எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுவை பாப்ஸ்கோ ஊழியர்கள் நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டம் செய்து வருகிறார்கள்.
வேலை நிறுத்த போராட்டம்
நேற்று 7-வது நாளாக போராட்டம் நீடித்தது. போராட்டம் நடத்திய ஊழியர்கள் புதுவை கம்பன் கலையரங்கில் ஒன்று கூடினர். பின்னர் அங்கிருந்து சங்க ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் தலைமையில் சட்டசபையை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். ஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சட்டசபையை நோக்கி வந்தது. ஆம்பூர் சாலை அருகே வந்தபோது போலீசார் ஊர்வலத்தினரை தடுத்து நிறுத்தினர். ஆனாலும் போலீசாரின் தடுப்பையும் மீறி பாப்ஸ்கோ ஊழியர்கள் சட்டசபையை நோக்கி செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், பாப்ஸ்கோ ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பாப்ஸ்கோ ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 310 கைது செய்யப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


