எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு போட்டியும் எனக்கு முக்கியமானது என்று இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்துக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான முழுநேர விக்கெட் கீப்பராக செயல்படும் ரிஷப் பந்த், ஒவ்வொரு போட்டியும் மிக மிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரிஷப் பந்த் கூறியதாவது:- ஒவ்வொரு போட்டியும் எனக்கு மிக மிக முக்கியமானது. அடுத்த 6 மாதம் வரைதான் என்பதில்லை. ஒவ்வொரு நாளும் என்னுடைய வாழ்க்கையில் மிக மிக முக்கியமானது. நான் கிரிக்கெட்டராகவும், நல்ல மனிதராகவும் முன்னேற்றம் அடைய விரும்புகிறேன். இதைத்தான் எதிர்பார்த்து முன்னேறிக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


