எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை,- சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் ஊராட்சி அளவிலான வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் பனைஓலைப் பொருட்கள் தொழில் ஒத்த தொழிற் குழு மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சுயதொழில் மையங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நெடுமறம் ஊராட்சியில் ஒத்த தொழிற் குழுவினர் பனைஓலையில் தயாரிக்கப்படும் கலைப்பொருட்களை பார்வையிட்டு குழுவின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். குழுவின் பணிகள் குறித்து உறுப்பினர்கள் தெரிவிக்கையில்,
மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் விண்ணப்பித்து சுயஉதவிக் குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் தொழில் அமைப்பதற்கு தேவையான பயிற்சிகளும் மற்றும் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவியும் மகளிர் திட்டத்தின் மூலம் பெறப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் 30 உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு குழுவிற்கு ரூ.1,00,000ஃ- வரை கடன் உதவி பெற்று அதை மூலதனமாக வைத்து தங்கள் பகுதியில் உற்பத்தி செய்கின்ற அளவிற்கு உள்ள தொழில் அமைப்பு உருவாக்கி செயல்படுகின்ற வகையில் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு நவீனமுறையில் தயாரிக்கப்பட்ட கலைப்பொருட்கள் மற்றும் அழகுச்சாதனப் பொருட்கள், பொம்மை வகைகள், கூடை வகைகள் போன்ற பொருட்கள் விற்பனைக்கு எடுத்து செல்லப்படுகிறது. இதன் மூலம் வருகின்ற வருமானத்தில் சுயஉதவிக் கடன் செலுத்துவதுடன் ஒவ்வொருவருக்கும் வாரம் ரூ.1,000ஃ- வருமானம் ஈட்டப்படுகிறது. இதன் மூலம் குடும்பத்தை எவ்வித சிரமின்றி வழிநடத்த பயனுள்ளதாக இருந்து வருகிறது எனத் தெரிவித்தார்.
பின்னர் ஆவுடையார் ஊராட்சிப் பகுதியில் ஒத்த தொழிற் குழுவினர் அழகுச் சாதனப் பொருட்கள் வடிவமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டதுடன் அவர்களின் திறமையை பாராட்டியதுடன் தங்கள் உற்பத்திப் பொருட்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்கும் அதிகளவு வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்கின்ற அளவிற்கு உங்களது உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும். நீங்கள் உருவாக்கும் இந்த தொழில் மையங்கள் வருங்கால சந்ததியினருக்கு ஒரு
வழிகாட்;;டியாக அமைவது மட்டுமன்றி மாவட்டத்தில் இதேபோல் மக்களுக்கு தேவையான பொருட்களை உருவாக்குவதற்கான முன்மாதிரியாக குழுவாக இக்குழு அமைய வேண்டும் என தெரிவித்ததுடன் மேலும் இதேபோல் ஒத்த தொழிற் குழுவினர் மக்களுக்கு தேவையான பொருட்களை தயாரிக்கும் பொழுது அதிகளவு விற்பனையாவதன் மூலம் வருவாய் அதிகளவு கிடைப்பதால் வாங்குகின்ற சுயஉதவிக் குழு கடனையும் எளிதாக திருப்பிச் செலுத்துவதுடன் ஒவ்வொவருக்கும் போதிய வருமானமும் கிடைக்கின்றது. அதேபோல் வங்கியில் முறையாக கடனை திருப்பி செலுத்தும் பொழுது வங்கிகள் மற்ற குழுக்களுக்கு கடன் கொடுக்க எளிதாக இருக்கும். அதன் மூலம் மாவட்ட அளவில் அதிகளவில் குழுக்கள் சுயதொழில் அமைத்திட முடியும். அதன் மூலம் அதிகளவில் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கிட முடியும். மகளிர் திட்டத்தின் மூலம் போதிய அளவு சுழல்நிதி கடன் மற்றும் தொழிற் பயிற்சி வழங்க தயாராக உள்ளது. இதை சுயஉதவிக் குழுவினர் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா, தெரிவித்தார்.
பின்னர் 3 நபர்களுக்கு தலா ரூ.20,000 - தனிநபர் கடனுக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது மகளிர் திட்ட இயக்குநர் அருள்மணி, உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2025.
30 Dec 2025 -
டிரோன் மூலம் புதின் வீட்டை தாக்க முயற்சி: தொலைபேசியில் விசாரித்த ட்ரம்ப்
30 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார்.
-
இந்தியா-பாக்., போரை நான் நிறுத்தினேன்: நெதன்யாகு சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
30 Dec 2025வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பி
-
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
30 Dec 2025டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கலிதா ஜியா மறைவு எதிரொலி: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம்; இன்று பொது விடுமுறை அறிவிப்பு
30 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் மறைவை அடுத்து
-
அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டக்கோரிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு: ஐ.ஏ.எஸ். தலைமையிலான 3 பேர் கொண்ட குழு வழங்கியது
30 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான இறுதி அறிக்கையை ஐ.ஏ.எஸ்.
-
இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு: பாதுகாப்பு பணிக்கு 1 லட்சம் போலீசார் குவிப்பு
30 Dec 2025சென்னை, இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்
30 Dec 2025சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
-
தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
30 Dec 2025சென்னை, தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோவையில் 11 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்களை வழங்கிய நிலையில் துணை முதல்வர் உதயநி
-
குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி
30 Dec 2025சென்னை, குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
-
அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம்: வீரபாண்டியில் ஜனவரி 4-ம் தேதி எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
30 Dec 2025சென்னை, வரும் ஜனவரி 4-ம் தேதி சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
-
யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம்
30 Dec 2025சென்னை, யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். பேச்சு
30 Dec 2025திருவள்ளூர், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அதனை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
-
தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம்: நாளை முதல் அதிகரிப்பு
30 Dec 2025சென்னை, தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
துருக்கியில் போலீசார் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: 3 போலீஸ் அதிகாரிகளும் பலி
30 Dec 2025அங்காரா, துருக்கியில் 6 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 3 போலீஸ் அதிகாரிகளும் பலியானார்கள்.
-
ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் தாக்குதல் முயற்சி? அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு
30 Dec 2025கீவ், ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் படைகளால் 91 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட இருந்த முயற்சியை ரஷ்ய வான் பாதுகாப்பு படை அழித்ததாக கூறப்பட்ட நிலையில் உக்ரைன
-
அதிபர் புதின் வீட்டின் மீதான தாக்குதலுக்கு மோடி வருத்தம் பகையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
30 Dec 2025புதுடெல்லி, ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினின் வீட்டைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
3 நாட்கள் அரசு முறை பயணமாக அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் பயணம்
30 Dec 2025டெல்லி, 3 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் செல்கிறார்.
-
பிரியங்காவின் மகன் ரைஹானுக்கு இன்று ரந்தம்பூரில் நிச்சயதார்த்தம் டெல்லி பெண்ணை மணக்கிறார்
30 Dec 2025ஜெயப்பூர், காங்கிரஸ் எம்.பி.
-
பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி சந்திப்பு பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் குறித்து கருத்துகளை கேட்டறிய புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
30 Dec 2025- திருப்பதி நவநதி மகாதீர்த்தம்.
- ஆவுடையார்கோவில் மாணிக்க வாசகர் எல்லாம் வல்ல சித்தராய் காட்சி. இரவு வெள்ளி குதிரையில் சேவகனாய் காட்சி.
- திருவிண்ணாழி பிரதட்சணம்.
-
இன்றைய நாள் எப்படி?
30 Dec 2025 -
இன்றைய ராசிபலன்
30 Dec 2025



