எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : நினைவு எல்லாம் நிறைந்த அம்மாவின் வேதா இல்லத்தை உலகமே கரம் கூப்பி வணங்கும் கோயிலாக மாற்றிட அரசுடமையாக்கி இப்பூவியுள்ளவரை அம்மாவிற்கு அழியாப்புகழை பெற்று தந்த கழகத்தின் காவலர்கள் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோடான கோடி நன்றிகளை தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றினார்.
அம்மாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார். அதை தொடர்ந்து அந்த நிலம் மற்றும் நிலத்தை கையகப்படுத்தவதற்காக பூர்வாங்க அறிவிப்பு வெளியிட்டப்பட்டு அதன்பின் இதற்கான உறுதி ஆவணம் வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து அம்மாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை 21.5.2020 அன்று அமைக்கப்பட்டது.
இந்த அறக்கட்டளை தலைவராக முதல்வரும் மற்றும் துணை முதல்வரும் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள் உறுப்பினராக இருப்பார்கள் என்று தமிழக அரசின் சார்பில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசின் சார்பில் நிலத்தை கையகப்படுத்தும் வகையில் 67.88கோடியை உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு தற்போது அரசுடமையாக்கப்பட்டது.
இந்த அறிவிப்பால் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி தெரிவித்து வரும் வேளையில் அம்மா பேரவை சார்பில் திருமங்கலத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்களை அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நிறைவேற்றியது;
ஓய்வில்லாமல் உழைத்து, உருகும் மெழுகாய் ஒளிர்ந்து, அன்னை தமிழகத்தை விண்ணை முட்டும் வெற்றிகளால் அலங்கரித்து, உலைக்கு அரிசி தந்து பசியைப் போக்கி, பொன்னி நதி உரிமையை மீட்டு, விஞ்ஞான யுகத்திற்கு சவால் விடும் வகையில் தமிழகத்தை அறிவுசார் பூமியாகி, தமிழகத்திற்கு ஆக்கம் தந்து எட்டு கோடி தமிழினத்தை கட்டி காத்திட்ட எங்கள் குலசாமி, தன் உடல் பேணாது, தன்னலம் பாராது, தமிழகத்தின் நலன் ஒன்றையே கண்ணாகக் கருதி, தம்மை மெய் வருத்தி உழைத்திட்ட தங்கத்தாரகை, இந்நாட்டு அரசியலை தென்னாட்டு பக்கம் திருப்பி காட்டிய தெய்வத்திருமகள், ஆணாதிக்க மிக்க அரசியலை பெண் இனத்திற்கு தேன் ஆதிக்கமாக்கிய உப்பில்லா உரிமைக்குரல், அமெரிக்கா கிளிண்டன், அர்னால்டு, அன்னைதெரசா தொடங்கி உலகத் தலைவர்களையே விழி விரித்து பார்க்க வைத்த வெற்றியின் பொக்கிஷம், மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று மாதவம் வாழ்ந்து தமிழினமே, தனக்கு உறவு, தமிழகமேதனக்கு வேலி என்று சங்கத்தமிழ் பூமிக்காக சந்தனமாய் கரைந்த சரித்திர தலைவி தமிழக மக்களுக்கு அம்மா செய்த சாதனைகளையும், தியாகங்களையும், சேவைகளையும், கொடைஉள்ளத்தையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், வருங்கால இளைய சமுதாயமும் அறிந்துகொள்ளும் வகையிலும், பொதுமக்களுக்கு அம்மாவின் இல்லத்தை பார்வைக்கு அனுமதிக்கப்படும் வகையில் ஒன்னரை கோடி கழகத் தொண்டர்களின் உயிர் நாதம் , அம்மா குடியிருந்த கோவிலாம், நினைவு எல்லாம் நிறைந்த வேதா இல்லத்தை, உலகமே கரம் கூப்பி வணங்கும் வண்ணம் நினைவு இல்லமாக மாற்றிட இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், வலிமை மிக்க அரசியலை தன் எளிமையால் வணங்க வைத்த எங்கள் புன்னகை போராளி, மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் 17.8.2017 அன்று அறிவித்தார்.
அதனைதொடர்ந்து கோடானுகோடி மக்களின் விழிகளை ஈர்த்திட்ட அன்னை ஓர் ஆலயமாய், ஆயிரம், ஆயிரம் வாகைபூக்களை பூக்க வைத்த அதிசயமாம். அம்மா எனும் சொல்லுக்கு அழகு சேர்ந்த காவியம், தாய் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றிடும் வகையில், நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீடாக 67.88 கோடியை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் அள்ளித் தந்து இதன் மூலம் இப்பூவி உள்ளவரை அம்மாவின் புகழை, மங்கா புகழாக உருவாக்கி, என்றைக்கும் அம்மாவிற்கு அழியாப் புகழை உருவாக்கித் தந்து உலகத் தமிழர்களின் உள்ளத்து வேட்கைக்கு உயிர் கொடுத்த ஒப்பில்லா தலைவர், குடிமராமத்து நாயகன், பால் ஹாரீஸ் பொல்லோ விருது பெற்று ஒட்டுமொத்த இந்தியாவின் வழிகாட்டியாகத் திகழும், இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் எடப்பாடியாருக்கும், இந்த வரலாற்று வைபவம் வடிவம் பெறுவதற்கு, துணை நின்று சாதனை படைத்திட்ட பாண்டியநாட்டு பண்பாளர், ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பி.எஸ். சுக்கும் அம்மா பேரவை சார்பில் கோடான கோடி நன்றி மலர்களை தங்களின் பொற்பாதம் பணிந்து, வணங்கி செலுத்துகிறது என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது மட்டுமல்லாது என்றைக்கும் நன்றி மறவாத இனம் நம் தமிழினம் என்பதை உலகிற்கு மீண்டும் எடுத்துச் சொல்லும் வகையில், வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியினை முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் ஒட்டுமொத்த தமிழ் சமுதாய மக்கள் வழங்குவார்கள் என்பதை, அம்மா பேரவை மகிழ்வோடு, பெருமையோடு சுட்டிக்காட்டி மீண்டும் ஒரு முறை கழகத்தின் காவலர்களான, முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரை பொற்பாதம் பணிந்து, வணங்கி, தங்களின் பாத தடத்தின் வழியில் என்றைக்கும் அம்மா பேரவை ராணுவ சிப்பாயாக பணியாற்றி, கழகத்திற்கு அரணாக இருந்து புதிய வெற்றி வரலாறு சரித்திரம் படைக்க களப்பணி ஆற்றுவோம் என்று சூளுரை ஏற்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே மாணிக்கம், எஸ் எஸ் சரவணன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட கழக நிர்வாகிகள் ஐயப்பன், திருப்பதி, பஞ்சம்மாள், பஞ்சவர்ணம், மாவட்ட அணி நிர்வாகிகள் தமிழழகன், காசிமாயன், வக்கீல் தமிழ்ச்செல்வன் , லட்சுமி , பால்பாண்டி, மகேந்திரபாண்டி, சிங்கராஜ பாண்டியன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, பிச்சை ராஜன்,ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயமாக கிடைக்கும் : சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Jul 2025கடலூர் : தமிழகம் ஓரணியில் இருக்கும் போது டெல்லி அணியின் எந்த காவி திட்டமும் இங்கே பலிக்காது என சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
இன்று நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு
15 Jul 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்க
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
செஸ்: வைஷாலி முன்னேற்றம்
15 Jul 2025பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
நிபா வைரஸ் பரவல் எதிரொலி: தமிழக, கேரள எல்லைகளில் அலர்ட்
15 Jul 2025சென்னை, கேரளாவில் நிபா வைரஸ் தொற்றுக்கு 2 பேர் பலியானதையடுத்து நீலகிரி மாவட்ட தமிழக - கேரள எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நடிகை சரோஜாதேவி உடல் நல்லடக்கம்
15 Jul 2025பெங்களூரு, மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல் அவரது சொந்த ஊரில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப் பட்டுள்ளது.
முன்னிலை...
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
100 கோடி மக்களுக்கு முன்மாதிரி: சுபான்ஷூ சுக்லாவை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி
15 Jul 2025புதுடில்லி : விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பிய இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன் என பிரதமர் மோடி கூறி
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
2-வது அணியாக டெஸ்ட் வரலாற்றில் மே.இ.தீவுகள் அணி மோசமான சாதனை
15 Jul 2025சபினா பார்க் : ஒரு இன்னிங்சில் மிகக் குறைந்த ஸ்கோரைப் பதிவுசெய்த 2-வது அணி எனும் மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணி படைத்துள்ளது.
-
பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடி வலைதளங்களில் வீடியோ வைரல்
15 Jul 2025துபாய், பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடிகளில் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.