எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை: உலகளவில் தலைசிறந்து விளங்கும் ரக்பி விளையாட்டிற்கு தமிழக அரசு ஊக்கமளித்து வருகிறது என்று நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டெரிஸ் பாராட்டு தெரிவித்தார்.
மதுரையில் 21 மாநிலங்கள் பங்கேற்கும் தேசிய அளவிலான ரக்பி 7எஸ் என்ற போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் எம்.ஜி.ஆர்.திடலில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏறத்தாழ 650 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.பொதுவாக இந்த ரக்பி போட்டி என்பது ஜல்லிக்கட்டு, கபடி, கால்பந்து, ஆகிய போட்டிகளை உள்ளிடக்குவதாகும் இதில் நமது தமிழ்நாட்டிற்கு மிகவும் வீரம் செரிந்த விளையாட்டாகும். இந்த போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 7 நபர்கள் பங்கேற்றனர் இந்த விளையாட்டில் 14 நிமிடம் விளையாடப்பட்டு வருகிறது.
இந்த போட்டியினை தமிழ்நாடு ரக்பி கால்பந்து தலைவர் வி.வி.ராஜ்சத்யன் ஏற்பாடு செய்து வந்தார். இதனையொட்டி தமிழ்நாடு ரக்பி கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கௌரவ தலைவர் மற்றும் அம்பாசிடராக நியூசிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டெரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி மதுரையில் நடைபெறும் இந்த விளையாட்டினை பார்வையிட்டு விளையாட்டு வீரர்களுக்கு ஆலோசனை கூறினார்.
பின்னர் நியூசிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டெரிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உலகளவில் 120 நாடுகள் விளையாடும் விளையாட்டு என்றால் அது ரக்பி கால்பந்தாட்ட விளையாட்டுத்தான். நான் சிறுவயது முதல் இந்த விளையாட்டை நான் மிகவும் ரசித்து விளையாடுவேன். ஆனால் எனக்கு ரக்பி விளையாட்டு மோகம் அதிகமாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக கிரிக்கெட்டில் நாட்டம் அதிகம் உண்டாகி நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாடினேன்.
எனக்கு இந்திய கிரிக்கெட் அணி ரொம்ப பிடிக்கும். அதில் பந்துவீச்சாளர்கள் என்றால் புவனேஸ்குமாரையும், பும்ராவையும் மிகவும் பிடிக்கும். பேட்ஸ் மேன் என்றால் விராட்கோலியை ரொம்ப பிடிக்கும். தற்போது கிரிக்கெட்டில் 10 -க்கும் மேற்பட்ட நாடுகள் தான் சர்வதேச போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஆனால் ரக்பியை எடுத்துக்கொண்டால் 100 நாடுகள் சர்வதேச போட்டிளில் பங்கேற்று விளையாடி வருகின்றன.
ரக்பி போட்டி என்பது வெளிநாடுகளில் விளையாடும் புல், (காளை அடக்குவது) கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டை உள்ளடக்கியது தான் இந்த போட்டியாகும். இந்த போட்டி தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெறவில்லை. இந்த விளையாட்டை முக்கியமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் விளையாடப்பட்டு வருகின்றது. இதற்கு முதன் முதலாக ஊக்கமளித்தவர் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆவார். அவர் தான் சென்னையில் இந்த போட்டியினை நடத்த ரூ.1கோடி நிதி கொடுத்து உதவினார்.
தற்போது தமிழ்நாடு அரசு இந்த போட்டியினை அனைத்து பள்ளிகளிலும் ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவதாக எனக்கு செய்தி வந்தது எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விளையாட்டுத்துறையில் தமிழக அரசு அதிகமாக ஊக்கமளித்து வருவதாக ஊடகங்கள் மூலம் நான் அறிந்து வருகிறேன். தமிழ்நாடு இளைஞர்களுக்கு மிகவும் திறமை அதிகமாக உள்ளது. இந்த விளையாட்டில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். ஏனென்றால் தமிழகத்தில் இந்த விளையாடடு அசுர வளர்ச்சி பெறும் தொடர்ந்து ரக்பி விளையாட்டிற்கு ஊக்கமளித்து வரும் தமிழக அரசிற்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதே போல் இங்கு விளையாடும் வீரர்கள் தலைசிறந்து விளங்க வேண்டும் என்று எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ரக்பி சங்க தலைவர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், மீனாட்சிஅம்மன் படத்தை அவருக்கு பரிசாக வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
லிபியாவில் இந்திய தம்பதி கடத்தல்
14 Dec 2025டிரிபோலி, லிபியாவில் 3 வயது குழந்தையுடன் இந்திய தம்பதி கடத்தப்பட்டனர். போர்சுகலுக்கு செல்ல அவர்கள் முயற்சித்தபோது கடத்தப்பட்டுள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 14-12-2025
14 Dec 2025 -
கவர்னரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது ஏன்? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
14 Dec 2025கும்பகோணம், கவர்னர் கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் நாங்கள் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார்
-
நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்
14 Dec 2025காத்மண்டு, நேபாளத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.;
-
இந்திய ரூபாய் நோட்டுகளை அனுமதிக்க நேபாளம் முடிவு
14 Dec 2025காத்மாண்டு, இந்திய ரூபாய் நோட்டுகளை மீண்டும் அனுமதிக்க நேபாளம் முடிவு செய்துள்ளது.
-
ராகுலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை
14 Dec 2025சென்னை, தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்ய, தமிழகம் - புதுச்சேரி காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி டெல்லியில
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் முக்கிய தளபதி பலி
14 Dec 2025காசா சிட்டி, காசா முனையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா சிட்டியில் சென்ற காரை குறிவைத்து டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
-
ஈரோட்டில் விஜய் மக்கள் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி
14 Dec 2025சென்னை, ஈரோட்டில் பெருந்துறை அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்: பெண்ணை அடித்துக்கொன்ற புலி
14 Dec 2025மும்பை, மகாராஷ்டிராவில் பெண்ணை புலி அடித்துக்கொன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜோர்டான், ஓமன் உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
14 Dec 2025புதுடெல்லி, அரசு முறைப் பயணமாக ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
-
பா.ஜ.க.-அ.தி.மு.க.வின் ஊதுகுழலாக உள்ளாா்: அன்புமணி மீது அமைச்சா் விமர்சனம்
14 Dec 2025சிதம்பரம், பா.ம.க. தலைவா் அன்புமணி தற்போது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக உள்ளாா் என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
-
அமித்ஷா இன்று தமிழகம் வருகை
14 Dec 2025வேலூர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். வேலூரில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
-
திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயருக்கான பரிந்துரை பட்டியலில் ராஜேஷ், ஸ்ரீலேகா
14 Dec 2025திருவனந்தபுரம், கேரள மாநில உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.
-
மெஸ்ஸி-ராகுல் காந்தி சந்திப்பு
14 Dec 2025ஐதராபாத், ஐதராபாத்தில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை சந்தித்தார்.
-
ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: இரண்டு மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி
14 Dec 2025சிட்னி, ஆஸ்திரேலியாவில் 2 மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து இந்தியர் உள்பட 4 பேர் பலி
14 Dec 2025கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து விழுந்த விபத்தில் இந்தியர் உள்பட 4 பேர் பலியாயினர்.
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு - 9 பேர் காயம்
14 Dec 2025ரோட் ஐஸ்லாந்து, அமெரிக்காவின் ரோட் ஐஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தின் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர்
-
பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலை துணை ஜனாதிபதி வெளியிட்டார்
14 Dec 2025புதுடெல்லி, தமிழக மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலையை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.
-
சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட அமெரிக்கர்கள் 3 பேர் படுகொலை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சூளுரை
14 Dec 2025வாஷிங்டன், சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட 3 அமெரிக்கர்கள் படுகொலை சம்பவத்திற்கு நிச்சயம் பதிலடி தரப்படும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து புஸ்ஸி ஆனந்த் விளக்கம்
14 Dec 2025திருச்செங்கோடு, த.வெ.க.வின் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மட்டும் தான் அறிவிப்பார்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
-
விழாக்கோலம் பூண்ட திருவண்ணாமலை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் எழுச்சிமிகு வரவேற்பு
14 Dec 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலைக்கு நேற்று வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க. இளைஞர் அணி மட்டும்தான் துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
14 Dec 2025சென்னை, நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க.இளைஞர் அணி மட்டும்தான் என்று துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
சென்னை: செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நிறைவு: இன்று முதல் ரூ.5 ஆயிரம் அபராதம்
14 Dec 2025சென்னை, சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் உரிமை பெறாதவர்களுக்கு இன்று முதல் ரூ.
-
நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
14 Dec 2025திருவண்ணாமலை, நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்ற இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத
-
3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்
14 Dec 2025சென்னை, பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


