எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை,- சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் ஊராட்சி அளவிலான வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் பனைஓலைப் பொருட்கள் தொழில் ஒத்த தொழிற் குழு மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சுயதொழில் மையங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நெடுமறம் ஊராட்சியில் ஒத்த தொழிற் குழுவினர் பனைஓலையில் தயாரிக்கப்படும் கலைப்பொருட்களை பார்வையிட்டு குழுவின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். குழுவின் பணிகள் குறித்து உறுப்பினர்கள் தெரிவிக்கையில்,
மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் விண்ணப்பித்து சுயஉதவிக் குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் தொழில் அமைப்பதற்கு தேவையான பயிற்சிகளும் மற்றும் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவியும் மகளிர் திட்டத்தின் மூலம் பெறப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் 30 உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு குழுவிற்கு ரூ.1,00,000ஃ- வரை கடன் உதவி பெற்று அதை மூலதனமாக வைத்து தங்கள் பகுதியில் உற்பத்தி செய்கின்ற அளவிற்கு உள்ள தொழில் அமைப்பு உருவாக்கி செயல்படுகின்ற வகையில் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு நவீனமுறையில் தயாரிக்கப்பட்ட கலைப்பொருட்கள் மற்றும் அழகுச்சாதனப் பொருட்கள், பொம்மை வகைகள், கூடை வகைகள் போன்ற பொருட்கள் விற்பனைக்கு எடுத்து செல்லப்படுகிறது. இதன் மூலம் வருகின்ற வருமானத்தில் சுயஉதவிக் கடன் செலுத்துவதுடன் ஒவ்வொருவருக்கும் வாரம் ரூ.1,000ஃ- வருமானம் ஈட்டப்படுகிறது. இதன் மூலம் குடும்பத்தை எவ்வித சிரமின்றி வழிநடத்த பயனுள்ளதாக இருந்து வருகிறது எனத் தெரிவித்தார்.
பின்னர் ஆவுடையார் ஊராட்சிப் பகுதியில் ஒத்த தொழிற் குழுவினர் அழகுச் சாதனப் பொருட்கள் வடிவமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டதுடன் அவர்களின் திறமையை பாராட்டியதுடன் தங்கள் உற்பத்திப் பொருட்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்கும் அதிகளவு வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்கின்ற அளவிற்கு உங்களது உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும். நீங்கள் உருவாக்கும் இந்த தொழில் மையங்கள் வருங்கால சந்ததியினருக்கு ஒரு
வழிகாட்;;டியாக அமைவது மட்டுமன்றி மாவட்டத்தில் இதேபோல் மக்களுக்கு தேவையான பொருட்களை உருவாக்குவதற்கான முன்மாதிரியாக குழுவாக இக்குழு அமைய வேண்டும் என தெரிவித்ததுடன் மேலும் இதேபோல் ஒத்த தொழிற் குழுவினர் மக்களுக்கு தேவையான பொருட்களை தயாரிக்கும் பொழுது அதிகளவு விற்பனையாவதன் மூலம் வருவாய் அதிகளவு கிடைப்பதால் வாங்குகின்ற சுயஉதவிக் குழு கடனையும் எளிதாக திருப்பிச் செலுத்துவதுடன் ஒவ்வொவருக்கும் போதிய வருமானமும் கிடைக்கின்றது. அதேபோல் வங்கியில் முறையாக கடனை திருப்பி செலுத்தும் பொழுது வங்கிகள் மற்ற குழுக்களுக்கு கடன் கொடுக்க எளிதாக இருக்கும். அதன் மூலம் மாவட்ட அளவில் அதிகளவில் குழுக்கள் சுயதொழில் அமைத்திட முடியும். அதன் மூலம் அதிகளவில் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கிட முடியும். மகளிர் திட்டத்தின் மூலம் போதிய அளவு சுழல்நிதி கடன் மற்றும் தொழிற் பயிற்சி வழங்க தயாராக உள்ளது. இதை சுயஉதவிக் குழுவினர் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா, தெரிவித்தார்.
பின்னர் 3 நபர்களுக்கு தலா ரூ.20,000 - தனிநபர் கடனுக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது மகளிர் திட்ட இயக்குநர் அருள்மணி, உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.3,000 சரிவு
28 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,000 சரிந்து விற்பனையானது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி பயணம்
28 Oct 2025சென்னை : அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி செல்கிறார். பின்னர் நாளை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துக்கொள்கிறார்.
-
த.வெ.க. புதிய நிர்வாகக்குழு அறிவிப்பு
28 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிய நிர்வாகக் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் விஜய்யை நேரில் சந்தித்த பின் தகவல்
28 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக விஜய்யை சந்தித்தவர்கள் கூறினர்.
-
முன்னாள் நீதிபதி தலைமையில் 8-வது ஊதியக்குழு அமைப்பு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
28 Oct 2025புதுதில்லி : சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8-வது ஊதியக் குழு அமைக்கப்படுவது மற்றும் பரிந்துரை விதிமுறைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி த
-
சென்னையில் இன்று முதல் மழை குறையும்
28 Oct 2025சென்னை : சென்னையில் இன்று முதல் மழை குறைந்துள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.
-
களப்பணியில் வெல்ல வேண்டிய தருணம் இது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
28 Oct 2025சென்னை : களப்பணியில் தி.மு.க. தொண்டர்களை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் ஆய்வு
28 Oct 2025சென்னை : சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
-
நெல் கொள்முதல் விவகாரம்: தமிழக அரசுக்கு விஜய் கேள்வி
28 Oct 2025சென்னை : உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள த.வெ.க.
-
நீடாமங்கலத்தில் மத்தியக் குழு ஆய்வு: நெல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துமாறு விவசாயிகள் கோரிக்கை
28 Oct 2025நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லில் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினர் நேற்று (அக்.
-
ஓரணியில் நின்று வாக்குரிமை பறிப்பை நாம் தடுப்போம் : துணை முதல்வர் உதயநிதி பதிவு
28 Oct 2025சென்னை : வரும் 2026 தேர்தலில் 68,000 வாக்குச்சாவடியிலும் வெற்றி என்ற புதிய வரலாறு படைப்போம் என தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஓரணியில் நின்று அநியாய வாக்
-
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: கவனிக்க வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்
28 Oct 2025சென்னை : தமிழகத்தில் ‘எஸ்.ஐ.ஆர்.’ என்று சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்குவதால் 6 முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டி உள்ளது.
-
6 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி
28 Oct 2025தருமபுரி : காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக சரிந்துள்ளதால், 6 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பய
-
மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது
28 Oct 2025சென்னை : மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது.
-
குகேஷ் தரமான பதிலடி
28 Oct 2025அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
-
தே.ஜ. கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்
28 Oct 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
-
இரு மாநிலங்களில் வாக்காளர் அட்டை: பிரசாந்த் கிஷோருக்கு நோட்டீஸ்
28 Oct 2025பாட்னா : இரு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருக்கும் விவகாரத்தில் பிரசாந்த் கிஷோர் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
28 Oct 2025சென்னை : திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு: தமிழ்நாடு அரசு தகவல்
28 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை எதிரொலி காரணமாக 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
6.1 ரிக்டர் அளவில் துருக்கியில் நிலநடுக்கம்
28 Oct 2025அங்காரா : துருக்கி நாட்டில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மேற்கு மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
-
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான பணிக்கு அனுமதியா? - தமிழ்நாடு அரசு விளக்கம்
28 Oct 2025சென்னை : பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி வழங்கப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி : குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
28 Oct 2025பாட்னா : பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி வெளியிட்டுள்ளது.
-
தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
28 Oct 2025புதுடெல்லி : தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை: ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து சூர்யகுமார் தகவல்
28 Oct 2025சிட்னி : ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்றும் தற்போது உடல் நிலை சீராக உள்ளதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்
-
உடான் திட்டத்தின்கீழ் இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானங்களை தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம்
28 Oct 2025மாஸ்கோ : இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.


