எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் 100 நாட்களில் செயல்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு, பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக், அறிவியல் ஆலோசகருக்கு மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் கட்ட மக்களவை தேர்தல் மட்டுமே நடந்து முடிந்துள்ளது. இன்னும் 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்து, மே 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தான் மீண்டும் பிரதமராவது உறுதி என்ற திடமான நம்பிக்கையில் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக, இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றவுடன் முதல் 100 நாட்களில் செய்ய வேண்டியவற்றிற்கு பிரதமர் மோடி திட்டமிட்டு வருகிறார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டுவதை மையப்படுத்தி செயல் திட்டத்தை தயாரிக்குமாறு பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக் மற்றும் அறிவியல் துறை முதன்மை ஆலோசகருக்கு மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி3 days 6 hours ago |
ரவா பர்பி6 days 7 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் லெக் ஃப்ரை1 week 3 days ago |
-
நடிகர் சல்மான்கான் வீட்டு முன்பு நடந்த துப்பாக்கிச் சூடு: 2 பேர் கைது
16 Apr 2024மும்பை, பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீட்டு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு நபர்களை, மும்பை போலீசார், குஜராத்தில் இருந்து கைது செய்துள்ளனர்.
-
அயோத்தியில் ராம நவமி விழா: ராமர் நெற்றியில் சூரிய ஒளிபடும் அபூர்வ நிகழ்வு
16 Apr 2024அயோத்தி, அயோத்தியில் நடந்து வரும் ராமநவமி விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று கோவில் கருவறையில் வீற்றிருக்கும் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்
-
திருப்பதியில் இன்று ராம நவமி ஆஸ்தானம்: நாளை பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது
16 Apr 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ராமநவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
-
கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்
16 Apr 2024நியூயார்க், ஆபாச பட நடிகைக்கு ரூ. ஒரு கோடி பணம் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஆஜரானார்.
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விழாவில் கைம்பெண் செங்கோல் வாங்கக்கூடாது என்பதா? மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை கண்டனம்
16 Apr 2024மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விழாவில் கணவரை இழந்தவர் செங்கோல் வாங்க தடை கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ஐகோர்ட் கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு : முதல் 3 இடங்களில் ஆண்கள்
16 Apr 2024புதுடெல்லி : மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-04-2024.
16 Apr 2024 -
சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
16 Apr 2024சென்னை : அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழகத்தின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தர குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று தன
-
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கோலாகலமாக நடந்த தேரோட்டம் : வடம்பிடித்து இழுத்த பக்தர்கள் பரவசம்
16 Apr 2024திருச்சி : சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று தேரோட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
-
தமிழகத்தில் பா.ஜ.க. ஜெயிக்கும் என பிரதமரை ஏமாற்றியுள்ளனர் : காஞ்சிபுரம் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
16 Apr 2024சென்னை : தமிழகத்தில் பா.ஜ.க. ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர் என காஞ்சிபுரம் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
மியான்மரில் புத்த மடாலயம் அருகே வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் பலி
16 Apr 2024நேபிடோவ், மியான்மரில் புத்த மடாலயம் அருகே ராணுவ தளபதி பங்கேற்ற விழாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 4 பேர் பலியானார்கள்.
-
தென்சென்னை தொகுதிக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை : தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார்
16 Apr 2024சென்னை : தென்சென்னை தொகுதிக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார்.
-
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் 2 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கம்
16 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
-
குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் தூய்மை பணியா? - ஜனநாயகத்திற்கு எதிரானது என ஐகோர்ட் மதுரை கிளை கருத்து
16 Apr 2024மதுரை : தூய்மை பணியை குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கொடுக்கும்படி உத்தரவிடுவது ஜனநாயகத்திற்கு எதிராக அமைந்துவிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
தடுப்பூசியை காலை 11 மணிக்குள் செலுத்தி முடிக்க வேண்டும் : பொது சுகாதாரத்துறை உத்தரவு
16 Apr 2024சென்னை : சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வழக்கமான நேரத்தைக் காட்டிலும் முன்னதாகவே தொடங்கி காலை 11 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று தமிழக பொது சுகா
-
மே 15-ல் ராஜினாமா: சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அறிவிப்பு
16 Apr 2024சிங்கப்பூர், சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் (72) தலைமையிலான மக்கள் செயல் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
-
வயநாடு தொகுதியில் 2-வது நாளாக ராகுல் காந்தி நடத்திய ரோடு ஷோ
16 Apr 2024வயநாடு, வயநாடு தொகுதியில் இரண்டாவது நாளாக நேற்று ராகுல் காந்தி ரோடு ஷோ நடத்தினார்.
-
வங்காள விரிகுடா இசை வெளியீட்டு விழா
16 Apr 2024மாதா பிதா பிலிம் பேக்டரி வழங்க, தமிழ் திரையுலகில் முதன்முறையாக, 21 கிராப்ட்களை கையாண்டு இப்படத்தை தயாரித்து இயக்கி நடித்திருக்கிறார் குகன் சக்வர்த்தியார்.
-
இண்டியா கூட்டணிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை: பிரதமர் மோடி தாக்கு
16 Apr 2024பாட்னா, இண்டியா அணிக்கு தொலைநோக்குப் பார்வையோ, நம்பிக்கையோ இல்லை. அவர்களிடம் எந்த சாதனையும் இல்லை என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
-
3-ம் உலகப் போரை தடுக்க மோடியால் மட்டுமே முடியும்: பல்லடத்தில் அண்ணாமலை பேட்டி
16 Apr 2024பல்லடம், மூன்றாம் உலக போர் சூழலை தவிர்க்க முடியும் என்றால் அது மோடியால் மட்டுமே முடியும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
-
பழம்பெரும் மலையாள பட இசையமைப்பாளர் ஜெயன் காலமானார்
16 Apr 2024திருவனந்தபுரம் : பழம்பெரும் மலையாள சினிமா இசையமைப்பாளரும், பாடகரும், நடிகர் மனோஜ் கே.ஜெயனின் தந்தையுமான கே.ஜி.ஜெயன் (90) நேற்று காலமானார்.
-
டியர் விமர்சனம்
16 Apr 2024குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து வெளியான குட் நைட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதே கதைக்கருவை வைத்துக்கொண்டு குடும்பத்திற்குள் நடக்கும் குழப்பங்களை
-
இதுவரை யாரும் பயன்படுத்தாத ஆயுதத்தை உபயோகிப்போம் : இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
16 Apr 2024டெக்ரான் : இன்னொரு முறை இஸ்ரேல் தங்களை தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
-
தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. புகார்
16 Apr 2024சென்னை : தி.மு.க. தலைவர்களின் செல்போன்களை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ ஒட்டுக்கேட்பதாக தி.மு.க.
-
ஓ.பி.எஸ். போன்ற தலைவர் டெல்லிக்கு தேவை: பரமக்குடியில் ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார் ஜே.பி.நட்டா
16 Apr 2024பரமக்குடி : ஓ.பன்னீர்செல்வம் போன்றதொரு தலைவர் டெல்லிக்கு தேவைப்படுகிறார் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பரமக்குடி பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.