முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டணக் குறைவு: சிக்கலில் ஏர்டெல்

சனிக்கிழமை, 20 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சந்தைப்பங்கை கைப்பற்ற கடும் போட்டி போடுவதால் கட்டணங்களை உயர்த்த முடியாத நிலை உள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தில் சிஇஓ கோபால் விட்டல் தெரிவித்தார்.
இன்னும் சில ஆண்டுகளில் தொலைத்தொடர்பு சந்தையில் பிஎஸ்என்எல் மற்றும் 3 தனியார் நிறுவனங்கள் மட்டுமே இருக்கும் நிலை விரைவில் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார். டாடா டெலிசர்வீசஸ் மற்றும் டெலிநார் நிறுவனங்களை தம்மோடு இணைக்கும் முயற்சியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து