எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி தேர்தல் பிரசாரத்தின் போது பா.ஜ.க தலைவர்கள் பேசிய ‘தேசத்துரோகிகளை சுடுங்கள்’ போன்ற கருத்துக்களை தவிர்த்திருக்கலாம் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத்தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
பாஜக 8 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு எந்த தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. டெல்லி தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு மிகப்பெரிய அடியாக கருத்தப்படுகிறது.
இதற்கிடையில், டெல்லியில் கடந்த 27-ம் தேதி நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது பா.ஜ.க கட்சியை சேர்ந்த நட்சத்திர பேச்சாளரும், மத்திய மந்திரியுமான அனுராக் தாக்கூர் 'தேசத்துரோகிகளை சுடுங்கள்’ என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
இவரது கருத்து அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் அனுராக் தாக்கூர் 72 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தடைவிதித்தது. இந்நிலையில், டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நேற்று நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அந்நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது:-
''குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் நான் பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்துவிட்டேன். இந்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை விட ஆதரவாக நடைபெறும் போராட்டங்களே அதிகம். குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்றவை தேர்தல் முடிவுகளை பிரதிபளிக்கவில்லை.
ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின் போது சிஏஏ-க்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை குறித்து பேசும்போது ‘தேசத்துரோகிகளை சுடுங்கள்’ போன்ற கருத்துக்கள் தெரிவித்ததை தவிர்த்திருக்கலாம். இந்த கருத்துக்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்தச்சட்டம் முஸ்லிம் மக்களுக்கோ, சிறுபான்மையினருக்கோ எதிரானது இல்லை. இந்த சட்டம் எந்த வித பாகுபாட்டையும் ஏற்படுத்தவில்லை.
சிஏஏ குறித்து என்னிடம் யார் வேண்டுமானாலும் விவாதம் நடத்தலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில


