எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேசுவரம்,- ராமேசுவரத்தில் சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணியை அமைச்சர் மணிகண்டன் நேற்று சிறப்பு பூஜைகள் செய்து தொடங்கி வைத்தார்.
ராமேசுவரம் பகுதிக்கு மத்திய அரசு சுற்றுலா திட்டத்தின் கீழ் பல கோடி நிதி வழங்கி பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் கரையூர்,சம்பை,கெந்தமாதன பர்வதம் ஆகிய பகுதிகளில் ரூ.7 கோடி மதிப்பில் சேதமடைந்த சாலையை அகற்றி புதிய தார் சாலைகள் அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.அதன் பேரில் அப்பணிகள் நடைபெற துவக்கவிழா ராமேசுவரம் பகுதியில் நேற்று நடைபெற்றது.இந்த விழாவில் தமிழக தொழிநுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தலைமை வகித்து மூன்று பகுதியிலும் சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பின்பு செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தது.
இந்தக் கல்வி ஆண்டிலேயே ஏ.பி.ஜே அப்துல்கலாம் பெயரில் கல்லூரி நிச்சயம் துவக்கப்படும்.
ராமேசுவரத்தில் சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான சாலைப் பணிகள் தேர்தல் நடைமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதுதவிர மேலும் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு நேற்று தொடங்கப்பட்டது. ரூ.5 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.இந்த பணிகள் விரைவில் திறக்கப்படும்.மேலும் சுற்றுலா நிதியில் 10 கோடி மதிப்பில் தார் சாலைகள் நடைபெறவுள்ளது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் பெயரில் ராமேசுவரத்தில் கலை அறிவியல் கல்லூரி திறக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராமேசுவரம் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இந்தக் கல்லூரியைத் துவக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்தக் கல்வி ஆண்டிலேயே கல்லூரி நிச்சயம் துவக்கப்படும்.
திமுக தலைவர் கலைஞர் குடும்பமே நினைத்தாலும் அதிமுக - வின் ஆட்சியை கவிழ்க்க முடியாது:
கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் எனச் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறியது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் அவர் கட்சியின் மூத்த உறுப்பினர். அதே நேரத்தில் அ.தி.மு.க-வின் இரு கண்களாக ஓ.பி.எஸ்ஸும் ஈ.பி.எஸ்ஸும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அதில் ஒரு கண்ணை சுண்ணாம்பாகவும், மறு கண்ணை வெண்ணெய்யாகவும் வைத்துப் பார்க்க விரும்பவில்லை. மக்களின் மாறுபட்ட மனநிலையால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் பரமக்குடி உள்ளிட்ட 9 தொகுதிகளை வென்றிருக்கிறோம்.அமைச்சர் மணிகண்டனால் நான் எனது தொகுதிக்குச் செல்ல முடியவில்லை' என திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு அமைச்சர் மணிகண்டன் அப்படி ஒரு எம்.எல்.ஏ இருக்கிறாரா எனக் கேள்வி எழுப்பினார். மேலும் அதிமுக எம்,எல்,ஏக்கள் ஒரு போதும் விலைக்கு போகமாட்டார்கள் என நம்பிக்கையுடன் உள்ளோம், திமுக தலைவர் ஸ்டாலின், கலைஞர் குடும்பமே நினைத்தாலும் அதிமுக - வின் ஆட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ராமேசுவரம் நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் மற்றும் ராமேஸ்வரம் நகர் அ.தி.மு.க நிர்வாகிகள் கே.கே.அர்ச்சுனன், ஆர்.குணசேகரன், மகேந்திரன் மற்றும் பாலமுருகன், பசுமலை, முன்னாள் கவுன்சிலர் முனியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.