எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேசுவரம்,- ராமேசுவரத்தில் சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணியை அமைச்சர் மணிகண்டன் நேற்று சிறப்பு பூஜைகள் செய்து தொடங்கி வைத்தார்.
ராமேசுவரம் பகுதிக்கு மத்திய அரசு சுற்றுலா திட்டத்தின் கீழ் பல கோடி நிதி வழங்கி பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் கரையூர்,சம்பை,கெந்தமாதன பர்வதம் ஆகிய பகுதிகளில் ரூ.7 கோடி மதிப்பில் சேதமடைந்த சாலையை அகற்றி புதிய தார் சாலைகள் அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.அதன் பேரில் அப்பணிகள் நடைபெற துவக்கவிழா ராமேசுவரம் பகுதியில் நேற்று நடைபெற்றது.இந்த விழாவில் தமிழக தொழிநுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தலைமை வகித்து மூன்று பகுதியிலும் சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பின்பு செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தது.
இந்தக் கல்வி ஆண்டிலேயே ஏ.பி.ஜே அப்துல்கலாம் பெயரில் கல்லூரி நிச்சயம் துவக்கப்படும்.
ராமேசுவரத்தில் சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான சாலைப் பணிகள் தேர்தல் நடைமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதுதவிர மேலும் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு நேற்று தொடங்கப்பட்டது. ரூ.5 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.இந்த பணிகள் விரைவில் திறக்கப்படும்.மேலும் சுற்றுலா நிதியில் 10 கோடி மதிப்பில் தார் சாலைகள் நடைபெறவுள்ளது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் பெயரில் ராமேசுவரத்தில் கலை அறிவியல் கல்லூரி திறக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராமேசுவரம் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இந்தக் கல்லூரியைத் துவக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்தக் கல்வி ஆண்டிலேயே கல்லூரி நிச்சயம் துவக்கப்படும்.
திமுக தலைவர் கலைஞர் குடும்பமே நினைத்தாலும் அதிமுக - வின் ஆட்சியை கவிழ்க்க முடியாது:
கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் எனச் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறியது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் அவர் கட்சியின் மூத்த உறுப்பினர். அதே நேரத்தில் அ.தி.மு.க-வின் இரு கண்களாக ஓ.பி.எஸ்ஸும் ஈ.பி.எஸ்ஸும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அதில் ஒரு கண்ணை சுண்ணாம்பாகவும், மறு கண்ணை வெண்ணெய்யாகவும் வைத்துப் பார்க்க விரும்பவில்லை. மக்களின் மாறுபட்ட மனநிலையால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் பரமக்குடி உள்ளிட்ட 9 தொகுதிகளை வென்றிருக்கிறோம்.அமைச்சர் மணிகண்டனால் நான் எனது தொகுதிக்குச் செல்ல முடியவில்லை' என திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு அமைச்சர் மணிகண்டன் அப்படி ஒரு எம்.எல்.ஏ இருக்கிறாரா எனக் கேள்வி எழுப்பினார். மேலும் அதிமுக எம்,எல்,ஏக்கள் ஒரு போதும் விலைக்கு போகமாட்டார்கள் என நம்பிக்கையுடன் உள்ளோம், திமுக தலைவர் ஸ்டாலின், கலைஞர் குடும்பமே நினைத்தாலும் அதிமுக - வின் ஆட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ராமேசுவரம் நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் மற்றும் ராமேஸ்வரம் நகர் அ.தி.மு.க நிர்வாகிகள் கே.கே.அர்ச்சுனன், ஆர்.குணசேகரன், மகேந்திரன் மற்றும் பாலமுருகன், பசுமலை, முன்னாள் கவுன்சிலர் முனியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் எதிரொலி: 22 கோடி ரூபாய் வரை இழப்பு
18 Nov 2025சென்னை: அண்டை மாநிலங்களுக்கு இயக்கும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
18 Nov 2025தென்காசி: கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பா?
18 Nov 2025சென்னை, கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
வாக்காளர் அட்டையில் 'இனிசியல்' இல்லையா? - வாக்காளர்களுக்கு வந்தது புது சிக்கல்
18 Nov 2025சென்னை : வாக்காளர் அட்டையில் 'இனிசியல்' இல்லையா? வாக்காளர்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும்: இனி இருமல் மருந்து வாங்க வருகிறது புதிய கட்டுப்பாடு
18 Nov 2025புதுடெல்லி, மருத்துவர் பரிந்துறையின்றி இனி இருமல் மருந்து வாங்க முடியாது புதிய கட்டுப்பாடு அமழுக்கு வருகிறது.
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு
18 Nov 2025மேட்டூர் : மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
-
சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தி.மு.க. தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு : கோவையில் வெற்றி பெற செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தல்
18 Nov 2025சென்னை : தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
-
இந்தோனேசியா: நிலச்சரிவில் 18 பேர் பலி
18 Nov 2025ஜாவா: இந்தோனேசியாவில் நிலச்சரிவில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
என்னுடைய கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய கர்நாடக சிறுவன்
18 Nov 2025பெங்களூரு: கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி பிரதமர் மோடிக்கு சிறுவன் கடிதம் எழுதியுள்ளது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவிடம் இருந்து இந்தியா சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் வர்த்தகத்துறை செயலாளர் தகவல்
18 Nov 2025புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
-
ஐதராபாத் அணி கேப்டன் அறிவிப்பு
18 Nov 2025ஐதராபாத்: வரும் ஐ.பி.எல். சீசனிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ்தான் செயல்படுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நீலகிரி: யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் இடிப்பு
18 Nov 2025நீலகிரி: நீலகிரியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் ஐகோர்ட் உத்தரவின்படி இடிக்கப்பட்டது.
-
ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் செங்கோட்டையன் நம்பிக்கை
18 Nov 2025மதுரை: ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் அ.தி.மு.க.வில் இணைவது தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
சபரிமலை கோவிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் : பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார் குவிப்பு
18 Nov 2025சபரிமலை : வருடாந்திர மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்ச்சிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
வருகிற 25-ம் தேதி வரை சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும்
18 Nov 2025சென்னை: சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் வருகிற 25-ந் தேதி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட மானியம்: அமைச்சர் பன்னீர் செல்வம் தகவல்
18 Nov 2025சென்னை: மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி சம்பவத்தில் தொடரும் விசாரணை: இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை போன்று நடத்தும் சதி திட்டம் அம்பலம்
18 Nov 2025புதுடெல்லி: இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்தி ட்ரோன் தாக்குதல்களை போல் தாக்குதல் நடத்த டெல்லி வெடிகுணடு தாக்குதலுக்கு முன் பயங்கர சதி திட்டம் திட்டியது தற்போது விசாரணையில
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள்: வருவாய்த்துறை ஊழியர்கள் முழுமையாக புறக்கணிப்பு பொதுத்தேர்தல் துறை செயலாளருக்கு கடிதம்
18 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளை வருவாய்த்துறை ஊழியர்கள் புறக்கணித்தனர்.
-
சென்னை பெருநகரத்திற்கான அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது போக்குவரத்து திட்டங்கள் வெளியீடு
18 Nov 2025சென்னை: சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன்: 10 அணிகளின் பயிற்சியாளர்கள் விவரம்
18 Nov 2025மும்பை: ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசனில் இடம் பெறவுள்ள 10 அணிகளின் பயிற்சியாளர்கள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. சி.எஸ்.கே.
-
வரும் ஜனவரிக்குள் வருமான வரி கணக்கு படிவங்கள் வெளியிடப்படும் நேரடி வரிகள் வாரியம் தகவல்
18 Nov 2025புதுடெல்லி: வருமான வரி கணக்கு படிவங்கள் ஜனவரிக்குள் வெளியிடப்படும் என்று நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
-
அதிபர் ஜெலன்ஸ்கி சுற்றுப்பயணம்: பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்குகிறது உக்ரைன்
18 Nov 2025பாரீஸ் : பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்கள் வாங்க உக்ரைன் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
தமிழக வரலாற்றிலேயே முதல் முறை: த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை
18 Nov 2025சென்னை; தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.


