எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகங்கை,- சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ பள்ளியில் பன்னாட்டு அறிஞர்கள் சங்கமிக்கும் நிகழ்வாக இன்டெல்லோ ஃபெஸ்ட் 2019 என்ற மாணவ விஞ்ஞானிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழக காதி மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன், மாலத்தீவுகள் மாநில கல்வி அமைச்சர் அப்துல்லா ரஸீத் அஹ்மத், மாலத்தீவுகள் தரநிர்ணய துறையின் கல்வி அலுவலர் மரியம்நாசீர், லண்டன் ஐஎம்ஐஎம்எஸ் இயக்குநர் ரோமியோ ப்ராங்க்ளின், பூடான் பள்ளியில் பணியாற்றிய பாபு ராஜகோபால், மற்றும் நகர்ப்பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கிராமப்புற மாணவர்களுக்கான இலவச ஐஏஎஸ் ஃ ஐபிஎஸ் பயிற்சியகத்தினை துவக்கி வைத்து பேசிய மாலத்தீவுகள் மாநில கல்வி அமைச்சர் அப்துல்லா ரஸீத் அஹ்மத் கூறியதாவது : இந்தியாவும் மாலத்தீவும் சகோதர நாடுகள். எனது சகோதர சகோதரியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இப்பள்ளி மாணவர்களின் கண்காட்சியும் கலைநிகழ்ச்சியும் மிகவும் சிறப்பாக இருந்தன. இந்தியாவுடனான கல்வி ஒப்பந்தங்கள் வாயிலாக இருநாட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கல்வி அனுபவங்களையும் தொழில் வாய்ப்புகளையும் பெற முடியும். என்றார்.
விழாவில் மாணவர்களுக்கான இலவச மொபைல் செயலியை துவக்கி வைத்துப் பேசிய கதர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் கூறியதாவது :
கல்வியில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கிட பல்வேறு விதமான முன்னேற்ற நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பாக விவசாயிகளின் நலன்பெருக்கும் விதமாக மொபைல் செயலி ஒன்றை நமது முதலமைச்சர் அவர்கள் துவங்கி வைத்தார். இன்று சிவகங்கை மௌண்ட் லிட்ரா பள்ளியில் கல்விக்கான ஐக்யூ செயலியை துவங்கி வைப்பதில் பெருமைப்படுகின்றேன். மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கக்கூடிய ஒரே வழி கல்வி மட்டுமே. கல்வியில் சிறந்து விளங்கினால் அனைத்து வளங்களும் தானே தேடி வரும். ஆகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும். தமிழகத்தை எப்போதும் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிட தொடர்ந்து தமிழகஅரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கின்றது” என்றார்.
விழாவில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பள்ளித்தலைவர் திரு.பால.கார்த்திகேயன் அமைச்சர் பாஸ்கரன் அவர்களுக்கு “சமூக மேம்பாட்டிற்கான வாழ்நாள் சாதனையாளர்” விருதும், மாலத்தீவுகள் மாநில கல்வி அமைச்சர் திரு.அப்துல்லா ரஸீத் அஹ்மத் அவர்களுக்கு “வாழ்நாள் கல்வியாளர்” விருதும் வழங்கி கௌரவித்தார். பள்ளி முதல்வர் முருகேஸ்பாபு, வரவேற்புரை நல்கினார்.
விழாவில் நகர்ப்பிரமுகர்கள் உதயசூரியன், ஜெயப்பிரகாஷ், வழக்கறிஞர் பாண்டி, ஸ்ரீமீனாக்ஷி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள் மணிகண்டன், தெட்சணாமூர்த்தி, விஜயன், ராமதாஸ், செந்தில்குமார், சிவக்குமார், கிருபாகரன், சுரேஷ்கண்ணன், கணபதி, அமுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மீனாக்ஷி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை இணைச்செயலாளர் கலைக்குமார், மேலாளர் அரசாங்கம் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமலுக்கு தடை
05 Jul 2025பெங்களூரு, கன்னட மொழி குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் கமலுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.