எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை: உலகளவில் தலைசிறந்து விளங்கும் ரக்பி விளையாட்டிற்கு தமிழக அரசு ஊக்கமளித்து வருகிறது என்று நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டெரிஸ் பாராட்டு தெரிவித்தார்.
மதுரையில் 21 மாநிலங்கள் பங்கேற்கும் தேசிய அளவிலான ரக்பி 7எஸ் என்ற போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் எம்.ஜி.ஆர்.திடலில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏறத்தாழ 650 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.பொதுவாக இந்த ரக்பி போட்டி என்பது ஜல்லிக்கட்டு, கபடி, கால்பந்து, ஆகிய போட்டிகளை உள்ளிடக்குவதாகும் இதில் நமது தமிழ்நாட்டிற்கு மிகவும் வீரம் செரிந்த விளையாட்டாகும். இந்த போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 7 நபர்கள் பங்கேற்றனர் இந்த விளையாட்டில் 14 நிமிடம் விளையாடப்பட்டு வருகிறது.
இந்த போட்டியினை தமிழ்நாடு ரக்பி கால்பந்து தலைவர் வி.வி.ராஜ்சத்யன் ஏற்பாடு செய்து வந்தார். இதனையொட்டி தமிழ்நாடு ரக்பி கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கௌரவ தலைவர் மற்றும் அம்பாசிடராக நியூசிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டெரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி மதுரையில் நடைபெறும் இந்த விளையாட்டினை பார்வையிட்டு விளையாட்டு வீரர்களுக்கு ஆலோசனை கூறினார்.
பின்னர் நியூசிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டெரிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உலகளவில் 120 நாடுகள் விளையாடும் விளையாட்டு என்றால் அது ரக்பி கால்பந்தாட்ட விளையாட்டுத்தான். நான் சிறுவயது முதல் இந்த விளையாட்டை நான் மிகவும் ரசித்து விளையாடுவேன். ஆனால் எனக்கு ரக்பி விளையாட்டு மோகம் அதிகமாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக கிரிக்கெட்டில் நாட்டம் அதிகம் உண்டாகி நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாடினேன்.
எனக்கு இந்திய கிரிக்கெட் அணி ரொம்ப பிடிக்கும். அதில் பந்துவீச்சாளர்கள் என்றால் புவனேஸ்குமாரையும், பும்ராவையும் மிகவும் பிடிக்கும். பேட்ஸ் மேன் என்றால் விராட்கோலியை ரொம்ப பிடிக்கும். தற்போது கிரிக்கெட்டில் 10 -க்கும் மேற்பட்ட நாடுகள் தான் சர்வதேச போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஆனால் ரக்பியை எடுத்துக்கொண்டால் 100 நாடுகள் சர்வதேச போட்டிளில் பங்கேற்று விளையாடி வருகின்றன.
ரக்பி போட்டி என்பது வெளிநாடுகளில் விளையாடும் புல், (காளை அடக்குவது) கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டை உள்ளடக்கியது தான் இந்த போட்டியாகும். இந்த போட்டி தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெறவில்லை. இந்த விளையாட்டை முக்கியமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் விளையாடப்பட்டு வருகின்றது. இதற்கு முதன் முதலாக ஊக்கமளித்தவர் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆவார். அவர் தான் சென்னையில் இந்த போட்டியினை நடத்த ரூ.1கோடி நிதி கொடுத்து உதவினார்.
தற்போது தமிழ்நாடு அரசு இந்த போட்டியினை அனைத்து பள்ளிகளிலும் ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவதாக எனக்கு செய்தி வந்தது எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விளையாட்டுத்துறையில் தமிழக அரசு அதிகமாக ஊக்கமளித்து வருவதாக ஊடகங்கள் மூலம் நான் அறிந்து வருகிறேன். தமிழ்நாடு இளைஞர்களுக்கு மிகவும் திறமை அதிகமாக உள்ளது. இந்த விளையாட்டில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். ஏனென்றால் தமிழகத்தில் இந்த விளையாடடு அசுர வளர்ச்சி பெறும் தொடர்ந்து ரக்பி விளையாட்டிற்கு ஊக்கமளித்து வரும் தமிழக அரசிற்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதே போல் இங்கு விளையாடும் வீரர்கள் தலைசிறந்து விளங்க வேண்டும் என்று எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ரக்பி சங்க தலைவர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், மீனாட்சிஅம்மன் படத்தை அவருக்கு பரிசாக வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 19 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-09-2025.
15 Sep 2025