முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்க்கு பிரதமர் மோடி எழுதிய கடிதங்கள் இன்று புத்தகமாக வெளியிடப்படுகிறது

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பிரதமர் மோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய்க்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு இன்று ஆங்கில புத்தகமாக வெளியிடப்படுகிறது.

பிரதமர் மோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய்க்கு நிறைய கடிதங்கள் எழுதி இருந்தார். அந்த கடிதங்கள் அனைத்தும் சோமைய்யா என்பவர் மூலம் தொகுக்கப்பட்டு உள்ளது.   

கடந்த 2014-ம் ஆண்டு கடித தொகுப்பு குஜராத் மொழியில் புத்தகமாக வெளியிடப்பட்டது.  இதற்கிடையே அந்த குஜராத்தி புத்தகம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வந்தது.

தற்போது அந்த பணிகள் முடிவடைந்து உள்ளன.  இன்று (வியாழக்கிழமை) பிரதமர் மோடிக்கு 70-வது பிறந்தநாளாகும். இதையொட்டி மோடி, தனது தாய்க்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு ஆங்கில புத்தகம் இன்று வெளியிடப்படுகிறது. 

லெட்டர்ஸ் டூ மதர் என்று அந்த புத்தகத்திற்கு பெயரிடப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து