எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ள தாக்கம், அதற்காக செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி ஐ.நா சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தை உண்டாக்கி ஏராளமான உயிர்களை பலிவாங்கி கொண்டிருக்கிறது. வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு முதல்முறை ஆலோசனைக் கூட்டத்தை ஐ.நா நடத்தியுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா தலைவர் அன்டோனியா குடரெஸ் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதாவது, உலகம் சந்தித்துள்ள இக்கட்டான சூழலில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சீரிய முறையில் செயலாற்ற வேண்டும். ஒவ்வொரு நாடும் கொரோனா தொற்று காரணமாக மிக மோசமான பாதிப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான உயிர்களை பறிகொடுத்து வருகிறோம். ஏராளமான குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கின்றனர். மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அத்தியாவசிய சேவைகளுக்காக தொழிலாளர்கள் அதிகப்படியான நேரம் உழைக்க வேண்டி இருக்கிறது. சுகாதாரத்துறையில் முதல் முறையாக எண்ணிப் பார்த்திடாத விளைவுகளை கோவிட்-19 ஏற்படுத்தியுள்ளது.
இதிலிருந்து மீண்டு வர நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. உலக நாடுகள் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் பயங்கரவாத குழுக்கள் தங்களுக்கான வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கின்றனர். போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் கோவிட்-19 பாதிப்பு மோசமான பாதிப்புகளை அளித்து வருகிறது. சரியான மருந்து கண்டுபிடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் ஆபத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு கவுன்சிலின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் தற்போது சமூக அமைதியின்மை மற்றும் பயங்கரவாதம் ஆகியவை அதிகரித்து வரும் சூழல் நிலவுகிறது. இது நோய்க்கு எதிரான நமது போராடும் திறனில் பின்னடைவை ஏற்படுத்துகிறது. ஐ.நா சபை தொடங்கப்பட்டதில் இருந்து முதல்முறையாக உலகம் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறோம். பலரின் வேலைவாய்ப்புகள் பறிபோகியுள்ளன. சர்வதேச அளவில் வியாபாரம் முடங்கியுள்ளது. நமது அன்றாட வாழ்வை புரட்டி போட்டிருக்கிறது. இந்த சூழலில் அனைவரும் ஒற்றுமையுடனும், மன திடத்துடனும் போராட வேண்டும். போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026


