எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி,- தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மற்றும் தேனி நகராட்சிப்பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், காலை 6.00 மணிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் குடியிருப்புகளிலிருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என பிரித்து வாங்கும் பணி, டெங்கு கொசு ஒழிப்பு தடுப்பு பணி, உடற்பயிற்சி மையம், இறகு பந்து அரங்கம், பூங்கா பராமரிப்பு பணி, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணி, முல்லை பெரியாறு ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையம், தேனி நகராட்சிக்குட்பட்ட திட்ட சாலை பகுதிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்விற்குப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,
தூய்மை காவலர்களின் பணியானது மிகவும் மகத்தானது, பொதுமக்கள் சுகாதாரமாகவும், ஆரோக்கியத்துடனும் வாழ்ந்திட தூய்மை காவலர்களின் பணி மிகவும் அவசியமானதாகும். பொதுமக்களிடம் மக்கும், மக்காத குப்பை தரம் பிரிப்பது குறித்தும், பிளாஸ்டிக்னால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்திட தூய்மை காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
குப்பைகள் இல்லாத பேரூராட்சியாக மாற்றிட திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் குடியிருப்புகளிலிருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து பெறப்படுகிறது. மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரங்களாகவும், மக்காத குப்பைகளை கொண்டு மறு சுழற்சி முறைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தினை உருவாக்கிடுவதற்கு, பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்த்திட உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், வரும் ஆகஸ்ட்-15-க்குள் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தவிர்த்திட பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குடியிருப்புகளில் நல்ல நீரில் வளரும் லார்வா கொசு புழுக்களை அழித்திட தொடர்ந்து கொசு புழு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் டெங்கு கொசுவை ஒழிக்கும் பணிக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். முல்லையாற்றிலிருந்து பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சிப்பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்ப்படும் குடிநீர் காற்றேற்றம் செய்து சரியான அளவில் குளோரின் கலந்து முழு பராமரிப்புடன் குடிநீர் விநியோகம் செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர் வரத்து அதிகமாகவுள்ளதால், ஆற்றங்கரைப்பகுதிகளில் குளிப்பது, துவைப்பது போன்றவற்றையும், குழந்தைகளை தனியாக ஆற்றங்கரைங்களுக்கு செல்வதை தவிர்த்திட வேண்டும். ஆற்றங்கரைப்பகுதிகளில் இதுகுறித்து பொதுமக்கள் அறியும் வண்ணம் அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை பாதகைகள் அமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், தெரிவித்தார்.
ஆய்வின் போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) சி.தினேஷ்குமார், ., பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் எஸ்.சேதுராமன், உதவி செயற்பொறியாளா சி.கருப்பையா, செயல் அலுவலர்கள் மு.சித்திரைக்கனி, செந்தில்குமார் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் எதிரொலி: 22 கோடி ரூபாய் வரை இழப்பு
18 Nov 2025சென்னை: அண்டை மாநிலங்களுக்கு இயக்கும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
18 Nov 2025தென்காசி: கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
-
வாக்காளர் அட்டையில் 'இனிசியல்' இல்லையா? - வாக்காளர்களுக்கு வந்தது புது சிக்கல்
18 Nov 2025சென்னை : வாக்காளர் அட்டையில் 'இனிசியல்' இல்லையா? வாக்காளர்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
ஐதராபாத் அணி கேப்டன் அறிவிப்பு
18 Nov 2025ஐதராபாத்: வரும் ஐ.பி.எல். சீசனிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ்தான் செயல்படுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பா?
18 Nov 2025சென்னை, கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியானது.
-
நீலகிரி: யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் இடிப்பு
18 Nov 2025நீலகிரி: நீலகிரியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் ஐகோர்ட் உத்தரவின்படி இடிக்கப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு
18 Nov 2025மேட்டூர் : மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
-
ஆந்திராவில் நக்சலைட் தளபதி சுட்டுக்கொலை
18 Nov 2025ஐதராபாத்: ஆந்திராவில் நக்சலைட் அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
இந்தோனேசியா: நிலச்சரிவில் 18 பேர் பலி
18 Nov 2025ஜாவா: இந்தோனேசியாவில் நிலச்சரிவில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன்: 10 அணிகளின் பயிற்சியாளர்கள் விவரம்
18 Nov 2025மும்பை: ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசனில் இடம் பெறவுள்ள 10 அணிகளின் பயிற்சியாளர்கள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. சி.எஸ்.கே.
-
வருகிற 25-ம் தேதி வரை சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும்
18 Nov 2025சென்னை: சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் வருகிற 25-ந் தேதி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தி.மு.க. தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு : கோவையில் வெற்றி பெற செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தல்
18 Nov 2025சென்னை : தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
-
100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட மானியம்: அமைச்சர் பன்னீர் செல்வம் தகவல்
18 Nov 2025சென்னை: மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி சம்பவத்தில் தொடரும் விசாரணை: இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை போன்று நடத்தும் சதி திட்டம் அம்பலம்
18 Nov 2025புதுடெல்லி: இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்தி ட்ரோன் தாக்குதல்களை போல் தாக்குதல் நடத்த டெல்லி வெடிகுணடு தாக்குதலுக்கு முன் பயங்கர சதி திட்டம் திட்டியது தற்போது விசாரணையில
-
ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் செங்கோட்டையன் நம்பிக்கை
18 Nov 2025மதுரை: ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் அ.தி.மு.க.வில் இணைவது தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும்: இனி இருமல் மருந்து வாங்க வருகிறது புதிய கட்டுப்பாடு
18 Nov 2025புதுடெல்லி, மருத்துவர் பரிந்துறையின்றி இனி இருமல் மருந்து வாங்க முடியாது புதிய கட்டுப்பாடு அமழுக்கு வருகிறது.
-
சென்னை பெருநகரத்திற்கான அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது போக்குவரத்து திட்டங்கள் வெளியீடு
18 Nov 2025சென்னை: சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
-
அதிபர் ஜெலன்ஸ்கி சுற்றுப்பயணம்: பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்குகிறது உக்ரைன்
18 Nov 2025பாரீஸ் : பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்கள் வாங்க உக்ரைன் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள்: வருவாய்த்துறை ஊழியர்கள் முழுமையாக புறக்கணிப்பு பொதுத்தேர்தல் துறை செயலாளருக்கு கடிதம்
18 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளை வருவாய்த்துறை ஊழியர்கள் புறக்கணித்தனர்.
-
துணை ஜனாதிபதியுடன் ஜெக்தீப் தன்கர் சந்திப்பு
18 Nov 2025டெல்லி: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை முன்னாள் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் சந்தித்து பேசினார்.
-
தமிழக வரலாற்றிலேயே முதல் முறை: த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை
18 Nov 2025சென்னை; தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவிடம் இருந்து இந்தியா சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் வர்த்தகத்துறை செயலாளர் தகவல்
18 Nov 2025புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
-
தொழில் முனைவோர்களுக்கு ரூ.1.50 கோடி வரை மானியம் வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு
18 Nov 2025சென்னை: வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.


