எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மழை, வெள்ளப் பெருக்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு மதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை வருமாறு:
கேரளத்தில் வரலாறு காணாத இயற்கைப் பேரிடரால், அந்த மாநில மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள முதல்வர் கோரிக்கையை ஏற்று, அந்த மாநிலத்துக்குத் தேவையான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
ம.தி.மு.க. சார்பில் கேரள அரசுக்கு ரூ. 10 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. மேலும் தேவையான நிவாரணப் பொருள்களும் சேகரித்து அனுப்பப்படும் என வைகோ தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


