முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.விற்கு குடியுரிமை சட்டம் குறித்து பேச உரிமையில்லை - அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தி.மு.க.விற்கு குடியுரிமை சட்டம் குறித்து பேச உரிமையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

குடியுரிமை மசோதாவால் சிறுபான்மையினர்களுக்கு பூஜ்ஜியம் சதவீதம் கூட பாதிப்பில்லை என உள்துறை அமைச்சர் கூறியதன் அடிப்படையிலேயே மசோதாவுக்கு ஆதரவு அளித்தோம். 2 லட்சம் இலங்கை தமிழர்கள் அகதியானதற்கு காரணமான தி.மு.க.விற்கு குடியுரிமை சட்டம் குறித்து பேச உரிமையில்லை. சட்டமன்ற தேர்தலைக்கூட தி.மு.க. சந்திக்குமா என்ற சந்தேகம் உள்ளது. மக்களை சந்திக்காமல் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்கும் எண்ணத்திலேயே தி.மு.க. உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து