எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகங்கை.- சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தேர்வு நிலை பேரூராட்சியில் பேரூராட்சிகள் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்;டு வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா, திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மானாமதுரை பேரூராட்சியின் மூலம் 18 வார்டுகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் மாங்குளம் உரக்கிடங்கை பார்வையிட்டு அங்கு தயாராகும் இயற்கை உரம் மற்றும் மண்புழு உரத்தினை பார்வையிட்டதுடன் தினந்தோறும் நகர் பகுதியில் குப்கைகள் சேராத வண்ணம் உடனுக்குடன் சேகரித்து உரக்கிடங்கிற்கு கொண்டு வரவேண்டும். அவ்வாறு கொண்டு வரும் பொருட்களை தரம் பிரித்து உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்துடன் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். அப்பொழுது அலுவலர்கள் தெரிவிக்கையில் மானாமதுரை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 8 டன் குப்பைகள் சேகரித்து கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது. அதில் 5 டன் மக்கும் குப்பையும், 3 டன் குப்பையும் தரம் பிரித்து அதன் மூலம் இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. மண்புழு உரம் ஒரு கிலோ ரூபாய் 2ஃ-க்கும், இயற்கை உரம் ரூபாய் 3ஃ-க்கும், விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தார்கள். அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், இப்பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு தேவையான அளவு விவசாய பணிகளுக்கு இயற்கை உரம் வழங்கிட வேண்டும் அதன் மூலம் கிடைக்கின்ற வருமானத்தை திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு பயன்படுத்தி சிறந்த முறையில் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார்.
நகர்ப்பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் மேலும் நகரை தூய்மையாக வைத்து கொள்ளும் வகையில் பொதுமக்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக 01.03.2018-ந் தேதி முதல் ஒவ்வொரு நாளும் குப்பைகளை தரம் பிரித்து சிறப்பான முறையில் கையாளும் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினருக்கு தங்க காசும், அதேபோல் உரியமுறையில் குப்பைகளை பரித்து வாங்கும் பணியாளர்களுக்கு தங்க காசும், சிறப்பான முறையில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு 75 சதவீதத்திறக்கு மேல் குப்பைகளை தரம் பிரித்து பெறப்படும். கண்காணிப்பு அலுவலர்களுக்கு தங்க காசும், அதேபோல் தரம் பிரித்த குப்பைகளை சரியான முறையில் வாகனத்தில் ஏற்றி வாகன கிடங்கிற்கு கொண்டு வரும் வாகன ஓட்டுநருக்கு தங்க காசு என, 18 வார்டுகளிலும் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக தங்க காசு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று முதல் அனைத்து வார்டுகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தகவல் தெரிவித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோல் கடைகளில் கட்டாயம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்திட அறிவுறுத்த வேண்டும். மேலும் சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரித்து தினந்தோறும் பணியாளர்களிடம் வழங்க வேண்டும். கண்டிப்பாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடை உரிமையாளர்கள் மீது பேரூராட்சித்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்திரவிட்டார்கள்.
இந்த ஆய்வின்போது, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ராஜா, பேரூராட்சிகள் செயற்பொறியாளர் குமரகுரு, மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலர் ஜான்முகமது, சுகாதார ஆய்வாளர் அபுபக்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 days ago |
-
சந்தேக வழக்கில் அழைத்து சென்று தாக்கியது ஏன்? கோவில் காவலர் கொலை வழக்கில் காவல் துறைக்கு ஐகோர்ட் கேள்வி
30 Jun 2025மதுரை, ‘மடப்புரம் கோவில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்?
-
காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் : டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
30 Jun 2025சென்னை : காவலாளி அஜித் குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-06-2025.
30 Jun 2025 -
வெறும் இணைப்புதான்; பிணைப்பு இல்லை; அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து திருமாவளவன கருத்து
30 Jun 2025சென்னை : அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் தடை
30 Jun 2025புதுடில்லி : சிறுவன் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு
30 Jun 2025சென்னை, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
-
7 கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி தமிழ்ப்பெண் முத்தமிழ்ச்செல்வி சாதனை
30 Jun 2025சென்னை, எவரஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ்ச்செல்வி, அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குள் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைகளை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத
-
தெலங்கானா: தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 8 பேர் கருகி பலி
30 Jun 2025ஐதராபாத், ஐதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&
-
‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ ஈரான் மதகுரு அமெரிக்க அதிபர், நெதன்யாகு மீது கடும் விமர்சனம்
30 Jun 2025தெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல
-
பெல்ஜியம் கார் பந்தயம்: அஜித்குமார் அணி முதலிடம்
30 Jun 2025ப்ரூசெல்ஸ் : பெல்ஜியமில் நடந்த ஜிடி3 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
-
திருக்குறள் திரைவிமர்சனம்
30 Jun 2025வள்ளுவநாட்டில் வாழும் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதோடு, திருக்குறள் நூலையும் எழுதி வருகிறார், அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார் மனைவி வாசுகி.
-
விமான விபத்து விசாரணை: மத்திய அமைச்சர் புதிய தகவல்
30 Jun 2025புதுடெல்லி : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, திட்டமிட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா?
-
குட் டே திரைவிமர்சனம்
30 Jun 2025உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்தும் ஏற்றுமதி நிறுவன மேலாளர்.
-
அமெரிக்கா: தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
30 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் காட்டுத்தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
இந்த வாரம் வெளியாகும் பறந்து போ
30 Jun 2025ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பறந்து போ'.
-
கர்நாடாக துணை முதல்வருடன் வலுவான பிணைப்பு முதல்வர் சித்தராமையா தகவல்
30 Jun 2025பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே.
-
மார்கன் திரைவிமர்சனம்
30 Jun 2025பெண் ஒருவர் மர்மமாக இறந்து கிடக்கிறார். கொலை பற்றி விசாரித்து வரும் காவல் அதிகாரி விஜய் ஆண்டனி, அஜய் தீசன் என்பவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார்.
-
சட்டம் - ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது
30 Jun 2025சென்னை, சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
-
எண்ணெய் கப்பலில் தீ விபத்து: 14 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
30 Jun 2025அகமதாபாத், குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
-
ஓஹோ எந்தன் பேபி இசை வெளியீட்டு விழா
30 Jun 2025ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. அசோசியேஷன் வித் குட் ஷோ.
-
3BHK டிரெய்லர் வெளியீட்டு விழா
30 Jun 2025சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் '3BHK'. ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
-
சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்ததில் 11 பேர் பலி
30 Jun 2025கெய்ரோ : சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டதில், தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இமாச்சலில் கனமழைக்கு 3 பேர் பலி
30 Jun 2025சிம்லா, இந்தியா முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்துவருகிறது.
-
விஜய் சேதுபதி மகனை இயக்கும் சண்டை இயக்குனர்
30 Jun 2025விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படம் பீனிக்ஸ்.
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்கை புகழ்ந்த ட்ரம்ப்
30 Jun 2025வாஷிங்டன் : எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த மசோதா, செனட்டில் நிறைவேறி உள்ளது. இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, ''எலான் மஸ்க் சிறந்த மனிதர்.