எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஐடியில் நடைபெற்று வரும் ரிவேரா18சர்வதேச கலை விழாவின் ஒரு அங்கமாக நடைபெற்ற ஐக்கியா என்ற நிகழ்வில் இந்தியநாடடில் உள்ள பல்வேறு மொழி பேசும்மக்களின் கலாச்சாரம் மற்றும்பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில்500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்ஆடல் பாடல்களுடன் நடத்தி காட்டினர்.அதேபோல ஆப்ரிக்கா சீனா நாட்டுமக்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம்பற்றி விஐடியில் பயிலும் அந்த நாட்டுமாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகள்இதில் அமைந்தன. இந்த ஐக்கியாநிகழ்வினை பார்வையாளர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து பரவசமடைந்து பாராட்டினர். இதனை விஐடிதுணைத்தலைவர் ஜி.வி.செல்வம் தொடங்கிவைத்து பார்வையிட்டார். இதில் தமிழ்நாடுமகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கதலைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் சிறப்புவிருந்தினராக பங்கேற்றார். இதில் இணை துணைவேந்தர் முனைவர் எஸ். நாராயணன், திருமதி அனுஷா செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கலை விழா
விஐடியில் நடைபெற்று வரும் ரிவேரா18சர்வதேச கலை மற்றும் விளையாட்டுவிழாவின் ஒரு அங்கமாக இன்று பிற்பகல்டெக்னாலஜி டவர் பகுதியில் விஐடியில்ஐக்கியா என்ற வண்ணமிகு நிகழ்வுநடைபெற்றது. இந்திய நாட்டில் உள்ளபல்வேறு மாநிலங்களில் பல்வேறு மொழிபேசும் மக்களின் பாரம்பரிய கலாச்சாரம்,பண்பாடு, வாழ்க்கை முறை, இறை வழிபாடுஉள்ளிட்டவைகளை ஆடல் பாடல்கள் மூலம்மாணவமாணவியர் நிகழ்த்தி காட்டினர்.
தெலுங்கு மொழி பேசும் ஆந்திர மற்றும்தெலுங்கான மாநில மக்களின் பாரம்பரியவாழ்க்கை முறையை விளக்கியும்அக்காலத்தில் போரில் வெற்றி பெற்று நாடுதிரும்பும் அரசனுக்கு மக்கள் அளித்தவரவேற்பு முறையை மாணவ மாணவியர்காட்சியாக விளக்கி ஆடல் பாடலுடன்அரங்கேற்றினர். அதனை தொடர்ந்துவடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம்மாநில மக்களின் வாழ்க்கை முறையைவிளக்கும் விதமாகவும் கிராமிய மற்றும்கிளாசிக்கல் நடனம் மூலம் மாணவர்கள்அரங்கேற்றினர். இந்த நிகழ்வில் பங்கேற்றவிஐடியில் பயிலும் ஆப்ரிக்க நாட்டு மாணவமாணவியர் அந்நாட்டு மக்களின் இறைவழிபாடு, வாழ்க்கை முறை, விவசாயம்மற்றும் வேட்டையாடுதல் போன்றதொழில்கள் பற்றி விளக்கும் நிழ்வினைநடத்தி காட்டினர்.
பிகார் மாநிலத்தின் பாரம்பரியம் கலாச்சாரம்பற்றியும் நாட்டின் விடுதலை போராட்டத்தில்அவர்களின் பங்களிப்பு பற்றியும் நாடகம்மற்றும் நடனம் மூலம் அரங்கேற்றினர்.மேற்கு வங்க மாணவர்கள் அம்மாநிலமக்களின் திருமண நிகழ்ச்சி இறை வழிபாடுகாளி வாதம் போன்றவை சிறப்பாகஅமைந்தது. குஜராத் மாநிலத்தின்பெருமைக்குரிய தாண்டிய நடனத்தைஆடிபாடி மகிழ்ந்தனர். ஜம்மு காஷ்மீர்மாநிலத்தின் பாங்ரா நடனம் ஆடியதுடன்கார்கில் வெற்றியை கொண்டாடு வகையில்மாணவர்களின் பங்களிப்பு அமைந்தது.
மலையாளம் மொழி பேசும் கேரளமாநிலத்தின் பாரம்பரிய வீரவிளையாட்டுக்களான களரி சண்டை, கத்திசண்டை, சிலம்பம், சுருள் வீச்சு,ஆகியவற்றுடன் அம்மாநில மக்களின்பாரம்பரிய கிராமிய நடனங்கள் பற்றியமாணவமாணவியரின் நிகழ்வுபார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.மகாரஷ்டிர மாநிலத்தின் அனுமன் ஜெயந்திசிவன் வழிபாடு ஆகியவற்றுடன் அந்தந்த மாநில பாரம்பரிய கலைகளைஆடல்பாடலுடன் மாணவர்கள்அரங்கேற்றினர். பஞ்சாப் மாநிலத்தின்பாங்ரா நடனம், ஒடிசா மாநிலத்தின் கலைகள்இந்த நிகழ்வில் இடம்பெற்றன. மேலும்தமிழர்களுக்கே உரித்தான மாட்டு வண்டியில்வந்த தமிழின மாணவ மாணவியர் தமிழகத்தின் கலச்சாரம் பண்பாடுபாரம்பரியத்தை விளக்கும் வகையில் தாரைதப்பட்டையுடன் கிராமிய நடனங்கள் மூலம்விளக்கி நடத்தினார். உத்திர பிரதேச மாநிலமக்களின் முக்கியத்தை விளக்கும் மதுராவில்கிருஷ்ண பகவான் ஜெயந்தி உள்ளிட்டபல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்தஐக்கியா நிகழ்வு நடைபெற்றது. இறுதியில்ஐக்கியா நிகழ்வில் பங்கேற்ற மாணவமாணவியர் இந்திய நாட்டின் ஒற்றுமையைபறைசாற்றும் வகையில் தேசிய கொடியுடன்அணிவகுத்து வந்து தேசிய கீதம்இசைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-07-2025.
08 Jul 2025 -
தங்கம் விலை மேலும் உயர்வு
08 Jul 2025சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18-ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
08 Jul 2025சென்னை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
கவுதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படம்
08 Jul 2025வேரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.
-
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா
08 Jul 2025புதிய பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான "புரொடக்ஷன் நம்பர் 1" மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதித்துள்ளது.
-
கயிலன் முன்னோட்டம் வெளியீடு
08 Jul 2025BTK பிலிம்ஸ் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கயிலன்.
-
ஜூலை 11ல் வெளியாகும் தேசிங்குராஜா- 2
08 Jul 2025இயக்குநர் எழில். கடந்த 2013 ம் ஆண்டு தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார். 12 வருடங்களுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
-
பகுதி நேர ஆசிரியர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
08 Jul 2025சென்னை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி
08 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
நாளை வெளியாகும் சசிகுமாரின் ஃபிரீடம்
08 Jul 2025விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோள் ஜோஸ் நடிப்பில், கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகியுள்ள
-
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
08 Jul 2025திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
கடலூர் ரயில் விபத்து; நடந்தது என்ன? ரயில்வே விளக்கம்
08 Jul 2025கடலூர், ரயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தியுள்ளார் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
இணையத் தொடரை இயக்கும் நடிகை ரேவதி
08 Jul 2025ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம்.
-
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
08 Jul 2025தேவகோட்டை, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
-
அரசுப் பணியில் பீகார் பெண்களுக்கு 35 சதவிகித ஒதுக்கீடு வழங்க முடிவு
08 Jul 2025பாட்னா : பீகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய இணையதளம்: மத்திய அரசு அறிவிப்பு
08 Jul 2025புதுடெல்லி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் பயணம்
08 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
இஸ்ரேலுடனான போரில் இதுவரை 1,060 பேர் பலி : ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Jul 2025தெஹ்ரான் : இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர் என வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு தெரிவித்து உள்ளது.
-
கடலூர் ரயில் விபத்து: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
08 Jul 2025சென்னை, கடலூர் பள்ளி வேன் விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய பேராசிரியை நிகிதா மீண்டும் கல்லூரி பணிக்கு திரும்பினார்
08 Jul 2025திண்டுக்கல் : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீண்டும் பணிககு திரும்பினார்.
-
ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த அதிசயம்
08 Jul 2025சிம்லா : ஹிமாச்சலில் நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
கும்பகோணம்-தஞ்சை சாலையில் விபத்து - 4 பேர் பலி
08 Jul 2025தஞ்சை : சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்
08 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது.
-
'பிசி'யான விமான நிலையங்கள் பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம்
08 Jul 2025புதுடில்லி : உலகின் 'பிசி'யான விமான நிலையங்கள்பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது.
-
கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம்: தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு
08 Jul 2025கடலூர், கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம் என தெற்கு ரயில்வே குற்றம் சாட்டியுள்ளது.