எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி:-அழகப்பா திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பாக குயஉழn குநளவ 2020 என்ற ஆடை வடிவமைப்பியல் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஆபரணம் வடிவமைத்தல், மெஹந்தி, முழு ஓவியம் வரைதல், பயனற்ற பொருளில் இருந்து பொருள்கள் செய்தல், நக ஓவியம், ஆடை வடிவமைத்தல் போன்ற பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டன. அழகப்பா திறன் மேம்பாட்டு நிறுவன மாணவர்கள் ஆடை வடிவமைப்பாளர் நிகழ்ச்சியில் தாங்கள் வடிவமைத்த ஆடைகளை உடுத்தி தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள். இதில் அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், தஞ்சாவூர் மற்றும் திருச்சி கல்லூரி மாணவர்களும் ஏறத்தாழ 500 பேர் பங்கேற்றனர். இங்விழாவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை பாரத் கல்லூரி தஞ்சாவூர் மாணவர்கள் பெற்றனர். இதில் துறை இயக்குநர் பூ.தர்மலிங்கம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் நா.ராஜேந்திரன் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். அவர் நமது ஆடைகள் தேர்வு செய்யும் முறை காலச் சூழ்நிலை பொறுத்து மாறுபடும் என்றும் கோடை காலங்களில் பருத்தி உடை மிகவும் சிறந்தது என்றும் கூறினார். உலகிலேயே ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி துறையில் இந்தியா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. இது பொருளாதார வளர்ச்சியில் 7சதவிகித பங்கை அளிக்கிறது. இத்துறையானது 4% GDP, 14% தொழில் உற்பத்தியிலும் 27% அந்நிய செலாவணி தனது பங்கை அளிக்கிறது. இத்துறை நேரடியாக 45 மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது மற்றும் விவசாய துறைக்கு அடுத்தபடியாக வேலை வாய்ப்பை வழங்கும் இரண்டாவது பெரிய துறை இதுவாகும். இந்தியா ஆடை மற்றும் ஜவுளி துறையில் பழங்காலத்தில் இருந்தே சிறப்பு பெயரை பெற்றது என்றும் நமது நாட்டில் இருந்து ஐரோப்பா நாடுகளுக்கு அதிகப்படியான ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முந்தைய காலத்தில் தென் இந்தியாவில் இருந்து உருவாகும் ஆடைகளை ரோமானியர்கள் விரும்பி உடுத்தினார்கள் என்றும் கூறினார்.
யுவராஜ், தலைமை ஆடை வடிவமைப்பாளர், புமு குழுமம், கோயம்புத்தூர் சிறப்புரை ஆற்றினார். அவர் ஆடை வடிவமைப்பு துறையின் முக்கியத்துவத்தையும் அதில் உள்ள வேலைவாய்ப்புகளை பற்றியும் விளக்கினார். மாணவர்கள் தற்போதைய நுகர்வோர் விருப்பங்களை நிறைவேற்றும் வகையிலான ஆடைகளை தயாரிக்க வேண்டும் என்று கூறினார். ஆடை வடிவமைப்பாளர்களின் ஆடைகளையும் அவர்களுடைய தனித்துவ திறமைகளையும் விருப்பத்துடன் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆட்சி குழு உறுப்பினர். பேராசிரியர் .குருமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். அழகப்பா திறன் மேம்பாட்டு மைய உதவி பேராசிரியர் முனைவர் க.மகேஷ் நன்றியுரை கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 19 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-09-2025.
15 Sep 2025