிகள் மானியத்தில் பெற விண்ணப்பம் விநியோகம், 1 ஹெக்டேர் பரப்பில் புதிதாக குளம் மானியத்தில் அமைத்திட விண்ணப்பம் விநியோகம், உள்நாட்டு மீனவர்களுக்கான 50 சதவீதம் மானியத்தில் வலை மற்றும் கண்ணாடி நாரிழை பரிசல்கள் வழங்கும் திட்டத்தின் விண்ணப்பங்களும் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், மீன்வளத்துறை திட்டங்கள், சுகாதாரத்துறை மூலமாக டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம், நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனையுடன் இணைந்து கண் மருத்துவ முகாம் மற்றும் கடலோர காவல் குழுமத்துடன் இணைந்து நடத்தும் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டது.
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற மீன்வளத்துறை சார்பாக, கண்காட்சி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த மீன்வளத்துறை, கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், இந்திய அரசு சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மீனவ மகளிரால் தயாரிக்கப்பட்ட தேங்காய் சிறட்டையில் செய்யப்பட்ட கலைநயம் மிக்க அலங்கார பொருள்கள், ர்pலையன்ஸ் குழுமம்இ சுகாதார துறை - மருத்துவ முகாம் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம், உலக விவசாய மேம்பாட்டு நிதி - முகாம் (ஐகுயுனு)இ பெஜான்சிங் மருத்துவமனையின் கண் பரிசோதனை மருத்துவ முகாம் ஆகிய கண்காட்சி அரங்கத்தினை, கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் பார்வையிட்டார்.அதனை தொடர்ந்து, ‘மீனவ தின விழா’ நிகழ்ச்சியில், மீனவர்களுக்கான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற கன்னியாகுமரியை சார்ந்த டேனியல்தாஸ் என்பவருக்கு முதல் பரிசுதொகையாக ரூ. 5 ஆயிரமும், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும், ஆன்றோ ஜெரோனிக் என்பவருக்கு இரண்டாம் பரிசு தொகையாக ரூ. 3 ஆயிரமும், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும், மீனவ பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நடைபெற்ற ஓவியப்போட்டியில் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை) இணையம்புத்தன்துறை, புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜோசப் ஸ்டெபி என்பவருக்கு முதல் பரிசுதொகையாக ரூ.2 ஆயிரத்து 500ஃ-மும், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும், சின்னவிளை, புனித ஜோசப் தொடக்கப்பள்ளி மாணவி ஆன்லின் லெனிஷா என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ.1,500ஃ-ம், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும், கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை) கடியப்பட்டணம், புனித பீட்டர் நடுநிலைப்பள்ளி மாணவன் சகாய சாபின்ரோகர் என்ற மாணவனுக்கு முதல் பரிசுதொகையாக ரூ.2,500ஃ-ம், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும், இரண்டாம் பரிசுதொகையாக பள்ளம், புனித ஜூட் ததேயூஸ் மேல்நிலைப்பள்ளி ஆன்றோ வின்சி என்ற மாணவிக்கு ரூ.1,500ஃ-ம், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும், மீனவ மகளிருக்கான சமையல் போட்டியில் வெற்றி பெற்ற கோடிமுனையை சார்ந்த லிட்டில் பிளவர், மெர்லின் பாமா மற்றும் செலீன் ஆகியோர்களுக்கு முதல் பரிசுதொகையாக ரூ. 5 ஆயிரமும், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும், குளச்சலை சார்ந்த யூஜின் மேரி மற்றும் சுஜா ஆகிய மீனவ மகளிர்களுக்கு இரண்டாம் பரிசுதொகையாக ரூ. 3 ஆயிரமும், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும், கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜி. பிரின்ஸ், தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையதலைவர் எம். சேவியர் மனோகரன், துணை இயக்குநர் (மீன்வளத்துறை) லேமக் ஜெயகுமார், உதவி இயக்குநர்கள் (மீன்துறை) த. நடராஜன் (நாகர்கோவில்), வே. தீபா (கன்னியாகுமரி), ஜெ.லை. அஜீத் ஸ்டாலின் (குளச்சல்), மானிய ஒருங்கிணைப்பாளர் வினோத் இரவீந்திரன், கடலோர காவல் குழுமம் ஆய்வாளர் நவின் மற்றும் மீனவ பிரதிநிதிகள், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
'மோந்தா' புயலுக்கு அடுத்து வரும் புயலுக்கு பெயர் என்ன தெரியுமா?
27 Oct 2025சென்னை, மோந்தா புயலுக்கு அடுத்து வரும் புயலின் பெயர் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
தங்கம் விலை சரிவு
27 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
-
நாட்டின் ஒற்றுமைக்காக - தமிழகத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க.வும்-காங்கிரசும் இன்று ஒரே அணியில் பயணிக்கிறது: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Oct 2025சென்னை, தி.மு.க.வும் காங்கிரஸ் பேரியக்கமும் கடந்த காலங்களில் வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் ஒற
-
மக்களுடன் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள்: கருணாஸ் பரபரப்பு பேச்சு
27 Oct 2025சிவகங்கை, மக்களுடன் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள் என்று கருணாஸ் பேசினார்.
-
தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கவே வாய்ப்பு : ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
27 Oct 2025சிவகங்கை : தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைக்க வாய்ப்புள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
27 Oct 2025கோலாலம்பூர் : அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை ஜெய்சங்கர் சந்தித்தார்.
-
தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
27 Oct 2025சென்னை : தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் என்று உலகச் செயல்முறை மருத்துவ நாளையொட்டி முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கரூர் நெரிசல் சம்பவ வழக்கை தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவு
27 Oct 2025சென்னை, கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 3 வாரத்துக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் வரும் நவ. 4-ல் தொடக்கம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வரும் நவம்பர் 4-ம் தேதி மேற்க
-
துணை ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை
27 Oct 2025திருப்பூர் : துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழகம் வருகிறார்.
-
மராட்டியத்தில் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் திருப்பம்
27 Oct 2025மும்பை, மராட்டியத்தில் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
-
குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன்: கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்கள் குடும்பத்தினரிடம் விஜய் உறுதி
27 Oct 2025சென்னை : குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்று கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்களின் குடும்பத்தினரிடம் த.வெ.க. தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.
-
ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை கடக்கும் மோந்தா புயல்
27 Oct 2025சென்னை : ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை மோந்தா புயல் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியா- சீனா விமான சேவை தொடக்கம்
27 Oct 2025கொல்கத்தா : 5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியா- சீனா விமான சேவை தொடங்கியது.
-
கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்: ஆண் குழந்தையை ரூ. 50 ஆயிரத்திற்கு விற்க முயன்ற தந்தை உள்ளிட்ட 3 பேர்
27 Oct 2025கோட்டயம், கேரளாவில் 2½ மாத ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்க முயற்சித்த தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
கரூர் சம்பவம்: ஆதவ் அர்ஜுனா மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்
27 Oct 2025சென்னை : கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சர்வையானதையடுத்து அவரது மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள்: சி.பி.ஐ.க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் யோசனை
27 Oct 2025சென்னை, டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ.க்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஆப்கான் எல்லையில் மோதல்: 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி
27 Oct 2025லாகூர் : ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல் சம்பவத்தில் 5 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர்.
-
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 இடங்களில் நிவாரண மையங்கள்: தமிழ்நாடு அரசு
27 Oct 2025சென்னை, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 இடங்களில் மழை வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
எதிர்காலத்தை உணர்ந்து பேச வேண்டும்: பேச்சாளர்களுக்கு அமைச்சர் அறிவுரை
27 Oct 2025மதுரை : பேச்சாளர்கள் தங்களது பேச்சு மீளாய்வு செய்யப்படும் என்ற எதிர்காலத்தை உணர்ந்து பேச வேண்டும், ’’ என்று உலகத்தமிழ் சங்க விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவி
-
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
27 Oct 2025சென்னை : தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துபாய் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் : தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
27 Oct 2025சென்னை : அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை
-
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க சூர்யகாந்த் பெயர் பரிந்துரை
27 Oct 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சூர்ய காந்தை நியமிக்க, சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.
-
கரூர் சம்பவத்தில் முன்ஜாமீன் மனுவை புஸ்ஸி ஆனந்த் வாபஸ் பெற்றதால் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
27 Oct 2025சென்னை : கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி த.வெ.க.
-
பயங்கரவாதிகள் பட்டியலில் பிரபர நடிகர் சல்மான்கான்..? பின்னணியில் பாகிஸ்தான் அரசு
27 Oct 2025லாகூர், பிரபர நடிகர் சல்மான்கானை பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.


