முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவலர் பதக்கம் 3 ஆயிரமாக அதிகரிப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

காவலர் பதக்க எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-

காவல் துறையினருக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், அவர்களுக்கு பணியின்போது ஏற்படும் மன அழுத்தத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு படிகளும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு காவல் துறையில் பத்து ஆண்டுகள் எவ்வித தண்டனையுமின்றி பணிபுரிந்து வரும் காவலர் முதல் தலைமை காவலர் வரையிலான காவல் ஆளிநர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கம் தகுதி வாய்ந்த அனைவருக்கும் உடனடியாக கிடைக்கும் வகையில், இப்பதக்க எண்ணிக்கையை ஆண்டொன்றுக்கு  1,500லிருந்து 3,000 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்  தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து